Skip to content
Home » போலீசார் » Page 2

போலீசார்

பிரதமர் மோடி 20ம் தேதி வருகை…..ஶ்ரீரங்கத்தில் வீடு வீடாக போலீசார் ஆய்வு…. படங்கள்..

  • by Senthil

உ.பி. மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக  உருவாக்கப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடக்கிறது. இதையொட்டி  பிரதமர் மோடி 11நாள் விரதம் மேற்கொண்டுள்ளார். அத்துடன் அவர் ஒவ்வொரு நாளும் ஒரு கோவிலுக்கு சென்று … Read More »பிரதமர் மோடி 20ம் தேதி வருகை…..ஶ்ரீரங்கத்தில் வீடு வீடாக போலீசார் ஆய்வு…. படங்கள்..

போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் …. புதுகையில் 22ம் தேதி பொது ஏலம்

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுகளில் மது தொடர்பான வழக்குகளில் சம்மந்தப்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து கைப்பற்றப்பட்ட நான்கு சக்கர  வாகனம் ஒன்று, மற்றும் இருசக்கர வாகனம் 17 ஆக மொத்தம் 18… Read More »போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் …. புதுகையில் 22ம் தேதி பொது ஏலம்

கொலை மிரட்டல்… திமுக செயலாளர் உட்பட 20 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் மனு…

  • by Senthil

திருச்சி, திருவானைக்கோவில் வசித்து வருபவர் மதியழகன். இவர் ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் கூறியதாவது… நான் தன் நிலத்தில் 20 வருடமாக செங்கல் காளவாய் நடத்தி வருகிறேன். … Read More »கொலை மிரட்டல்… திமுக செயலாளர் உட்பட 20 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் மனு…

வாலிபர் தவறவிட்ட செல்போன்… கண்டுபிடித்து ஒப்படைத்த போலீசார்….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி இவரது மகன் பாபு (24) நெசவுத் தொழிலாளியான இவர் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி ரூபாய் 24 ஆயிரம் மதிப்புள்ள… Read More »வாலிபர் தவறவிட்ட செல்போன்… கண்டுபிடித்து ஒப்படைத்த போலீசார்….

திருச்சி ரவுடி கொம்பன் ….. போலீஸ் என்கவுன்டரில் கொலை

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன்(எ) கொம்பன் ஜெகன்(30). ரவுடியான இவர் மீது கொலை வழக்கு, கூலிப்படையாக செயல்பட்டது, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த மே 19ம்… Read More »திருச்சி ரவுடி கொம்பன் ….. போலீஸ் என்கவுன்டரில் கொலை

மணமகள் மீது ஆசீட் வீச்சு… துப்பாக்கியால் சுட்டு குற்றவாளியை பிடித்த போலீசார்….

உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தாரௌலி கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் ( 23) . தனது தாயாருடன் கடைக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வரும் வழியில், மர்ம நபர்கள் அந்த… Read More »மணமகள் மீது ஆசீட் வீச்சு… துப்பாக்கியால் சுட்டு குற்றவாளியை பிடித்த போலீசார்….

திருவானைக்காவலில் வீட்டு முன் வெங்காய வெடி வீச்சு… 3பேர் கைது

  • by Senthil

கடந்த5தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட   திருவானைக்காவல் பாரதி நகரில் ஒரு பெண் வீட்டிலிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் தகாத வார்த்தையால் பேசி ஏதோ பொருளை வீட்டின் வாசலில் வீசியதில், அது வெடித்து சத்தம்… Read More »திருவானைக்காவலில் வீட்டு முன் வெங்காய வெடி வீச்சு… 3பேர் கைது

திருச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு… சிக்கிய 4 பேரிடம் விசாரணை..

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர் அருகே பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு – டி.எஸ்.பி சம்பவ இடத்தில் விசாரணை திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர்… Read More »திருச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு… சிக்கிய 4 பேரிடம் விசாரணை..

பெரம்லூரில் பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி…

  • by Senthil

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பணியின் போது உயிரிழந்த காவல் துறையினருக்கு அஞ்சலி செலுத்தும் நீர்தார் நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பணியின் போது உயிரிழந்த காவல்துறையினருக்கு அஞ்சலி… Read More »பெரம்லூரில் பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி…

முக்கொம்பில் போலீசார் நடத்திய பாலியல் வன்கொடுமை… சட்டமன்றத்தில் முதல்வர் அதிரடி

  • by Senthil

திருச்சி முக்கொம்பு சுற்றுலாத் தலத்தில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த விவகாரத்தில் அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க.… Read More »முக்கொம்பில் போலீசார் நடத்திய பாலியல் வன்கொடுமை… சட்டமன்றத்தில் முதல்வர் அதிரடி

error: Content is protected !!