Skip to content
Home » திருச்சி ஏர்போட்டில் பாஸ்போர்ட்டை திருத்திய சிவகங்கை பயணி கைது…

திருச்சி ஏர்போட்டில் பாஸ்போர்ட்டை திருத்திய சிவகங்கை பயணி கைது…

திருச்சி சர்வதேச விமான நிலைய இமிகிரேஷன் அதிகாரி மெய்யப்பன் மற்றும் குழுவினர் பயணிகளின் ஆவணங்களை சோதனைக்கு உட்படுத்தினர் அப்போது மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமான பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் சரி பார்த்தனர். அப்போது சிவகங்கை கல்லூரி ரோடு 3வது தெரு பகுதியைச் சேர்ந்த சரபத் அன்சார் அலி வயது (44) என்பவர் தனது தனது பெயர் மற்றும் பிறந்த தேதியை மோசடியாக திருத்திருந்தது தெரிய வந்தது அதை தொடர்ந்து அதிகாரிகள் அவரை பிடித்து ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் போலீசார் சரபத் அன்சார் அலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!