Skip to content
Home » தண்டனை

தண்டனை

பெண்களுக்கு எதிராக பேசுகிறவர்களுக்கு தண்டனை வேண்டும்…. வானதி சீனிவாசன் பேட்டி

பாஜக சட்டமன்ற உறுப்பினரும், தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகம் முன்  தொகுதிக்கு உட்பட்ட மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.இதனைத் தொடர்ந்து  வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:… Read More »பெண்களுக்கு எதிராக பேசுகிறவர்களுக்கு தண்டனை வேண்டும்…. வானதி சீனிவாசன் பேட்டி

மாணவிகளுடன் பாலியல் பேரம்……..பேராசிரியை நிர்மலாதேவிக்கு தண்டனை….. நாளை அறிவிப்பு

  • by Senthil

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக  தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அக்கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலை. பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது… Read More »மாணவிகளுடன் பாலியல் பேரம்……..பேராசிரியை நிர்மலாதேவிக்கு தண்டனை….. நாளை அறிவிப்பு

சனாதனம்……உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்….. காங். முதல்வர் கூறுகிறார்

தெலங்கானா மாநில முதல்வர்  ரேவந்த் ரெட்டி அந்த மாநில தேர்தல் பரப்புரையில் பேசும்போது உதயநிதியை கண்டித்து பேசினார்.  காங்கிரஸ் முதல்வர் ரெவந்த் ரெட்டி, காங்கிரஸ் கூட்டணி்யில் உள்ள திமுக அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த சம்பவம் … Read More »சனாதனம்……உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்….. காங். முதல்வர் கூறுகிறார்

பணம் முறைகேடு……நடிகை ஜெயப்பிரதா சிறைத்தண்டனை நிறுத்திவைப்பு

பிரபல நடிகை ஜெயப்பிரதா, அவருடைய சகோதரர்கள் ராம்குமார், ராஜ்பாபு ஆகியோர் ஜெயப்பிரதா சினி தியேட்டரின் பங்குதாரர்கள் ஆவர். இந்த தியேட்டர், 10 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டு விட்டது. தியேட்டர் ஊழியர்கள் பெயரில் இ.எஸ்.ஐ.யில் செலுத்துவதற்காக… Read More »பணம் முறைகேடு……நடிகை ஜெயப்பிரதா சிறைத்தண்டனை நிறுத்திவைப்பு

பொன்முடி வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு…… உச்சநீதிமன்றம் உத்தரவு

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கும்,  பொன்முடியின் மனைவி விசாலாட்சிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் தலா  3 ஆண்டு சிறைத்தண்டனையும்,  தலா ரூ.50 லட்சம் அபராதமும்  விதித்து … Read More »பொன்முடி வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு…… உச்சநீதிமன்றம் உத்தரவு

வாலிபர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை… மயிலாடுதுறை கோர்ட் ..

  • by Senthil

மயிலாடுதுறை அருகே பாலையூர் போலீஸ் சரகம் சின்னகொக்கூர் ஆர்ச் தெருவை சேர்ந்தவர் சரவணன்(22) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், செல்வக்குமார் என்பவருக்குமிடையே15ஆம்தேதி முன்விரோதம் ஏக்ற்பட்டது. இந்த நிலையில் கடந்த 16.02.2020 இரவு வீட்டில்… Read More »வாலிபர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை… மயிலாடுதுறை கோர்ட் ..

பொன்முடி, மனைவிக்கு தண்டனை வழங்கப்பட்டது ஏன்? வழக்கறிஞர் இளங்கோ விளக்கம்

  • by Senthil

சொத்து குவிப்பு வழக்கில்  பொன்முடிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது குறித்து  திமுக மூத்த வழக்கறிஞர்  என். ஆர். இளங்கோ எம்.பி, அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: பழிவாங்கும் நோக்கத்தில் இந்த வழக்கு அதிமுக… Read More »பொன்முடி, மனைவிக்கு தண்டனை வழங்கப்பட்டது ஏன்? வழக்கறிஞர் இளங்கோ விளக்கம்

பொன்முடி, மனைவிக்கு 3 ஆண்டு சிறை…ரூ. 50 லட்சம் அபராதம் ஐகோர்ட் அதிரடி……அமைச்சர் பதவி இழந்தார்

  • by Senthil

1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துறை அமைச்சராக  இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல்… Read More »பொன்முடி, மனைவிக்கு 3 ஆண்டு சிறை…ரூ. 50 லட்சம் அபராதம் ஐகோர்ட் அதிரடி……அமைச்சர் பதவி இழந்தார்

மாஜி அமைச்சர் செல்வகணபதி…..2 ஆண்டு சிறை தண்டனை ரத்து

  • by Senthil

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 1991-96ல்  உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. இவர் தமிழ்நாடு முழுவதும் சுடுகாட்டுக்கு கூரை அமைத்ததில் ரூ. 23 லட்சம் முறைகேடு செய்ததாக  சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சென்னை … Read More »மாஜி அமைச்சர் செல்வகணபதி…..2 ஆண்டு சிறை தண்டனை ரத்து

டில்லி பெண் நிருபர் கொலை வழக்கில் 5 பேர் குற்றவாளிகள்…..26ம் தேதி தண்டனை அறிவிப்பு

கேரளாவை பூர்வீகமாக கொண்ட விஸ்வநாதன்-மாதவி தம்பதியின் ஒரே மகள் சவும்யா விஸ்வநாதன் (வயது 25). இவர் ஒரு பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சியில்  டில்லியில் நிருபராக பணியாற்றி வந்தார். சவும்யா கடந்த 2008-ம் ஆண்டு… Read More »டில்லி பெண் நிருபர் கொலை வழக்கில் 5 பேர் குற்றவாளிகள்…..26ம் தேதி தண்டனை அறிவிப்பு

error: Content is protected !!