நீட் தேர்வு…மாணவன் தற்கொலை… தந்தையும் தற்கொலை… அமைச்சர் உதயநிதி அஞ்சலி..
சென்னையை அடுத்த குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம். போட்டோகிராபரான இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (19). சி.பி.எஸ்.இ. பிரிவில் பிளஸ்-2 படித்த ஜெகதீஸ்வரன் 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். மருத்துவ படிப்பில் அதிக… Read More »நீட் தேர்வு…மாணவன் தற்கொலை… தந்தையும் தற்கொலை… அமைச்சர் உதயநிதி அஞ்சலி..