Skip to content
Home » கார்

கார்

பெண் மேயர் காருக்கு வழிவிடாமல் தகராறு…… அரசு பஸ் டிரைவர் கைது

  • by Senthil

கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் அதிவிரைவு பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. இந்த பஸ்சை தீபுஎன்பவர் ஓட்டினார். இரவு 11 மணிக்கு திருவனந்தபுரம் பட்டம் அருகே… Read More »பெண் மேயர் காருக்கு வழிவிடாமல் தகராறு…… அரசு பஸ் டிரைவர் கைது

நீலகிரி வேட்பாளர்….. ஆ. ராசா காரில் பறக்கும்படை சோதனை

  • by Senthil

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் டானிங்டன் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் கீதா, சப்- இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக… Read More »நீலகிரி வேட்பாளர்….. ஆ. ராசா காரில் பறக்கும்படை சோதனை

தஞ்சை அருகே திருடி சென்ற கார் நடுரோட்டில் நின்றதால் சிக்கிய திருடன்…

தஞ்சை அருகே வல்லம் புது சேத்தி பகுதியில் தனியார் கார் கம்பெனி இயங்கி வருகிறது. கடந்த 22 ம் தேதி ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய கார் ஒன்றை வாலிபர் ஒருவர் யாருக்கும் தெரியாமல்… Read More »தஞ்சை அருகே திருடி சென்ற கார் நடுரோட்டில் நின்றதால் சிக்கிய திருடன்…

காரின் முன்பக்க இன்ஜினில் திடீரென தீபற்றி எரிந்ததால் பரபரப்பு…

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் தனது உறவினர் ஒருவருடன் தனக்கு சொந்தமான காரில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வையாபுரி நகர் நான்காவது குறுக்குத் தெருவில் வணிக வளாக கட்டிடம் ஒன்றின்… Read More »காரின் முன்பக்க இன்ஜினில் திடீரென தீபற்றி எரிந்ததால் பரபரப்பு…

கார் மோதி நடு ரோட்டில் பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்…. கோவை அருகே பரபரப்பு..

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வழியாக கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் கிணத்துக்கடவு பகுதியில் 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிணத்துக்கடவு நகரை தாண்டிச் செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில்… Read More »கார் மோதி நடு ரோட்டில் பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்…. கோவை அருகே பரபரப்பு..

புதுகை அருகே காரில் வந்த 2 பேருக்கு அரிவாள் வெட்டு…. 13 பவுன் நகை பறிப்பு.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி அருகில் 29ந்தேதி இரவு 12அளவில் புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடிகிராமத்தைச் சேர்ந்த சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களான செந்தில்குமார் வயது35, சீனிவாசன் , ஆகிய இருவரும் புதுக்கோட்டைக்கு காரில் வந்து விட்டு… Read More »புதுகை அருகே காரில் வந்த 2 பேருக்கு அரிவாள் வெட்டு…. 13 பவுன் நகை பறிப்பு.

உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்து… தாய், மகள் பலி

  • by Senthil

திண்டுக்கல் அருகே உள்ள உடுவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அழகுராசு (வயது 45). இடியாப்ப வியாபாரி.  இவர் தனது குடும்பத்தாருடன் நேற்று இரவு  சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். இந்த கார் உளுந்தூர்பேட்டைக்கு 10 கி.மீ.  தொலைவில் … Read More »உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்து… தாய், மகள் பலி

பாலமேடு ஜல்லிக்கட்டு …. 8 காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு கார் பரிசு?

மாட்டுப்பொங்கலையொட்டி மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. மாலை 3.45 மணி வரை  8 சுற்றுகள் போட்டி முடிவடைந்து 9ம் சுற்று போட்டி  விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 8 சுற்றுகளிலும் 717… Read More »பாலமேடு ஜல்லிக்கட்டு …. 8 காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு கார் பரிசு?

திருச்சி அருகே குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது….

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள குமுளூர் புள்ளம்பாடி சாலையில் குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது. 24 கிலோ குட்கா பொருட்கள்,பணம்,வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.… Read More »திருச்சி அருகே குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது….

திருச்சியில் ஓய்வு ரயில்வே ஊழியர் காரில் கடத்தல்..

திருச்சி தென்னூர்பட்டாபிராமன் தெருவை சேர்ந்தவர் சந்து முகமது ( 62) இவர் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர், இவருடைய முதல் மனைவி இறந்ததை தொடர்ந்து பொள்ளாச்சியை சேர்ந்த பல்கீஸ் பானு என்பவரை இரண்டாவது திருமணம்… Read More »திருச்சியில் ஓய்வு ரயில்வே ஊழியர் காரில் கடத்தல்..

error: Content is protected !!