சமீபத்திய செய்திகள்...
திருச்சி சிட்டி க்ரைம்..
பணம் கேட்டு தகராறு செய்த வாலிபர் கைது திருச்சி தென்னூர் இனாம்தார் தோப்பு பகுதியில் வசித்து வருபவர் பாண்டியராஜன் (26). இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துக்...
Read moreஅரசியல் செய்திகள்
இந்தியா
கூலி’யை கதற விட்டு மொரீஷியஸில் இளையராஜா ரிலாக்ஸ்….
கடந்த சில நாட்களாகவே தலைப்பு செய்திகளில் இளையராஜா பரபரப்பைக் கூட்டியிருக்கிறார். பாடல்களுக்கான உரிமம் பெறுவது தொடர்பான வழக்கில் பேசுபொருளாக இருந்தவர் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தையும் காலி செய்துள்ளார்....
Read moreஉலகம்
அமெரிக்கா….துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த மாணவன்……. போலீசார் சுட்டுக்கொன்றனர்ட
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மவுண்ட் ஹாரிப் என்ற பகுதியில் நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு ஒரு மாணவன் துப்பாக்கியுடன் வந்துள்ளான். இதுபற்றி தகவல்...
நாம் பிச்சை எடுக்கிறோம்.. பாக்., தலைவர் புலம்பல்..
பாகிஸ்தானில் செயல்படும் ஜாமியாத் உலேமா இ இஸ்லாம் பஜ்ல் என்ற அமைப்பின் தலைவர் மவுலானா பஜ்லூர் ரகுமான், அந்நாட்டு பார்லிமென்டில் பேசியதாவது: 1947 ஆகஸ்ட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும்...
தமிழகம்
தேயிலை தோட்ட தொழிலாளர் மின்சார டவர் மீது ஏறி தர்ணா… கோவை அருகே பரபரப்பு
கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் அமைந்துள்ள பாரீ ஆக்ரோ நிறுவனத்தில் பணிபுரியும் வீரமணி வயது 57 இவரது மனைவி ராணி அதே பகுதியில் கடந்த 37 ஆண்டுகளாக...
Read more