Skip to content
Home » ஆந்திரா

ஆந்திரா

ஆந்திராவில் ரூ.2000 கோடி பணத்துடன் பிடிப்பட்ட கன்டெய்னர்கள்..

அனந்தரபுரம் மாவட்டத்தில் உள்ள கஜிராம்பள்ளி செக்போஸ்ட் அருகே பிடிப்பட்ட 4 கன்டெய்னர்கள். ஆந்திராவில் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கன்டெய்னர் லாரியிலும் ரூ. 500 கோடிக்கு இருந்த 500 ரூபாய் நோட்டு கட்டுகள். மே… Read More »ஆந்திராவில் ரூ.2000 கோடி பணத்துடன் பிடிப்பட்ட கன்டெய்னர்கள்..

ஆந்திராவில் சட்டமன்றத்துக்கும் சேர்த்து 13ம் தேதி……. ஒரேகட்டமாக தேர்தல்

ஆந்திராவில் நாடாளுமன்ற  தேர்தலுடன் சட்டமன்றத்துக்கும்  சேர்த்து தேர்தல் நடக்கிறது.  ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளும், 175 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன.  சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற  தேர்தல்களில் மொத்தம் 2,841 பேர் போட்டியிடுகின்றனர்.ஆந்திராவில் வரும் 13ம்… Read More »ஆந்திராவில் சட்டமன்றத்துக்கும் சேர்த்து 13ம் தேதி……. ஒரேகட்டமாக தேர்தல்

மாமல்லபுரம்.. கடலில் குளித்த ஆந்திரா மாணவர்கள்..4 பேர் மாயம்.. ஒருவர் பலி!

சென்னை, மாமல்லபுரம் அருகே கடலில் குளித்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த கலைக் கல்லூரி மாணவர்கள் 9 பேர் கடலில் மூழ்கினர். இதில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்… Read More »மாமல்லபுரம்.. கடலில் குளித்த ஆந்திரா மாணவர்கள்..4 பேர் மாயம்.. ஒருவர் பலி!

பாலாற்றின் குறுக்கை ஆந்திரா தடுப்பணை….. வைகோ கடும் கண்டனம்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கர்நாடக மாநிலத்தில் சிக்பெல்லாபூர் மாவட்டம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடகத்தில் 93 கிலோ மீட்டரும், ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டரும் பாய்ந்து… Read More »பாலாற்றின் குறுக்கை ஆந்திரா தடுப்பணை….. வைகோ கடும் கண்டனம்

ஆந்திரா….. ஒய்எஸ்ஆர் காங். எம்.பி. திடீர் ராஜினாமா

  • by Senthil

ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நரசாபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரகுராம கிருஷ்ணம்ம ராஜு. தொடக்கத்தில் இருந்தே இவருக்கும் கட்சி தலைமைக்கும் பிரச்சினை இருந்தது. இது… Read More »ஆந்திரா….. ஒய்எஸ்ஆர் காங். எம்.பி. திடீர் ராஜினாமா

ஆபரேஷன் தியேட்டரில் PreWedding போட்டோஷூட்… டாக்டர் பணியிடை நீக்கம்..

திருமணத்திற்கு முன்பும் பின்பும் போட்டோஷுட் செய்வது தற்போது பிரபலமாகி வருகிறது. இது தனிநபரையோ பொதுமக்களையோ தொந்தரவு செய்யாத வரையில் சரிதான். ஆந்திர மாநிலத்தில் அரசு பஸ்சில் ஒரு தம்பதி வெட்டிங் போட்டோஷூட் நடத்திய சம்பவம்… Read More »ஆபரேஷன் தியேட்டரில் PreWedding போட்டோஷூட்… டாக்டர் பணியிடை நீக்கம்..

206 அடி உயர அம்பேத்கர் சிலை…. ஆந்திராவில் இன்று திறப்பு

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 125 அடி உயரம் கொண்டது. இது 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன்… Read More »206 அடி உயர அம்பேத்கர் சிலை…. ஆந்திராவில் இன்று திறப்பு

ஆந்திராவில் புயல் கரை கடக்கும் பகுதி…. மக்கள் வெளியேற்றம்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் நாளை முற்பகலில் கரையக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திராவில் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே பபாட்லா என்ற இடத்தின் அருகே … Read More »ஆந்திராவில் புயல் கரை கடக்கும் பகுதி…. மக்கள் வெளியேற்றம்

மிக்ஜாம் புயல் 5ம் தேதி காலை……ஆந்திராவில் கரையை கடக்கும்…. புதிய அறிவிப்பு

வங்க கடலில் 3ம் தேதி உருவாகும் மிக்ஜாம் புயல் 4ம் தேதி மாலை சென்னைக்கும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என  சென்னை வானிலை  மையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில்… Read More »மிக்ஜாம் புயல் 5ம் தேதி காலை……ஆந்திராவில் கரையை கடக்கும்…. புதிய அறிவிப்பு

இந்தியா தோல்வி…. ஆந்திர கிரிக்கெட் ரசிகர் …. மாரடைப்பில் பலி

  • by Senthil

உலக கோப்பை இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆந்திர மாநிலம் துர்க்க சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த  கிரிக்கெட் ரசிகரும், சாப்ட்வேர் என்ஜினீயருமான ஜோதி குமார் தன்னுடைய வீட்டில் உலகக்கோப்பை… Read More »இந்தியா தோல்வி…. ஆந்திர கிரிக்கெட் ரசிகர் …. மாரடைப்பில் பலி

error: Content is protected !!