Skip to content
Home » பேச்சு

பேச்சு

பெண்களுக்கு எதிராக பேசுகிறவர்களுக்கு தண்டனை வேண்டும்…. வானதி சீனிவாசன் பேட்டி

பாஜக சட்டமன்ற உறுப்பினரும், தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகம் முன்  தொகுதிக்கு உட்பட்ட மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.இதனைத் தொடர்ந்து  வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:… Read More »பெண்களுக்கு எதிராக பேசுகிறவர்களுக்கு தண்டனை வேண்டும்…. வானதி சீனிவாசன் பேட்டி

அரியலூர்.. திருமா., குறித்து பேசிய பாஜக வேட்பாளர் பிரசாரத்திற்கு எதிர்ப்பு…பரபரப்பு..

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி இன்று அரியலூர் ஒன்றியத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு  வருகிறார். மணக்கால் கிராமத்தில் வாக்குகள் சேகரித்து பேசிய பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, பிரச்சாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள திருமாவளவன்… Read More »அரியலூர்.. திருமா., குறித்து பேசிய பாஜக வேட்பாளர் பிரசாரத்திற்கு எதிர்ப்பு…பரபரப்பு..

மக்களை பிரித்தாளுகிறது திமுக…. வேலூர் கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

  • by Senthil

வேலூரில் இன்று காலை  பாஜக தேர்தல் பிரசார  பொதுக்கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வேலூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.சி. சண்முகம்,  அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர்  வக்கீல் பாலு,… Read More »மக்களை பிரித்தாளுகிறது திமுக…. வேலூர் கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் சந்திக்கவில்லை,…. கரூர் பிரசாரத்தில் கனிமொழி பேச்சு…

  • by Senthil

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலைத் தேர்தலையொட்டி, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, இந்தியா கூட்டணியின் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்துத் தேர்தல்… Read More »மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் சந்திக்கவில்லை,…. கரூர் பிரசாரத்தில் கனிமொழி பேச்சு…

பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம்…. அரியலூர் செயல்வீரர்கள் கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு

இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்  அரியலூரில் நடைபெற்றது.கூட்டத்துக்கு போக்குவரத்துத்துறை அமைச்சரும், திமுக மாவட்டச் செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளரும், விடுதலை… Read More »பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம்…. அரியலூர் செயல்வீரர்கள் கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு

வெற்றி செய்தியுடன் ஜூன் 4ல் சந்திப்போம்…. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

  • by Senthil

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர்  முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.  பின்னர் அவர் காணொளி வாயிலாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள், தி.மு.க. அமைப்பு… Read More »வெற்றி செய்தியுடன் ஜூன் 4ல் சந்திப்போம்…. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பேன்…….சேலத்தில் பிரதமர் மோடி பேச்சு

  • by Senthil

பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பிரசாரக்கூட்டம்  சேலம் கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் இன்று மதியம் நடந்தது. கூட்டத்தில்  மத்திய அமைச்சர் முருகன்,  மாநில பாஜ தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம்,  டிடிவி தினகரன், பாமக நிறுவனர் ராமதாஸ், … Read More »ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பேன்…….சேலத்தில் பிரதமர் மோடி பேச்சு

9 ஆண்டுகளுக்கு பின்னர் காஷ்மீர் வந்த பிரதமர்…. பொதுக்கூட்டத்தில் பேச்சு

  • by Senthil

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் சட்டம் 370-ஐ கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக… Read More »9 ஆண்டுகளுக்கு பின்னர் காஷ்மீர் வந்த பிரதமர்…. பொதுக்கூட்டத்தில் பேச்சு

திமுக அரசுக்கு நாம் அரணாக இருக்க வேண்டும்….. நடிகர் சத்யராஜ் பேச்சு

  • by Senthil

தி.மு.க. சார்பில் நடைபெற்ற மனித நேய விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: மதப்புயல் தமிழ்நாட்டிற்குள் வர பார்க்கிறது அதை விட்டுவிடாதீர்கள் என்று இதற்கு முன்பாக பேசிய அருள்மொழி கூறினார்.… Read More »திமுக அரசுக்கு நாம் அரணாக இருக்க வேண்டும்….. நடிகர் சத்யராஜ் பேச்சு

மக்களிடம் ஆறுதலாக பேசுங்கள்…பயிற்சி நிறைவு செய்த டிஎஸ்பிக்களிடம் முதல்வர் உரை

சென்னை அடுத்த வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் கடந்த ஓராண்டாக பயிற்சி எடுத்த 19 டிஎஸ்பிக்கள் மற்றும் 429 உதவி ஆய்வாளர்களின் பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. ஓராண்டு… Read More »மக்களிடம் ஆறுதலாக பேசுங்கள்…பயிற்சி நிறைவு செய்த டிஎஸ்பிக்களிடம் முதல்வர் உரை

error: Content is protected !!