Skip to content
Home » பேட்டி » Page 10

பேட்டி

பாஜக-வின் கனவு தகர்ந்துள்ளது… ஜவாஹிருல்லா பேட்டி ….

  • by Senthil

மதுரையில் மனிதநேய மக்கள் கட்சியினர் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கர்நாடகத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கபட்ட 4% இட ஒதுக்கீடு இரத்து செய்ததை கண்டித்தும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.… Read More »பாஜக-வின் கனவு தகர்ந்துள்ளது… ஜவாஹிருல்லா பேட்டி ….

திருச்சி மண்டலத்தில் போதை பொருட்கள் விற்பனை குறைந்துள்ளது… ஐஜி கார்த்திகேயன்…

  • by Senthil

திருச்சி மத்திய மண்டல பகுதிகளில் உள்ள பள்ளி – கல்லூரிகளை சுற்றி உள்ள பகுதிகளில் தற்போது போதை பொருட்கள் விற்பனை முற்றிலும் குறைந்துள்ளது .. ஐஜி கார்த்திகேயன் பேட்டியில் கூறியதாவது… திருச்சி மண்டலத்திற்குட்பட்ட காவல்… Read More »திருச்சி மண்டலத்தில் போதை பொருட்கள் விற்பனை குறைந்துள்ளது… ஐஜி கார்த்திகேயன்…

எடப்பாடி சர்வாதிகாரம்…. ஓபிஎஸ் விரக்தி….

சென்னை , கிரீன்வேஸ் சாலையில் இன்று ஓபிஎஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டியில் அவர் கூறியதாவது…  எங்களை கட்சியை விட்டு நீக்கும் தகுதி யாருக்கும் இல்லை. தமிழகத்தில் எங்கு சென்றாலும் ஈபிஎஸ்-க்கு எதிர்ப்பலை பாயும்.… Read More »எடப்பாடி சர்வாதிகாரம்…. ஓபிஎஸ் விரக்தி….

நான் பேசக்கூடிய மனநிலையில் இல்லை…. திருச்சி சிவா பேட்டி

  • by Senthil

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா  இன்று திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குழு 178 நாடுகள் கலந்து கொண்ட மா நாட்டிற்காக பக்ரைன் சென்று இருந்தேன்.நடந்த செய்திகளை நான் ஊடகங்கள்… Read More »நான் பேசக்கூடிய மனநிலையில் இல்லை…. திருச்சி சிவா பேட்டி

எடப்பாடியின் தரம் அவ்வளவுதான்… அமைச்சர்.கே.என். நேரு கிண்டல்…..

  • by Senthil

திருச்சி கலையரங்கத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி… Read More »எடப்பாடியின் தரம் அவ்வளவுதான்… அமைச்சர்.கே.என். நேரு கிண்டல்…..

நான் இரவல் ஆளுநர் இல்லை இரக்கமான ஆளுநர்… திருச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

  • by Senthil

திருச்சி விமான நிலையத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ..  இரவல் ஆளுநர் என்று புதுவை எம்.அல்.ஏ விமர்சனம் கூறி இருப்பது குறித்த கேள்விக்கு… நான் இறவல் ஆளுநராக பணியாற்ற… Read More »நான் இரவல் ஆளுநர் இல்லை இரக்கமான ஆளுநர்… திருச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

ஆசிய பசிபிக் நாடுகளில், திருச்சி விமான நிலையம் சிறந்ததாக தேர்வு

  • by Senthil

திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குனர் சுப்ரமணி  , விமான நிலையத்தில் இன்று அளித்த பேட்டி: பாதுகாப்பு, பயணிகள் சேவை, சுங்கத்துறை, உணவு உள்ளிட்ட 32 அம்சங்களின் அடிப்படையில் சீனா,, ஜப்பான், பங்களாதேஷ் உள்ளிட்ட… Read More »ஆசிய பசிபிக் நாடுகளில், திருச்சி விமான நிலையம் சிறந்ததாக தேர்வு

பிரதமரை ஏற்றுக்கொண்டவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம்…. அண்ணாமலை…

  • by Senthil

திருச்சி விமான நிலையத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேட்டியில் கூறியதாவது… வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பிரச்சனைகளை பா.ஜ.க தீர்த்துள்ளது. அதன் காரணமாக அந்த மாநில மக்கள் பா.ஜ.க விற்கு வாக்களித்துள்ளார்கள். காங்கிரஸின் கோட்டையாக… Read More »பிரதமரை ஏற்றுக்கொண்டவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம்…. அண்ணாமலை…

மக்களிடம் சென்று நீதி கேட்பேன்… ஓபிஎஸ் பேட்டி..

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. அதில், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று அதிரடி தீர்ப்பளித்தது. இதன் மூலம் அதிமுக-வின் முழு… Read More »மக்களிடம் சென்று நீதி கேட்பேன்… ஓபிஎஸ் பேட்டி..

யாதவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கோரி முதல்வருக்கு கோரிக்கை..

  • by Senthil

திருச்சியில் தமிழ் மாநில யாதவ மகாசபை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருவேங்கடம் யாதவ் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறியதாவது…. தமிழ் மாநில யாதவ மகாசபை திருச்சியை தலைமையாகக் கொண்டு செயல்பட உள்ளது. எனவே திருச்சி மாவட்ட சங்கங்களின்… Read More »யாதவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கோரி முதல்வருக்கு கோரிக்கை..

error: Content is protected !!