Skip to content
Home » திருச்சி அமமுக வேட்பாளர் திடீர் ராஜினாமா

திருச்சி அமமுக வேட்பாளர் திடீர் ராஜினாமா

  • by Senthil

தேசிய ஜனநாயக கூட்டணியில்(பாஜக கூட்டணி), திருச்சி நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடடுபவர்  கவுன்சிலர்

ப. செந்தில் நாதன், இவர் அமமுக திருச்சி மாநகர் மாவட்ட  செயலாளராகவும் இருக்கிறார்.  இவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். முன்னதாக அவர் திருச்சி  மாநகராட்சி அலுவலகம் சென்று  மேயர் அன்பழகனிடம் தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார்.  அப்போது கமிஷனர்  சரவணனும் உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!