Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து…6 பேர் உயிரிழப்பு…

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையின் 2வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 2 பெண்கள் உள்பட 6 நோயாளிகள்… Read More »ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து…6 பேர் உயிரிழப்பு…

போக்குவரத்து நெரிசலால் தாமதம்…கார் வாடகை ரூ.300 தர மறுத்து ஓட்டுநருடன் பெண் வாக்குவாதம்…

டெல்லி அடுத்த குருகிராமில் ஊபர் கார் ஓட்டுநர் ஒருவருக்கும், பெண் பயணி ஒருவருக்கும் இடையே நடந்த காரசாரமான வாக்குவாதம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், பெண் பயணி பயணக்… Read More »போக்குவரத்து நெரிசலால் தாமதம்…கார் வாடகை ரூ.300 தர மறுத்து ஓட்டுநருடன் பெண் வாக்குவாதம்…

பிரேமலதாவின் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே. சுதீசின் தாயார் அம்சவேணி (83). உடல்நலக்குறைவால் அம்சவேணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அம்சவேணி இன்று காலை காலமானார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள… Read More »பிரேமலதாவின் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

ஹரியானாவில் ஏடிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஹரியானாவின் ஏடிஜிபி புரன்குமார் (ஐபிஎஸ்). இவரது மனைவி அம்னெட். ஐஏஎஸ் அதிகாரியான இவர் முதல்-மந்திரி தலைமையிலான குழுவுடன் ஜப்பான் சென்றுள்ளார். புரன்குமார் தனது மனைவியுடன் சண்டிகரில் உள்ள செக்டர் 11 பகுதியில் வசித்து வந்தார்.… Read More »ஹரியானாவில் ஏடிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பழுதடைந்த விமானத்தில் சென்னை வந்த பயணிகள்

  • by Authour

சென்னையில் இருந்து இலங்கைக்கு இன்று அதிகாலை ஏர் இந்தியா விமானம் ஒன்று 164 பேருடன் சென்றது. கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானத்தின் மீது பறவை மோதியுள்ளது. இதுகுறித்து கொழும்பு விமான நிலைய அதிகாரிகளுக்கு… Read More »பழுதடைந்த விமானத்தில் சென்னை வந்த பயணிகள்

யானை தந்தத்தை சட்டவிரோதமாக விற்க முயற்சி… 5 பேர் கைது…

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் வடமலை ராஜபாண்டியன். இவருக்கு சொந்தமான 1.6 மீட்டர் நீளமுள்ள பெரிய யானை தந்தத்தை மதுரையை சேர்ந்தவர்களிடம் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்றுள்ளார். இது குறித்து வனத்துறையினருக்கு… Read More »யானை தந்தத்தை சட்டவிரோதமாக விற்க முயற்சி… 5 பேர் கைது…

திருச்சி நகரில் 9ம் தேதி மின்தடை…

திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, திருச்சி 110 கி.வோ. கிரிட் துணைமின் நிலையத்தில் 09.10.2025 (வியாழக்கிழமை) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மின்விநியோகம்… Read More »திருச்சி நகரில் 9ம் தேதி மின்தடை…

சாம்பல்-செங்கல் விற்பனை வரியை குறைக்க வலியுறுத்தி…கோரிக்கை

தமிழ்நாடு ஃப்ளையஷ் செங்கல் மற்றும் பிளாக்ஸ் உற்பத்தி சங்கத்தின் மாநில உயர்மட்ட குழு கூட்டம் மாநிலத் தலைவர் பொறியாளர் சிவக்குமார் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்… Read More »சாம்பல்-செங்கல் விற்பனை வரியை குறைக்க வலியுறுத்தி…கோரிக்கை

வேதனையில் விஜய்.. எந்த தலைவனுக்கும் இப்படி நடக்கக்கூடாது.. நடிகர் ரஞ்சித் வேதனை

கரூர் சம்பவம் விஜய்க்கு வாழ்நாழ் முழுவதும் ஆறாத வடுவாக இருக்கும் எனவும், இது போன்ற நிகழ்வு எந்த ஒரு தலைவனுக்கும் வரக் கூடாது எனவும் நடிகர் ரஞ்சித் தெரிவித்தார். தென்தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத்… Read More »வேதனையில் விஜய்.. எந்த தலைவனுக்கும் இப்படி நடக்கக்கூடாது.. நடிகர் ரஞ்சித் வேதனை

“அவருக்கு பூஜ்யம் தான் கொடுக்கணும்…. அன்புமணியை விளாசிய அமைச்சர் சேகர்பாபு

உலகத்திற்கு கொண்டு வந்தவர்களை மதிக்கத் தெரியாத அன்புமணி தமிழக அரசை குறை செல்ல தகுதி இல்லாதவர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, “தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதில்… Read More »“அவருக்கு பூஜ்யம் தான் கொடுக்கணும்…. அன்புமணியை விளாசிய அமைச்சர் சேகர்பாபு

ஜெய்ப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து : 6 பேர் பலி

ஜெய்ப்பூர் : நகரில் உள்ள சவாய் மான் சிங் அரசு மருத்துவமனையின் டிராமா தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அக்டோபர் 6 அன்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர சம்பவத்தில் 6 நோயாளிகள்… Read More »ஜெய்ப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து : 6 பேர் பலி

கரூர் துயரம் : 20 குடும்பத்தினரிடம் வீடியோகாலில் பேசிய விஜய்?

கரூரில் செப்டம்பர் 27 அன்று தமிழ் வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருடன்… Read More »கரூர் துயரம் : 20 குடும்பத்தினரிடம் வீடியோகாலில் பேசிய விஜய்?

கரூர் சம்பவத்தால் நாங்கள் மன கஷ்டத்தில் உள்ளோம்”- எஸ்.ஏ.சந்திரசேகர்

கரூர் சம்பவத்தால் நாங்கள் மன கஷ்டத்தில் உள்ளோம் என விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டியளித்துள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி மறைவையொட்டி சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தவகெ… Read More »கரூர் சம்பவத்தால் நாங்கள் மன கஷ்டத்தில் உள்ளோம்”- எஸ்.ஏ.சந்திரசேகர்

கூட்டு குடிநீர் பணிக்கான பூமி பூஜை… அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு..

கம்பாலபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 5 ஊராட்சி இரண்டு பேரூராட்சிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது இதனால் பல்வேறு இடங்களில் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு… Read More »கூட்டு குடிநீர் பணிக்கான பூமி பூஜை… அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு..

கரூர் வேலுச்சாமிபுரத்தில் காலணிகளை அகற்றும் மாநகராட்சி ஊழியர்கள்

  • by Authour

வேலுச்சாமிபுரத்தில் உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்ட இடத்தில் அகற்றப்படாமல் இருந்த காலணிகள் அனைத்தும் தற்போது அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றி… Read More »கரூர் வேலுச்சாமிபுரத்தில் காலணிகளை அகற்றும் மாநகராட்சி ஊழியர்கள்

கத்தி முனையில் பணம் பறிப்பு.. மின்சாரம் தாக்கி பெண் பலி…. திருச்சி க்ரைம்

கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறிப்பு திருச்சி எடமலைப்பட்டி புதூர் நல்ல தண்ணி கேணித் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சர்வேஷ் (வயது 20). இவர் வெஸ்ட்ரி பள்ளி அருகாமையில் நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு.. மின்சாரம் தாக்கி பெண் பலி…. திருச்சி க்ரைம்

கல்விக்கான நிதியை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும்.. அமைச்சர் மகேஸ்

இனியாவது மத்திய அரசு எந்த அரசியலும் பார்க்காமல் கல்விக்கான நிதியை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கையுந்துபந்து போட்டிகள் இன்று… Read More »கல்விக்கான நிதியை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும்.. அமைச்சர் மகேஸ்

எந்த கட்சியையும் குறை சொல்ல நான் வரல… கரூரில் அம்பிகா பேட்டி..

  • by Authour

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் நடிகை அம்பிகா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து வேலுச்சாமிபுரம் பகுதியில் நடந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 2 வயது குழந்தை துருவ் விஷ்ணு இல்லத்தில் உறவினர், சந்தித்து… Read More »எந்த கட்சியையும் குறை சொல்ல நான் வரல… கரூரில் அம்பிகா பேட்டி..

4 நாளில் ரூ. 335 கோடி வசூல்-அதிர வைக்கும் காந்தாரா 2!

 காந்தாரா படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகம் காந்தாரா சாப்டர் 1 என்கிற பெயரில் சமீபத்தில்… Read More »4 நாளில் ரூ. 335 கோடி வசூல்-அதிர வைக்கும் காந்தாரா 2!

கோவை-அவினாசி ரோடு புதிய மேம்பாலத்தை திறந்து வைக்கிறார் முதல்வர்

கோவை, அவினாசி ரோடு புதிய மேம்பாலத்தை திறந்து வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவை மாநகருக்கு வர இருப்பதால் வரும் அக்டோபர் 9ம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.… Read More »கோவை-அவினாசி ரோடு புதிய மேம்பாலத்தை திறந்து வைக்கிறார் முதல்வர்

பிரேமலதாவின் தாயார் மறைவு… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- தே.மு.தி.க பொதுச் செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடைய தாயார் அம்சவேணி அவர்கள் மறைவெய்திய… Read More »பிரேமலதாவின் தாயார் மறைவு… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

கோவை-சோதனை சாவடிகளில் லஞ்சம்… 3 வனக்காவலர்கள் சிக்கினர்..

கோவை மாவட்டம் ஆனைகட்டி சாலையில் கேரள எல்லையில் கோவை வனகோட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனசரகத்திற்கு உட்பட மாங்கரை மற்றும் ஆனைகட்டி ஆகிய இரண்டு பகுதிகளிலும் வன சோதனை சாவடிகள் உள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த… Read More »கோவை-சோதனை சாவடிகளில் லஞ்சம்… 3 வனக்காவலர்கள் சிக்கினர்..

புதிய ரேசன் கடையை காங், கமிட்டி தலைவர் எல்.ரெக்ஸ் திறந்து வைத்தார்

திருச்சி மாவட்டம், காட்டூர் 39வது வார்டு – கணேஷ் நகர் பகுதியில் இடம் மாற்றம் செய்யப்பட்ட புதிய நியாயவிலைக் கடையினை, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மாமன்ற உறுப்பினருமான எல். ரெக்ஸ் … Read More »புதிய ரேசன் கடையை காங், கமிட்டி தலைவர் எல்.ரெக்ஸ் திறந்து வைத்தார்

மழையில் முளைக்க துவங்கிய நெல்மணிகள்.. தஞ்சை விவசாயிகள் வேதனை

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவையாறில் இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பெய்து வரும் மழையால் கொள்முதல் செய்யாமல் சாலையில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் நனைந்து முளைத்து வருகின்றன. தஞ்சை மாவட்டம் முழுவதும் குறுவை அறுவடை பணிகள்… Read More »மழையில் முளைக்க துவங்கிய நெல்மணிகள்.. தஞ்சை விவசாயிகள் வேதனை

கரூரில் மது போதையில் தகராறு… முதியவர் அடித்துக்கொலை..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட படிக்கட்டுத் துறையை சார்ந்தவர் சுப்பிரமணி (வயது 60). உணவகத்தில் மாஸ்டராக வேலை பார்த்து வந்த அவருக்கு கை முறிவு ஏற்பட்டதால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று இரவு… Read More »கரூரில் மது போதையில் தகராறு… முதியவர் அடித்துக்கொலை..

ரூ. 75,000 கோடி முதலீடுகளை ஈர்க்கத் திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

இந்தியாவின் உற்பத்தி மையமாக தமிழ்நாடு மாற வேண்டும் என்று விரும்புகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான சர்வதேச வணிக மாநாட்டை முதல்வர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக… Read More »ரூ. 75,000 கோடி முதலீடுகளை ஈர்க்கத் திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

ஊர் நாட்டாமையை தாக்கிய நபர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல்..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் தசரதன்( 35) இவர் அதே பகுதியில் சாலையோரம் அரசுக்கு சொந்தமான இடத்தில் மளிகைகடை வைத்து நடத்தி வருகிறார். இது தொடர்பாக அப்பகுதி… Read More »ஊர் நாட்டாமையை தாக்கிய நபர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல்..

10 வருடத்திற்கு பின் குடும்பத்தினருடன் இணைந்த வடமாநில நபர்.. பெரம்பலூரில் நெகிழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டம், தீரன் நகர் பகுதியில் வேலா கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெரம்பலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர்… Read More »10 வருடத்திற்கு பின் குடும்பத்தினருடன் இணைந்த வடமாநில நபர்.. பெரம்பலூரில் நெகிழ்ச்சி

முதல்வர் ஸ்டாலின் வருகை… நாளை மறுநாள் கோவையில் போக்குவரத்து மாற்றம்

தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை அவினாசி ரோடு புதிய மேம்பாலத்தை திறந்து வைக்க கோவை மாநகருக்கு 09.10.2025 (வியாழன்) அன்று வர இருப்பதால் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது என காவல் துறை… Read More »முதல்வர் ஸ்டாலின் வருகை… நாளை மறுநாள் கோவையில் போக்குவரத்து மாற்றம்

பிரேமலதாவின் தாயார் காலமானார்….

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணி(83) உடல்நலக்குறைவால் காலமானார். இன்று காலை 7.30 மணி அளவில் வயது மூர்ப்பு காரணமா காலமானார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.… Read More »பிரேமலதாவின் தாயார் காலமானார்….

கரூரில் விஜய்க்கு மநீம தலைவர் கமல் வேண்டுகோள்…

  • by Authour

விஜய்க்கு நான் அறிவுரை சொல்ல தேவையில்லை. இனி அவர் ஒரு தலைவராக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள் என கரூரில் கமலஹாசன் பேட்டி. கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியை பார்வையிட்ட மக்கள்… Read More »கரூரில் விஜய்க்கு மநீம தலைவர் கமல் வேண்டுகோள்…

கரூர் தேர் வீதி மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாத திருவிளக்கு பூஜை.

பௌர்ணமியை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள்… Read More »கரூர் தேர் வீதி மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாத திருவிளக்கு பூஜை.

அரசு பஸ் படிகட்டில் தொங்கியபடி பயணிக்கும் கல்லூரி மாணவ-மாணவிகள்

கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து தான்தோன்றி மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக வெள்ளியணை, காணியாளம்பட்டி, மாமரத்துப்பட்டி பகுதிக்கு அரசு பேருந்து சென்று வருகிறது. இந்த நிலையில் கரூரில் இருந்து தான்தோன்றி மலை அரசு கல்லூரி… Read More »அரசு பஸ் படிகட்டில் தொங்கியபடி பயணிக்கும் கல்லூரி மாணவ-மாணவிகள்

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (அக்.7) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான… Read More »தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

ஜெட் வேகத்தில் தங்கம் விலை…

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலையை கண்டு இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் நிலையில், அவர்களை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தங்கம் விலை இன்று (07-10-2025) மேலும்… Read More »ஜெட் வேகத்தில் தங்கம் விலை…

மாணவியை பாலியல் தொழிலில் தள்ளிய காமெடி நடிகர் கைது

சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ந் தேதி விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள அறை ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு பாலியல்… Read More »மாணவியை பாலியல் தொழிலில் தள்ளிய காமெடி நடிகர் கைது

திருவொற்றியூரில் இளம்பெண் அடித்துக்கொலை? கணவரிடம் விசாரணை

சென்னை திருவொற்றியூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் கோபால் (26). இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஜோதிகா (23). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். நேற்றிரவு கோபால் போதையில் இருந்தபோது கோபாலுக்கும், ஜோதிகாவுக்கும் இடையே… Read More »திருவொற்றியூரில் இளம்பெண் அடித்துக்கொலை? கணவரிடம் விசாரணை

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கறிஞரின் உரிமம் ரத்து

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய். இவர் மீது சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் இன்று வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் செருப்பை வீசி தாக்குதல் நடந்த முயற்சித்தார்.விஷ்ணு சிலை புதுப்பிப்பு குறித்த வழக்கை விசாரித்தபோது உச்சநீதிமன்ற… Read More »உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கறிஞரின் உரிமம் ரத்து

மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்:  4 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்து கணவன் தற்கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த சல்மான் என்பவரின் மனைவி குஷி என்பவருக்கும் வேறொரு நபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. கடந்த 5 மாதங்களில் 5 முறை தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடியதாகக்… Read More »மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்:  4 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்து கணவன் தற்கொலை

தெருநாய் கடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியவரை கடித்த தெருநாய்

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் மயில் கிராமத்தை சேர்ந்த நாடக கலைஞர் ராதாகிருஷ்ணன் நேற்று மாலை அக்கிராமத்தில் தெருநாய் கடி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். தெருநாய் கடியில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது,… Read More »தெருநாய் கடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியவரை கடித்த தெருநாய்

காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பனியூர் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (62) அப்பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் பணியாற்றி வந்தார். தொழிலாளி வேலுசாமி இன்று காலை வழக்கம்போல் ஏலக்காய் தோட்டத்திற்கு வேலை செய்ய… Read More »காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

லாட்டரியில் ரூ.25கோடி பரிசு பெற்ற பெண்: வீட்டை பூட்டிவிட்டு ஓட்டம்

கேரளாவில் ஓணம் பண்டிகை பம்பர் சிறப்பு குலுக்கல் நடந்தது. ‘இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றது. ஒரு டிக்கெட் ரூ.500-க்கு விற்கப்பட்டது. முதல் பரிசு ஒரு நபருக்கு ரூ25 கோடி, இரண்டாம்… Read More »லாட்டரியில் ரூ.25கோடி பரிசு பெற்ற பெண்: வீட்டை பூட்டிவிட்டு ஓட்டம்

தீபாவளிக்கு 20,378 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, 20,378 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அக்டோபர் 16-ம் தேதி முதல்… Read More »தீபாவளிக்கு 20,378 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

பள்ளிகள் வாயிலாக ஆர்.டி.இ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

ஒன்றிய அரசின் அனைவருக்கும் கட்டாய கல்வி திருத்தச் சட்டம் எனப்படும் (RTE-ன்) படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுகிறது. அதாவது இந்த கல்விக்கான கட்டணத்தை அரசே… Read More »பள்ளிகள் வாயிலாக ஆர்.டி.இ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பீகாரில் நவம்பர் 6,11 ல் தேர்தல்…

  • by Authour

பீகார் சட்டப் பேரவை பதவிக் காலம் வரும் நவம்பர் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அந்த மாநில சட்டப் பேரவைக்கு தேர்தல் நடத்தும் பணியில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்திய தலைமை… Read More »பீகாரில் நவம்பர் 6,11 ல் தேர்தல்…

கரூரில் VSB யுடன்- கமல் ஆய்வு..

  • by Authour

கரூரில் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய்க்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க, ஐ.ஜி., அஸ்ரா கார்க்… Read More »கரூரில் VSB யுடன்- கமல் ஆய்வு..

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

  • by Authour

நாகை மாவட்டம், நம்பியார் நகர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மதியம் 2 மணிக்கு சந்திரபாபு மற்றும் சசிக்குமார் ஆகியோருக்கு சொந்தமான 2 பைபர் படகுகளில் 11 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.… Read More »நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

அண்ணாமலை பெயரை சொல்லி-பணம் கேட்டு கொலை மிரட்டல்…3 பேர் கைது

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் – நாகமணி தம்பதியினர். இவர்களது மூத்த மகன் திருமூர்த்தி கடந்த 2023 ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு… Read More »அண்ணாமலை பெயரை சொல்லி-பணம் கேட்டு கொலை மிரட்டல்…3 பேர் கைது

ராமதாஸை சந்திந்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்..

  • by Authour

பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். முதலில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால், இன்று காலை அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை… Read More »ராமதாஸை சந்திந்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்..

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு..

  • by Authour

2025 ம் ஆண்டுக்கான  3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவை சேர்ந்த மேரி பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் , ஜப்பானை சேர்ந்தஷிமோன் சகாகுச்சிககு நோபல் பரிசு அறிவிப்பு வௌியிட்டுள்ளனர்.பிரெட் ராம்ஸ்டெல்க்கு மருத்துவத்திற்கான நோபல்… Read More »மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு..

கரூர்-கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்…

கரூர் மாவட்டம், கரூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் கௌரவ பொதுச்செயலாளர் குப்புசாமி தலைமையில்… Read More »கரூர்-கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாட்டின் நீளமான மேம்பாலம் ஜனவரியில் திறப்பு…அமைச்சர் எ.வ.வேலு

அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அமைச்சர் பி.கே‌சேகர்பாபு ஆகியோர் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி, மேடவாக்கம் டேங்க் ரோடு, கீழ்ப்பாக்கத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் ஒப்புயர்வு மையம் (TNIMHANS, Kilpauk)… Read More »தமிழ்நாட்டின் நீளமான மேம்பாலம் ஜனவரியில் திறப்பு…அமைச்சர் எ.வ.வேலு

கரூர் சம்பவம்.. உயிரிழந்த சகோதரிகள்-பள்ளியில் மலரஞ்சலி.. தேம்பி அழுத தம்பி

  • by Authour

கரூர் வேலுச்சாமி புரத்தில் கடந்த 27ஆம் தேதி தவெக பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் இதில் ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பெருமாள் – செல்வராணி தம்பதியரின் மகள்களான பழனியம்மாள், கோகிலா… Read More »கரூர் சம்பவம்.. உயிரிழந்த சகோதரிகள்-பள்ளியில் மலரஞ்சலி.. தேம்பி அழுத தம்பி

25 கோரிக்கை- தஞ்சையில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பாக 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,… Read More »25 கோரிக்கை- தஞ்சையில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..

தமிழகத்தில் இன்று 8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (06-10-2025) காலை  வலுகுறைந்து புயலாக அதே பகுதிகளில் நிலவியது. இது மேலும் தெற்கு திசையில்… Read More »தமிழகத்தில் இன்று 8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

ஐடி ஊழியர் வீட்டில் வீடு புகுந்து திருட்டு… வாலிபர் கைது..திருச்சி க்ரைம்…

ஐ.டி.ஊழியர் வீட்டில் வீடு புகுந்து திருட்டு.. வாலிபர் கைது – பொருட்கள் பறிமுதல் திருச்சி பாலக்கரை எடத்தெரு கீழ நெய்க்கார தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். (வயது 55). இவரது மகன் விஜய். ஐ.டி நிறுவன ஊழியர்.… Read More »ஐடி ஊழியர் வீட்டில் வீடு புகுந்து திருட்டு… வாலிபர் கைது..திருச்சி க்ரைம்…

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் காருக்குள் சடலமாக கிடந்த டிரைவர்..

சென்னை மதுரவாயல் ருக்மணி நகரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி (வயது 55). கார் டிரைவர். இவர் சென்னையை சேர்ந்த விஜயராகவன் மற்றும் குடும்பத்தினரை திருச்சிக்கு காரில் அழைத்து வந்தார் .திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில்… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் காருக்குள் சடலமாக கிடந்த டிரைவர்..

ஒடிசாவில் வன்முறை…ஊரடங்கு அமல்

  • by Authour

நவராத்திரி பண்டிகையை வடமாநிலங்களில், ‘துர்கா பூஜை’ என்ற பெயரில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தப் பண்டிகையின்போது, துர்கா சிலையை வைத்து வழிபடுவர். பின்னர், அந்தச் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும். இந்த நிலையில், ஒடிசாவின் கட்டாக்கில், துர்கா… Read More »ஒடிசாவில் வன்முறை…ஊரடங்கு அமல்

சொத்து பிரச்னை-மருமகள் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய சின்ன மாமனார்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஆலிவட்டம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன்கள் கோவிந்தசாமி மற்றும் சௌந்தர்(48) இவர்களுக்கு 75 சென்ட் அளவிலான பொது சொத்து உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு… Read More »சொத்து பிரச்னை-மருமகள் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய சின்ன மாமனார்

பொதுத்துறை பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ்…

பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு ரூ. 20% வரை தீபாவளி போனஸ் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வௌியிட்டுள்ளார். C மற்றும் D தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.  20% tiuவரை மிகை… Read More »பொதுத்துறை பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ்…

தேங்கி நிற்கும் மழைநீர்….பள்ளிக்கு பூட்டு- பெற்றோர்கள் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் உள்ள அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1200 மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில், பள்ளி வளாகத்தில் முறையான கால்வாய் வசதி இல்லாததால்… Read More »தேங்கி நிற்கும் மழைநீர்….பள்ளிக்கு பூட்டு- பெற்றோர்கள் போராட்டம்

ஓசூர் ஜிஎச்-ன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது… நிர்வாகம் அலட்சியம்..குற்றசாட்டு

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த சுற்றுச்சுவர் கடந்த 2024 வருடம் நெடுஞ்சாலை துறையினர் சாலை பணியின் பொழுது இடித்து அப்புறப்படுத்தியுள்ளனர்.… Read More »ஓசூர் ஜிஎச்-ன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது… நிர்வாகம் அலட்சியம்..குற்றசாட்டு

எம்ஜிஆர் சிலை சேதம்…எடப்பாடி கண்டனம்..

மதுரை மாவட்டம் அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையை நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து அதிமுக-வினர் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சிலை சேதம்… Read More »எம்ஜிஆர் சிலை சேதம்…எடப்பாடி கண்டனம்..

இலங்கைத் தமிழர்களுக்கு 772 புதிய வீடுகள்

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு உதவும் முகாம்களில் புதிய குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலின், காணொலி வழியாக இந்த வீடுகளை திறந்து வைத்தார். இந்த திட்டம், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த தமிழர்களின் வாழ்க்கை… Read More »இலங்கைத் தமிழர்களுக்கு 772 புதிய வீடுகள்

பழங்குடியின மாணவர்கள் பள்ளி செல்ல 26 வாகனங்கள்

பழங்குடியினர் நலத்துறை மூலம் 6 மாவட்டங்களுக்கு 26 பள்ளி வாகனங்களை முதல்வர்  ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3.62 கோடியில் 6 மாவட்டங்களுக்கு 26 வாகனங்கள் பயன்பாட்டிற்கு… Read More »பழங்குடியின மாணவர்கள் பள்ளி செல்ல 26 வாகனங்கள்

பொதுக்கூட்டம் நடத்துவது விஐய்க்கு நல்லது…சீமான் அட்வைஸ்

: கரூரில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, (நாதக) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான கருத்துகளைப் தெரிவித்துள்ளார்.… Read More »பொதுக்கூட்டம் நடத்துவது விஐய்க்கு நல்லது…சீமான் அட்வைஸ்

ஜப்பானில் முதல் பெண் பிரதமர் தேர்வு

  • by Authour

ஜப்பான் நாட்டின் ஆளும்கட்சியான எல்.டி.பி., எனும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைவர் இஷிகெரு இஷிபா கடந்த ஆண்டு அக்டோபரில் பிரதமராகப் பதவியேற்றார். ஜப்பானில் 248 இடங்களை கொண்ட பார்லிமென்டின் மேல்சபை தேர்தல் கடந்த ஜூலையில்… Read More »ஜப்பானில் முதல் பெண் பிரதமர் தேர்வு

கரூர் துயர சம்பவ எதிரொலி…அரசியல் கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு

  • by Authour

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியுள்ளது. இதில் 10 குழந்தைகள்,… Read More »கரூர் துயர சம்பவ எதிரொலி…அரசியல் கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு

2 நாளில் ராமதாஸ் வீடு திரும்புவார்….அன்புமணி

ராமதாஸ்க்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. இன்று காலை டாக்டர் ராமதாசுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்படுகிறது. செங்குட்டுவேல் தலைமையிலான மருத்துவ குழுவினர் இந்த பரிசோதனையை அவருக்கு மேற்கொள்ள உள்ளனர். ராமதாஸ்க்கு ஏற்கனவே, கடந்த 2013-ஆம்… Read More »2 நாளில் ராமதாஸ் வீடு திரும்புவார்….அன்புமணி

ரூ.88 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை…

தமிழகத்தில் இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.88,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.11,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

இந்தியன் ரேசிங் லீக்..கோவையில் சுற்று 3 நிறைவு

ஜேகே டயர்ஸ் ஆதரவுடன் நடந்த இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிவலின் மூன்றாவது சுற்று, கோயம்புத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நிறைவடைந்தது. இந்த சுற்றில் இந்தியன் ரேசிங் லீக் , ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப்,… Read More »இந்தியன் ரேசிங் லீக்..கோவையில் சுற்று 3 நிறைவு

தவெகவை கடுமையாக கண்டித்த நீதிபதிகள் மீது அவதூறு…3 பேர் கைது…

கரூர் துயரச் சம்பவத்தில் பொறுப்பேற்காமல் தப்பித்து ஓடிய விஜய் மற்றும் தவெகவினரை கடுமையாக கண்டித்த உயர்நீதிமன்ற நீதிபதியைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1.கண்ணன், வயது… Read More »தவெகவை கடுமையாக கண்டித்த நீதிபதிகள் மீது அவதூறு…3 பேர் கைது…

பீகாருக்கு இன்று தேர்தல் தேதி அறிவிப்பு..

பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அதற்குள் அங்கு தேர்தலை நடத்த வேண்டியது அவசியம். இதற்கான முன்னேற்பாடுக்ளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் இன்று தேர்தல்… Read More »பீகாருக்கு இன்று தேர்தல் தேதி அறிவிப்பு..

பட்டுக்கோட்டையில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இந்திய மருத்துவ கழகம் சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கிய மாரத்தான் போட்டி பேருந்து நிலையம், அறந்தாங்கி… Read More »பட்டுக்கோட்டையில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவது தான் எங்கள் பிரதான நோக்கம் – திருச்சியில் டிடிவி

அ.ம.மு.க திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று திருச்சி மாவட்டம் காட்டூர் பகுதியில் நடைபெற்றது இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,… Read More »எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவது தான் எங்கள் பிரதான நோக்கம் – திருச்சியில் டிடிவி

கரூரில் ஐஜி தலைமையில் முதற்கட்ட விசாரணை தொடங்கியது…

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27 ஆம் தேதி தவெக பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்த நிலையில் இது தொடர்பாக வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.… Read More »கரூரில் ஐஜி தலைமையில் முதற்கட்ட விசாரணை தொடங்கியது…

கரூர் தவெக விவகாரம் தொடர்பான கேள்விகளை தற்போது தவிர்கலாம்… VSB

  • by Authour

திமுக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளராக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள செந்தமிழ் செல்வன் என்று பொறுப்பேற்கிறார். அதனை முன்னிட்டு காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி… Read More »கரூர் தவெக விவகாரம் தொடர்பான கேள்விகளை தற்போது தவிர்கலாம்… VSB

“வடம்” படப்பிடிப்பு நிறைவு.. ஆனைமலை கோவிலில் நடிகர் விமல் சாமி தரிசனம்..

இயக்குனர் கேத்திரன் இயக்கத்தில் ராஜசேகரன் தயாரிப்பில் நடிகர் விமல் மற்றும் நடிகை சங்கீதா(புதுமுகம்) நடிப்பில் மாசாணியம்மன் மற்றும் விநாயகா பிக்சர்ஸின் வடம் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆக.2 ஆம் தேதி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில்… Read More »“வடம்” படப்பிடிப்பு நிறைவு.. ஆனைமலை கோவிலில் நடிகர் விமல் சாமி தரிசனம்..

சாலையில் வலிப்பு ஏற்பட்ட நபருக்கு முதலுதவி செய்த அமைச்சர் கே.என்.நேரு..

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள திருவானைக்காவல் பகுதியில் அமைச்சர் கே.என்.நேரு சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த நபருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டு நிலை தடுமாறினார். இதை கண்டதும் உடனடியாக… Read More »சாலையில் வலிப்பு ஏற்பட்ட நபருக்கு முதலுதவி செய்த அமைச்சர் கே.என்.நேரு..

விஜயை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.. அமைச்சர் கே. என். நேரு…

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அரசு ஊரக சித்த மருத்துவமனை வளாகத்தில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணிகளுக்கு, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.… Read More »விஜயை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.. அமைச்சர் கே. என். நேரு…

திருச்சி பழைய கோவில் திருவிழா.. கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் இனிகோ இருதயராஜ் எம் எல்.ஏ பங்கேற்பு..

  • by Authour

திருச்சி எடத்தெரு பழைய கோவில் ஜெபமாலை அன்னையின் 277 -வது ஆண்டு திருவிழா நேற்று மாலை தொடங்கியது. விழாவை முன்னிட்டு புனித ஜெபமாலை மாதா பக்தர்கள், பங்கு மக்கள் சார்பில் கொடிபவனி நடைபெற்றது. இதில்… Read More »திருச்சி பழைய கோவில் திருவிழா.. கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் இனிகோ இருதயராஜ் எம் எல்.ஏ பங்கேற்பு..

மகளிர் போலீசாரை திட்டிய பெண் மீது வழக்கு… திருச்சி கிரைம்..

  • by Authour

  டிப்ளமோ பட்டதாரி மயங்கி விழுந்து சாவு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி சாலையைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 41)டிப்ளமோ முடித்துவிட்டு வணிகம் செய்து வந்தார். மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது… Read More »மகளிர் போலீசாரை திட்டிய பெண் மீது வழக்கு… திருச்சி கிரைம்..

இந்து கடவுளின் உருவப்படத்தை எரித்து.. வீடியோ. திருச்சி சைபர் கிரைம் வழக்கு.

  • by Authour

திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்து கடவுளின் உருவப்படத்தை எரித்து அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது தொடர்பாக திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு… Read More »இந்து கடவுளின் உருவப்படத்தை எரித்து.. வீடியோ. திருச்சி சைபர் கிரைம் வழக்கு.

தங்கம் விலை மீண்டும் உயர்வு..

தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹400 உயர்ந்து ₹87,600-க்கும், கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹10,950-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை மீண்டும் அதிகரித்ததால், நகை பிரியர்கள்… Read More »தங்கம் விலை மீண்டும் உயர்வு..

கரூர்,மாயனூர் காவிரி கதவணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு…

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணைக்கு 16,870 கன அடியிலிருந்து 17,668 கன அடியாக அதிகரிப்பு. இதில் காவிரி ஆற்றில் 16,198 கன அடியும், தென்கரை வாய்க்காலில் 650 கன அடியும், கட்டளை மேட்டு… Read More »கரூர்,மாயனூர் காவிரி கதவணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு…

பாபநாசம் தெற்கு ஒன்றிய திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் பண்டாரவாடை திருமஞ்சன வீதியில் பாபநாசம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது . பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர் தலைமை வகித்தார்.… Read More »பாபநாசம் தெற்கு ஒன்றிய திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம்…

கரூர்- புதையல் இருப்பதாக மாந்தீரிகம்..ரூ.5,50,000 மோசடி.. பூசாரி கைது..

கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா கரிச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சக்திவேல் 38. இவர் குளித்தலை அருகே தெப்பக்குளத்தெருவில் கருப்புசாமி கோவில் ஒன்றை அமைத்து மாந்தரீக பூசாரி வேலை செய்து வந்துள்ளார். இவரிடம் திருச்சி… Read More »கரூர்- புதையல் இருப்பதாக மாந்தீரிகம்..ரூ.5,50,000 மோசடி.. பூசாரி கைது..

அரியலூர்..ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் ஆல் மேல் பல்லாக்கில் வீதி உலா..

அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு கோதண்ட ராமசாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறப்புமிக்க கோவிலில் ஆகும். ஆறடி உயரமுள்ள தசாவதார சிற்பங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ள திருக்கோயில் இது… Read More »அரியலூர்..ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் ஆல் மேல் பல்லாக்கில் வீதி உலா..

தவெக கூட்டத்தில் உயிரிழந்த சகோதரி.புகைப்படத்தை கையில் பச்சை குத்திய சகோதரன்..

  • by Authour

கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்பரை நடைபெற்றது. இதில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர் மேலும் 100-க்கும்… Read More »தவெக கூட்டத்தில் உயிரிழந்த சகோதரி.புகைப்படத்தை கையில் பச்சை குத்திய சகோதரன்..

வால்பாறை அருகே..சுற்றுலா பயணி வாகனத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்..

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதிக்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்து செய்கின்றனர். குறிப்பாக வால்பாறை பகுதியில் இருந்து 80 கிலோ மீட்டர் வனப்பகுதியில் செல்ல சுற்றுலா பயணிகள் அதிகமாக… Read More »வால்பாறை அருகே..சுற்றுலா பயணி வாகனத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்..

அரியலூரில் பொதுப்பாதை பிரச்சனை காரணமாக இருதரப்பு இடையே மோதல்.

அரியலூர் மாவட்டம் காட்டுப்பிரிங்கியம், பாலக்கரை பகுதியில் உள்ள முத்துவேல் என்பவர் தனது பேரன் கோகுல் என்பவருக்கு தனது இடத்தை தான செட்டில்மெண்டாக வழங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 150 ஆண்டு காலமாக அப்பகுதி பொதுமக்கள் முத்துவேல்… Read More »அரியலூரில் பொதுப்பாதை பிரச்சனை காரணமாக இருதரப்பு இடையே மோதல்.

விஜய்க்கு தலைமை பண்பே இல்லை.. ஐகோர்ட் கடும் கண்டனம்

  • by Authour

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறி முறைகளை வகுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று மதுரை உயர்மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது  நீதிபதி செந்தில் குமார் காட்டமான கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில்,… Read More »விஜய்க்கு தலைமை பண்பே இல்லை.. ஐகோர்ட் கடும் கண்டனம்

பொறுப்பாக செயல்படவில்லை.. தவெகவிற்கு நீதிமன்றம் கண்டனம்..

  • by Authour

நாமக்கல்லில், த.வெ.க. தலைவர் விஜய், செப்டம்பர் 27 ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக, மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மீது நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த… Read More »பொறுப்பாக செயல்படவில்லை.. தவெகவிற்கு நீதிமன்றம் கண்டனம்..

சாலையை மறித்து நடு ரோட்டில் தள்ளுவண்டி கடை..

*நோ பார்க்கிங் வாகன நிறுத்தினால் அபராதம் விதிக்கும் காவல் துறை – சாலையை மறைத்து கடை அமைத்து வியாபாரம் செய்யும் இவர்களுக்கு மட்டும் எப்படி ? அனுமதி என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் …*… Read More »சாலையை மறித்து நடு ரோட்டில் தள்ளுவண்டி கடை..

திருச்சியில் சமூக நீதி விடுதி கட்டிடத்தை அமைச்சர் மதிவேந்தன் பார்வை

  • by Authour

திருச்சியில் கட்டப்பட்டு வரும் சமூக நீதி விடுதி கட்டிடத்தை அமைச்சர் மதிவேந்தன பார்வையிட்டு ஆய்வு செய்தார் திருச்சி மாநகரம் ராஜா காலணி பகுதியில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கல்லூரி… Read More »திருச்சியில் சமூக நீதி விடுதி கட்டிடத்தை அமைச்சர் மதிவேந்தன் பார்வை

பெண் சிசுக் கொலைக்கு ஆதரவாக பேசி வந்த .. தென்காசி வாலிபர் கைது

ஆலங்குளம் அம்பை ரோடு பகுதியைச் சோ்ந்தவா் முத்துராஜ் மகன் திலீபன்(35). இவா் தனது யூ டியூப் பக்கத்தில் பெண்கள் குறித்து ஆபாசமாகவும், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து பாா்க்கும் உரிமையை… Read More »பெண் சிசுக் கொலைக்கு ஆதரவாக பேசி வந்த .. தென்காசி வாலிபர் கைது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 880 குறைவு

இன்று ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.110-ம், சவரனுக்கு ரூ.880-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 840-க்கும், ஒரு சவரன் ரூ.86 ஆயிரத்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 880 குறைவு

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகள் … முதல்வர் ஸ்டாலின் அதிரடி

ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், கோவிலாங்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி, பரமக்குடியில் கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி கட்டிடம், தங்கச்சி மடத்தில் மேல்நிலைப்… Read More »ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகள் … முதல்வர் ஸ்டாலின் அதிரடி

கோவை-கோயிலுக்குள் நுழைந்த காட்டுயானை.. பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்

கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு இருந்து 7-வது மலையில் சுயம்புவாக தோன்றிய சிவனை தரிசிக்க வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்,… Read More »கோவை-கோயிலுக்குள் நுழைந்த காட்டுயானை.. பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்

கோவையில் கள்ளச்சந்தையில் கள்-மதுபாட்டில் விற்பனை… 60 பேர் கைது..

  • by Authour

கோவை மாவட்டத்தில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மது விற்பனைக்கு பொது விடுமுறை நாள் என்பதால் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »கோவையில் கள்ளச்சந்தையில் கள்-மதுபாட்டில் விற்பனை… 60 பேர் கைது..

பொள்ளாச்சி….எம்ஜிஆர் சிலை அகற்றம்… சிலையை எடுத்து சென்ற அதிமுக நிர்வாகிகள்..

கோவை, பொள்ளாச்சி கோட்டூர் சாலை தங்கம் தியேட்டர் எதிரில் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அதிமுக நிர்வாகிகள் சார்பில் கடந்த 1995 ஆம் ஆண்டு அதிமுக நிறுவன தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் சிலை நிறுவப்பட்டது .எம்ஜிஆரின், பிறந்த… Read More »பொள்ளாச்சி….எம்ஜிஆர் சிலை அகற்றம்… சிலையை எடுத்து சென்ற அதிமுக நிர்வாகிகள்..

கரூர் வேலுச்சாமிபுரத்தில் இந்திய கம்யூ., கட்சி எம்.ஏ.பேபி ஆய்வு…

கரூரில், தவெக விஜய் பரப்புரை கூட்டம் நடைபெற்ற வேலுச்சாமி புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம் ஏ.பேபி ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி… Read More »கரூர் வேலுச்சாமிபுரத்தில் இந்திய கம்யூ., கட்சி எம்.ஏ.பேபி ஆய்வு…

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து…சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் ஐந்து பேர் கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சென்றபோது ஓட்டுநரின் தூக்க கலக்கம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் நடுவே… Read More »விக்கிரவாண்டி அருகே கார் விபத்து…சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகை திரிஷா வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை.  சென்னையில் சமீபகாலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று (அக்.3) காலை முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் மாளிகைக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு… Read More »நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.. உடைந்து விடாதே…தவெக நிர்வாகிகள் போஸ்டர்..

தஞ்சாவூர்: அடிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று உடைந்து விடாதே என்று ஆரம்பிக்கும் வாசகங்களுடன் கூடிய தவெக நிர்வாகிகள் ஒட்டியுள்ள போஸ்டர் அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது. தங்கள் கட்சி தலைவர் விஜய்க்கு ஊக்கமளிக்கும் வகையில்… Read More »அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.. உடைந்து விடாதே…தவெக நிர்வாகிகள் போஸ்டர்..

2 வருடத்திற்கான சம்பளத்தை கொடுத்து வெளியேற்றும் டிசிஎஸ்

டிசிஎஸ் நிர்வாகம் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 2 வருடத்திற்கான சம்பளத்தை கொடுத்து வெளியேற்ற தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டு வரும் வேகமான மாற்றங்களுக்கு ஏற்ப, டிசிஎஸ்… Read More »2 வருடத்திற்கான சம்பளத்தை கொடுத்து வெளியேற்றும் டிசிஎஸ்

கரூர் கூட்ட நெரிசலுக்கு விஜய்தான் காரணம்… சீமான் பேட்டி

கரூர் கூட்ட நெரிசலுக்கு விஜய்தான் காரணம் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், “கரூரில் மட்டும் எப்படி கூட்ட நெரிசல் ஏற்பட்டது என விஜய் கேட்டது தவறு. வீடியோவில் விஜய் பேசியது… Read More »கரூர் கூட்ட நெரிசலுக்கு விஜய்தான் காரணம்… சீமான் பேட்டி

பொள்ளாச்சி… 1 கி. மீட்டர் மேல் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்…

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை வால்பாறை போன்ற சுற்றுலாத்தலங்கள் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடமாக விளங்குகிறது. இதனால் இங்கு விடுமுறை நாட்களில் வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில்… Read More »பொள்ளாச்சி… 1 கி. மீட்டர் மேல் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்…

ரூ.4 கோடி கேட்டு… நடிகை ஐஸ்வர்யா ராய் யூடியூப் மீது வழக்கு

இந்திய சினிமாவில் நட்சத்திர ஜோடிகளில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதி. இவர்கள் தங்களின் போட்டோக்களை பயன்படுத்தி ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆபாசமான வீடியோக்கள் உருவாக்கப்பட்டதாகக் கூறி கடும் கண்டனம்… Read More »ரூ.4 கோடி கேட்டு… நடிகை ஐஸ்வர்யா ராய் யூடியூப் மீது வழக்கு

புதிய மா.செ. யார்… ?… திருச்சி திமுகவில் பரபரப்பு..

  • by Authour

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக தேர்தலையொட்டி  ” உடன்பிறப்பே வா”, உங்களுடன் ஸ்டாலின் , உள்ளிட்ட… Read More »புதிய மா.செ. யார்… ?… திருச்சி திமுகவில் பரபரப்பு..

தங்க கட்டி வியாபாரியிடம் ரூ 33 லட்சம் பறிப்பு… 6 பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

கடன் தொல்லை.. வாலிபர் தற்கொலை  திருச்சி அருகே உள்ள குண்டூர் அய்யம்பட்டி தாஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவரது மகன் அருண்குமார் (வயது 31). இவர் சிலரிடம் பணம் கடனாக பெற்றார்.அந்த பணத்தை அவரால்… Read More »தங்க கட்டி வியாபாரியிடம் ரூ 33 லட்சம் பறிப்பு… 6 பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

தொழிலாளி கொடூர கொலை… திருச்சி அருகே சம்பவம்

  • by Authour

திருச்சி அருகே உள்ள நாகமங்கலம் களிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் துரை (46 ). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 15 ஆண்டுகளாக தனது குடும்பத்தை விட்டு பிரிந்து நாகமங்கலத்தில் தனியாக வசித்து வந்தார். பின்னர்… Read More »தொழிலாளி கொடூர கொலை… திருச்சி அருகே சம்பவம்

நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்.. உயிர்தப்பிய தம்பதி.. திருச்சியில் பரபரப்பு

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், தனது மனைவி சஜிதாவுடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக காரில் புறப்படடார். அவர்களது கார் திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே வந்து கொண்டிருந்தது.… Read More »நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்.. உயிர்தப்பிய தம்பதி.. திருச்சியில் பரபரப்பு

திருச்சி அருகே முக்கொம்பு மேலணையில் அடித்து செல்லப்பட்ட மாணவன்..

  • by Authour

திருச்சி முக்கொம்பு மேலணையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் வந்து குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன்… Read More »திருச்சி அருகே முக்கொம்பு மேலணையில் அடித்து செல்லப்பட்ட மாணவன்..

ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க… புதிய உத்தரவு

  • by Authour

கேரளா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களில், பஸ்களை தலைகுந்தா பகுதியில் நிறுத்த உத்தரவிடப்பட்டது. சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வேறு வாகனங்களில் ஊட்டி நகருக்குள் செல்லவும், சோதனை சாவடிகளில் இந்த தகவலை தெரிவித்து… Read More »ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க… புதிய உத்தரவு

இன்று சூரசம்ஹாரம்–குலசேகரப்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்

தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் 10-ம் திருவிழாவான இன்று தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி காலையில் 6 மணி முதல் இரவு 7 மணி… Read More »இன்று சூரசம்ஹாரம்–குலசேகரப்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்

ஜி. கே. மணி மகனுக்கு மாநில இளைஞரணி தலைவர் பதவி

ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனுக்கு பாமக மாநில இளைஞரணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாமகவில் ராமதாஸ்- அன்புமணி இடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தல் பாமக நிறுவனர்… Read More »ஜி. கே. மணி மகனுக்கு மாநில இளைஞரணி தலைவர் பதவி

தவெக தலைவர் விஜயை பாஜக பயன்படுத்துகிறது… திருச்சியில் திருமா பேட்டி

  • by Authour

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்திற்கு பின் விஜய் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுக்காமல் தவிர்த்து வந்தார். பின்னர் வழக்கம் போல்… Read More »தவெக தலைவர் விஜயை பாஜக பயன்படுத்துகிறது… திருச்சியில் திருமா பேட்டி

கோவை-ஐயப்பன் கோவிலில் பிள்ளையார் சுழி போட்ட சுட்டி குழந்தைகள்

ஏடு துவங்குதல் எனப்படும்  வித்யாரம்பம் நிகழ்ச்சி கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்றது. குழந்தைகள் கல்வியைத் துவங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அதன் அடிப்படையில் விஜயசதமி முன்னிட்டு வழிபாடுகளுடன் குழந்தைகளின் கல்வி கற்றல் தொடங்குவது… Read More »கோவை-ஐயப்பன் கோவிலில் பிள்ளையார் சுழி போட்ட சுட்டி குழந்தைகள்

கோவை சௌடாம்பிகை அம்மன் கோவிலில் உடலில் கத்தியால் கீறி பக்தர்கள் நேர்த்திக் கடன்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயில்களில் ‘வேஸ்கோ, தீஸ்கோ’ கோஷங்களுடன் உடலில் கத்தியால் கீறிக் கொண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். கோவை ராஜ வீதி, ஆர்.ஜி வீதியில் உள்ள ஸ்ரீராமலிங்க… Read More »கோவை சௌடாம்பிகை அம்மன் கோவிலில் உடலில் கத்தியால் கீறி பக்தர்கள் நேர்த்திக் கடன்

200 அடி பள்ளத்தில் விழுந்த ஈச்சர் வாகனம்…. 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை செல்ல உள்ளூர்வாசிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு 24 மணி நேரமும் சென்று வருகின்றனர் இந்த நிலையில் நேற்று இரவு பொள்ளாச்சியில் இருந்து விறகு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரியை பாலசுப்ரமணியம் ஓட்டுநர் ஓட்டிச்… Read More »200 அடி பள்ளத்தில் விழுந்த ஈச்சர் வாகனம்…. 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கரூரில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி.. பொதுமக்கள் ஆர்வம்

  • by Authour

கரூரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி – 30% தள்ளுபடி விலை: பொதுமக்கள், விவசாயிகள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டு வாங்கி செல்கின்றனர். கரூர், தாந்தோணிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்… Read More »கரூரில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி.. பொதுமக்கள் ஆர்வம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 குறைவு..

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.87,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.10,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.163-க்கும்,… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 குறைவு..

திருச்சி அரிஸ்டோ மேம்பால பணியினை ஆய்வு செய்த எம்பி துரை வைகோ…

திருச்சி மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திருச்சி அரிஸ்டோ மேம்பால பணியினை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது…. இன்று (02.10.2025) காலை 9 மணியளவில், எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சி… Read More »திருச்சி அரிஸ்டோ மேம்பால பணியினை ஆய்வு செய்த எம்பி துரை வைகோ…

அரியலூர் கோதண்ட ராமசாமி கோவிலில் தேரோட்டம்… அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு..

அரியலூர் நகரில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு கோதண்ட ராமசாமி கோவிலில் 83 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேரோட்ட திருவிழாவை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.… Read More »அரியலூர் கோதண்ட ராமசாமி கோவிலில் தேரோட்டம்… அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு..

ஓனரின் மனைவியுடன் கள்ளக்காதல்…. வாலிபர் குத்திக்கொலை… திருப்பத்தூரில் பரபரப்பு

திருநெல்வேலியை சேர்ந்த அல்போன்ஸ் (35) என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு, கே.பி.அக்ராகரம் பகுதியில் மிச்சர் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். அந்த கம்பெனியில் மிசசர் போடும் மாஸ்டராக கடந்த 5 ஆண்டுகளாக கே.பி.அக்ரகாரம் பகுதியை… Read More »ஓனரின் மனைவியுடன் கள்ளக்காதல்…. வாலிபர் குத்திக்கொலை… திருப்பத்தூரில் பரபரப்பு

மகாத்மா காந்தி படத்திற்கு முதல்வர் மரியாதை

சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். காந்தியின் 157வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்தார்.

சேவலை திருடி செல்லும் டிப்- டாக் ஆசாமி… கோவையில் சம்பவம்

  • by Authour

நகை, பணம், செயின், வாகனங்கள் திருடும் , வரிசையில் கடந்த சில காலங்களாக ஆடுகளும் திருடு போனது. அந்த வரிசையில் தற்பொழுது சேவலுக்கு திருடப்படும் சம்பவமும் கோவையில் அரங்கேறி உள்ளது. தற்பொழுது அதன் சி.சி.டி.வி… Read More »சேவலை திருடி செல்லும் டிப்- டாக் ஆசாமி… கோவையில் சம்பவம்

5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- முதல்-அமைச்சர், மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக (i) ப . நடராஜன், காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவுப் பிரிவு, விழுப்புரம் மண்டலம், (ii) மா.சத்யாநந்தன்,… Read More »5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு

பள்ளி கட்டிடம் இடிந்து தரைமட்டம்… புதைந்த 65 மாணவர்கள்.. இந்தோனேஷியாவில் சோகம்

  • by Authour

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோயர்ஜோ நகரில் ‘அல் கோசினி இஸ்லாமிய உறைவிடப் பள்ளி’ செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இருந்த பழைய இரண்டு மாடிக் கட்டிடத்தில், அனுமதியின்றி கூடுதலாக சில தளங்கள்… Read More »பள்ளி கட்டிடம் இடிந்து தரைமட்டம்… புதைந்த 65 மாணவர்கள்.. இந்தோனேஷியாவில் சோகம்

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.720 உயர்வு

தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரு முறை உயர்ந்ததால் நகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை சவரனுக்கு காலையில் ரூ.240 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.480 உயர்ந்தது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு… Read More »தங்கம் விலை ஒரே நாளில் ரூ.720 உயர்வு

தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை… Read More »தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

திருச்சி அரசு மருத்துவமனை ஊழியரை.. எட்டி உதைத்த சட்டக்கல்லூரி மாணவி…

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஸ்கேன் டெக்னீசியனாக பணியாற்றி வருபவர் வில்லியம் (44). இவர் நேற்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவி… Read More »திருச்சி அரசு மருத்துவமனை ஊழியரை.. எட்டி உதைத்த சட்டக்கல்லூரி மாணவி…

விஜய் வெளியிட்ட வீடியோ நடிப்பாக தெரிகிறது…எஸ்.வி.சேகர்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி.சேகர், “36 மணி நேரம் கழித்து ஒரு வருத்தமான முகத்துடன் விஜய் வீடியோ வெளியிட்டார். அதில் என்னை கைது செய்யுங்கள், தொண்டர்களை விட்டுவிடுங்கள் என உருக்கமாக பேசியுள்ளார். அது… Read More »விஜய் வெளியிட்ட வீடியோ நடிப்பாக தெரிகிறது…எஸ்.வி.சேகர்

திருவண்ணாமலையில் இளம்பெண் பலாத்காரம்… 2 காவலர்கள் சஸ்பெண்ட்…

  • by Authour

ஆந்திர மாநிலத்திலிருந்து திருவண்ணாமலை சந்தைக்கு வாழைத்தார் ஏற்றி வந்த சரக்குந்து ஓட்டுனர் ஒருவர்,  திருவண்ணாமலை கோயிலில் வழிபாடு செய்ய விரும்பிய  தமது சகோதரி மற்றும் சகோதரி மகளையும் உடன் அழைத்து வந்துள்ளார்.  திருவண்ணாமலைக்கு முன்பாக… Read More »திருவண்ணாமலையில் இளம்பெண் பலாத்காரம்… 2 காவலர்கள் சஸ்பெண்ட்…

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் தாடி பாலாஜி ஆறுதல்…

  • by Authour

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக பரப்புரையில் 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சியினர் கட்சித் தலைவர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்தில் நேரில் பார்வையிட்டனர் . இன்றுகரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் காமெடி நடிகர் தாடி பாலாஜி சம்பவம்… Read More »கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் தாடி பாலாஜி ஆறுதல்…

விஜய் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு

கரூரில் தவெக தலைவர் விஜய் 27ம் தேதி மக்கள் சந்திப்பை நடத்தினார். விஜயை பார்ப்பதற்காக அந்த கூட்டத்துக்கு ஏராளமானோர்  வந்திருந்தனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம்  பெரும் பரபரப்பை… Read More »விஜய் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு

புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய தனிப்படை அமைப்பு

  • by Authour

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர் நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளது மத்திய மண்டல காவல் துறை. இந்த உத்தரவை மத்திய… Read More »புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய தனிப்படை அமைப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் களைகட்டிய தேரோட்டம்..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் களைகட்டிய தேரோட்டம். மாட வீதிகளில் களைகட்டிய தேரோட்டம்.  இத்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்து வருகின்றனர். திருப்பதியில் நாளை நிறைவடைகிறது பிரம்மோற்சவம்.  மேலும் பக்தர்கள் சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.

இளம்பெண் பலாத்காரம்… போலீசார்களை பணிநீக்கம் செய்க…. சீமான் ஆவேசம்

திருவண்ணாமலையில் ஆந்திர மாநில இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்களை நிரந்தர பணி நீக்கம் செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சீமான்… Read More »இளம்பெண் பலாத்காரம்… போலீசார்களை பணிநீக்கம் செய்க…. சீமான் ஆவேசம்

ஜெனரேட்டர் ஆஃப் செய்தவரை கண்டுபிடித்த காவல்துறை

கரூரில் தவெக பரப்புரை கூட்ட நெரிசலின் போது ஜெனரேட்டரை ஆஃப் செய்த நபரை கண்டுபிடித்தது காவல்துறை. ஜெனரேட்டரை ஆஃப் செய்த நபரை விசாரணைக்கு வர சொல்லியுள்ளது காவல்துறை. ஜெனரேட்டர் மற்றும் மின் விளக்குகளை ஏற்பாடு செய்த… Read More »ஜெனரேட்டர் ஆஃப் செய்தவரை கண்டுபிடித்த காவல்துறை

எண்ணூர் அனல்மின் நிலைய விபத்து: 9 பேர் பலி…இபிஎஸ் இரங்கல்!

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (BHEL) நிறுவனத்தின் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணியின்போது, திடீர் விபத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து,… Read More »எண்ணூர் அனல்மின் நிலைய விபத்து: 9 பேர் பலி…இபிஎஸ் இரங்கல்!

சரியானவர்களை பின்பற்ற வேண்டும்….டைரக்டர் வெற்றிமாறன்

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “சிம்பு நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் வடசென்னை-2 இல்லை, ஆனால் வடசென்னை உலகத்திற்குள் இருக்கும் ஒரு கதைக்களமாக இருக்கும். மாணவர்கள் பகுத்தறிவோடு செயல்பட வேண்டும். நாம்… Read More »சரியானவர்களை பின்பற்ற வேண்டும்….டைரக்டர் வெற்றிமாறன்

ஆயுத பூஜை… கோவை பூ மார்கெட்டில் குவியும் பொதுமக்கள்

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் தேவையான பொருட்களை மக்கள் வாங்கி சென்றனர். ஆயுத பூஜை பண்டிகையானது கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் தொழில்துறையினர் பொதுமக்கள் என பலரும் அவர்கள் பயன்படுத்தும் பொருள்கள்,… Read More »ஆயுத பூஜை… கோவை பூ மார்கெட்டில் குவியும் பொதுமக்கள்

தவறுக்கு தவெக பொறுப்பேற்க வேண்டும்…. கரூரில் செந்தில்பாலாஜி

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.. கரூரில் நடந்த சம்பவத்தை அரசியலாக பார்க்க விரும்பவில்லை. கரூர் துயர சம்பவம் மிகக்கொடுமையானது. கரூர் சம்பவம் தொடர்பாக விஷமத்தனமான வதந்திகளை பரப்பக்கூடாது. 108 பேர்… Read More »தவறுக்கு தவெக பொறுப்பேற்க வேண்டும்…. கரூரில் செந்தில்பாலாஜி

சங் பரிவார்களின் சதி வலையில் விஜய் – திருமா., கருத்து

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தை உலுக்கியுள்ளது. இதில் 10 குழந்தைகள்,… Read More »சங் பரிவார்களின் சதி வலையில் விஜய் – திருமா., கருத்து

சிவாஜி கணேசன் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

சென்னை அடையாறில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். சிவாஜி கணேசனின் 98வது பிறந்தநாளை ஒட்டி சிலைக்கு மலர்தூவி மரியாதை முதலமைச்சர் செலுத்தினார்.

கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலி

  • by Authour

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே உள்ள  பாறைக்கடவு அருகே தனியார் உணவு விடுதியில் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது  (நேற்று ) செவ்வாய்க்கிழமை இரவு 10:30 மணியளவில் ஹோட்டலில் கழிவுநீர் தொட்டி… Read More »கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலி

மல்லிகார்ஜூன கார்கே திடீர் உடல்நலக்குறைவு

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், அனை இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே, திடீர் உடல்நலக் குறைவால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 83 வயதான கார்கே, தொடர்ச்சியான காய்ச்சல்… Read More »மல்லிகார்ஜூன கார்கே திடீர் உடல்நலக்குறைவு

புதிய உச்சம்.. ரூ. 87 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை…

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.87,120க்கு விற்பனையாகிறத். இதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.30 அதிகரித்து ரூ.10,890க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 161 ரூபாய்க்கும்… Read More »புதிய உச்சம்.. ரூ. 87 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை…

பஞ்சாப்பில் வௌ்ளி பதக்கம் வென்ற திருப்பத்தூர் மாணவிக்கு உற்சாக வரவேற்பு..

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேசிய அளவில் வில்வித்தை போட்டி நடைபெற்று உள்ளது. அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிங் வில் வித்தை அகாடமியை சேர்ந்த வில் வித்தை போட்டியில் கலந்து… Read More »பஞ்சாப்பில் வௌ்ளி பதக்கம் வென்ற திருப்பத்தூர் மாணவிக்கு உற்சாக வரவேற்பு..

திருப்பத்தூர்… கலெக்டர் அலுவலகம் முன்பு மயங்கி விழுந்து டிரைவர் உயிரிழப்பு..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பொம்மி குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் அம்பேத் (35)  இவருக்கு திருமணம் ஆகி ‌ இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் உள்ளன. இவர் டிரைவர் ஆக… Read More »திருப்பத்தூர்… கலெக்டர் அலுவலகம் முன்பு மயங்கி விழுந்து டிரைவர் உயிரிழப்பு..

பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்துட்டேன்… திலக் வர்மா நெகிழ்ச்சி

ஆசிய கோப்பை T20 2025 இறுதிப் போட்டியில் (செப்டம்பர் 28, 2025) பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 9வது முறையாக கோப்பையை வென்றது. இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றிய இந்திய… Read More »பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்துட்டேன்… திலக் வர்மா நெகிழ்ச்சி

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.16 உயர்வு!

வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.16 உயர்ந்து, சென்னையில் ரூ.1,738-லிருந்து ரூ.1,754-ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் இந்த… Read More »வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.16 உயர்வு!

பிலிப்பைன்ஸ்…. சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… 26 பேர் பலி

பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் 6.9 ரிக்டர் அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம். பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து வருவாதவும்… Read More »பிலிப்பைன்ஸ்…. சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… 26 பேர் பலி

இளம்பெண் பாலியல் வன்கொடுமை; 2 காவலர்கள் கைது

ஆந்திர மாநிலத்தில் இருந்து வாழைத் தார் லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று நேற்று இரவு (செப்.29) திருவண்ணாமலைக்கு வந்துள்ளது. அப்போது வாகனத்தின் ஓட்டுநர் திருவண்ணாமலைக்கு செல்வதால் தனது அக்கா மற்றும் (அக்கா மகள்) 19 வயதுடைய இளம்பெண் ஆகிய இருவரையும் கோவிலுக்கு செல்ல உடன் அழைத்துக்கொண்டு வந்துள்ளார்.

திருவண்ணாமலைக்கு வந்ததும், வாழை மண்டிக்கு செல்வதற்காக புறவழிச்சாலை வழியாக வந்து, வேட்டவலம் ரோடு வழியாக நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஏந்தல் புறவழிச்சாலை அருகே இரவு சுமார் 2 மணி அளவில் வந்துள்ளனர்.

அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் ஆகிய இருவரும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது வாகனத்தில் டிரைவர் உடன் இரண்டு பெண்கள் இருந்தால் உங்கள் மீது சந்தேகம் உள்ளது என கூறி அவர்களை கீழே இறங்கக்கூறி விசாரித்துள்ளனர். அப்போது, ஓட்டுநர் வாழைத் தார் ஏற்றி வந்ததாகவும், தன்னுடன் எனது உறவினர் கோவிலுக்கு செல்ல வந்துள்ளார்கள் எனக் கூறியுள்ளார். பின்னர், போலீசார் வாகனத்தை நீங்கள் எடுத்துச் சென்று வாழைத் தார்களை இறக்கிவிட்டு வாருங்கள், நாங்கள் பெண்கள் இருவரையும் கோவிலுக்கு அழைத்துச் சென்று விடுகிறோம் என்று கூறியதாக தெரிகிறது. அதனை ஏற்க மறுத்த ஓட்டுநர் இருவரையும் வண்டியில் ஏற்றிச் செல்வதாகக் கூறியுள்ளார். பின்னர் போலீசார் ஓட்டுநரை மிரட்டி இளம் பெண் மற்றும் அவரது தாயை தங்களது இரண்டு பைக்கில் அழைத்துச் சென்று ஏந்தல் கிராமம் அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து இளம் பெண்ணை தாய் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் போலீசார் இருவரும் இரண்டு பெண்களையும் அழைத்து வந்து புறவழிச்சாலை அருகே இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அதிகாலை சுமார் 4 மணி அளவில் அவ்வழியாகச் சென்றவர்கள் 2 பெண்கள் அழுது கொண்டிருப்பதை கண்டு விசாரித்துள்னனர். பின்னர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை பொதுமக்கள்  108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்த தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவம் நடந்த ஏந்தல் பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். இதனிடையே, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட போலீசார் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகிய இருவர் மீதும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவருமே காவல்துறையைச் சார்ந்தவர்கள் என்பதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 காவலர்களை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி பதிவிட்டிருந்தார்.Read More »இளம்பெண் பாலியல் வன்கொடுமை; 2 காவலர்கள் கைது

பீகாரில் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீடு

  • by Authour

பீகாரில் சிறப்பு திருத்த இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.பீகாரில் வரும் அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் மாதத்தில் சட்ட பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர… Read More »பீகாரில் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீடு

கட்டுமானப் பணியின்போது விபத்து… 9 பேர் பலி…

சென்னை அருகே எண்ணூர் அனல் மின் நிலைய புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது . அப்போது, சாரம் சரிந்து விழுந்ததில் 9 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.… Read More »கட்டுமானப் பணியின்போது விபத்து… 9 பேர் பலி…

மாமனார், மாமியாரைக் கொல்ல சதி; காரை ஏரியில் பாயவிட்டு தப்பி ஓடிய மருமகன்

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் காளிதாசன். இவரது மகன் அரவிந்தன் (32). இவரும் பக்கிரிதக்கா பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகள் நந்தினி என்பவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு… Read More »மாமனார், மாமியாரைக் கொல்ல சதி; காரை ஏரியில் பாயவிட்டு தப்பி ஓடிய மருமகன்

104 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்… கரூர் கலெக்டர் தகவல்

கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த 110 நபர்களில் 104 நபர்கள் முழுமையாக குணமடைந்து அவர்களுடைய வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 நபர்களும் தனியார் மருத்துவமனையில் 1 நபரும்… Read More »104 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்… கரூர் கலெக்டர் தகவல்

காயம் அடைந்தவர்களுக்கு நிதி உதவிக்கான காசோலை வழங்கிய VSB

  • by Authour

கரூர் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனையில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் காயம் அடைந்தவர்களை முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி நேரில்… Read More »காயம் அடைந்தவர்களுக்கு நிதி உதவிக்கான காசோலை வழங்கிய VSB

முதுகலை ஆசிரியர் தேர்வு; ஹால்டிக்கெட் வெளியீடு

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை  ஆசிரியர் வாரியம் ஜூலை 10-ம் தேதி அன்று வெளியிட்டது . அதற்கான அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை ஜூலை 10… Read More »முதுகலை ஆசிரியர் தேர்வு; ஹால்டிக்கெட் வெளியீடு

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ரூ.2 கோடி லாபம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பெரும் அறைகள் மீது புதிய ஜிஎஸ்டி வரி குறைப்பால் மாதத்திற்கு  ரூ.2 கோடி பக்தர்களுக்கு லாபம் கிடைத்துள்ளது. மத்திய அரசு புதிய ஜி.எஸ்.டி… Read More »திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ரூ.2 கோடி லாபம்!

இளம்பெண் பாலியல் வன்கொடுமை….2 காவலர்கள் கைது

  • by Authour

திருவண்ணாமலையில் ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலையில் நேற்று இரவு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவலர்கள் ஆந்திராவை சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை… Read More »இளம்பெண் பாலியல் வன்கொடுமை….2 காவலர்கள் கைது

தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை… அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி ஆயுத பூஜை அன்றும், அக்டோபர் 2ம் தேதி விஜயதசமி அன்றும்… Read More »தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை… அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி

பெரிய நடிகருக்கு சிறிய சாலை கொடுத்தது நியாயமில்லை – ஹேமமாலினி.!

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை கண்டறியும் குழுவினர் ஆய்வு செய்தனர். ஹேமமாலினி தலைமையிலான அக்குழுவினர், அப்பகுதி மக்களிடம் சம்பவம் குறித்த விபரங்களை கேட்டறிந்தனர். ஆய்வுக்கு… Read More »பெரிய நடிகருக்கு சிறிய சாலை கொடுத்தது நியாயமில்லை – ஹேமமாலினி.!

பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திக்கிறேன்….தவெக தலைவர் விஜய் உருக்கம்..

  • by Authour

வீடியோ வௌியிட்ட விஜய் வீடியோ வௌியிட்டுள்ளார் . அவர் கூறியதாவது… என் வாழ்க்கையில் இதுபோன்ற சூழ்நிலைழய சந்தித்ததில்லை. மனது முழுக்க வலி. நடக்கக் கூடாதது நடந்து விட்டது. பாதிக்கப்பட்டவர்களை கூடிய விரைவில் சந்திக்கிறேன். தொண்டர்கள்… Read More »பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திக்கிறேன்….தவெக தலைவர் விஜய் உருக்கம்..

விரைவில் சாலை பணிகள் முடிக்கப்படும்… திருச்சி மாநகராட்சி மேயர்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணை மேயர் திவ்யா தனக்கோடி, மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,… Read More »விரைவில் சாலை பணிகள் முடிக்கப்படும்… திருச்சி மாநகராட்சி மேயர்

டெட் விவகாரத்தில் நல்ல தீர்ப்பு வரும்… அமைச்சர் மகேஸ்

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:- செப்டம்பர் 1ம் தேதி மிகப்பெரிய தீர்ப்பு டெட் தேர்ச்சி என்பது மிக அவசியம்… Read More »டெட் விவகாரத்தில் நல்ல தீர்ப்பு வரும்… அமைச்சர் மகேஸ்

பொள்ளாச்சி அருகே குடோனில் ஒரு டன் கொப்பரை அபேஸ்.. 2 பேர் கைது

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் பகுதியில் பிரேமானந்தம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள குடோனை கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் குத்தகைக்கு எடுத்து தேங்காய் கொப்பரையை இருப்பு வைத்து விற்பனை செய்து வருகிறார்.… Read More »பொள்ளாச்சி அருகே குடோனில் ஒரு டன் கொப்பரை அபேஸ்.. 2 பேர் கைது

தவெக-போலிஸ்… கரூர் கோர்ட்டில் காரசார விவாதம்..

  • by Authour

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் 2 பேர்… Read More »தவெக-போலிஸ்… கரூர் கோர்ட்டில் காரசார விவாதம்..

கரூர் தவெக மா.செ-க்கள் திருச்சி சிறையில் அடைப்பு…

  • by Authour

கரூர் விஜய் பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் மதியழகன், அருண் ராஜ்-க்கு அக்.14 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.  மேலும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். கைது நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பானது… Read More »கரூர் தவெக மா.செ-க்கள் திருச்சி சிறையில் அடைப்பு…

தீபாவளி போனஸ் அறிவிப்பு!!…யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?..

2024- 25 ஆம் ஆண்டுக்கான 30 நாட்கள் சம்பளத்திற்கு சமமாக ad hoc போனஸ் இவர்களுக்கு கிடைக்கும் என நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த தொகை 6,908 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.… Read More »தீபாவளி போனஸ் அறிவிப்பு!!…யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?..

பொள்ளாச்சியில் இலவச வீட்டுமனை கோரி… கோவையில் போராட்டம்..

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இலவச வீட்டு மனை கோரி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்… Read More »பொள்ளாச்சியில் இலவச வீட்டுமனை கோரி… கோவையில் போராட்டம்..

என்.டி.ஏ எம்.பிக்கள் குழுவின் கார் அடுத்தடுத்து மோதி விபத்து..

 கரூர் துயர சம்பவம் தொடர்பாக என்.டி.ஏ கூட்டணி சார்பில் நேற்றைய தினம் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து ஜே.பி.நட்டா அறிவித்தார். எம்.பி ஹேமா மாலினி தலைமையிலான 8 பேர் கொண்ட இந்த குழுவில், முன்னாள்… Read More »என்.டி.ஏ எம்.பிக்கள் குழுவின் கார் அடுத்தடுத்து மோதி விபத்து..

ராணுவ அதிகாரி வேடத்தில் சசிகுமார்.. டைரக்டர் யார் தெரியுமா..?…

நடிகர் சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் டூரிஸ்ட் பேமிலி .இந்த படம் வெற்றி பெற்ற பின்னர் சசிகுமார் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் .அடுத்து இவர் நடிக்கும் படம்… Read More »ராணுவ அதிகாரி வேடத்தில் சசிகுமார்.. டைரக்டர் யார் தெரியுமா..?…

தி.நகரில் புதிய மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, தி.நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் 164.92 கோடி ரூபாய் செலவில்… Read More »தி.நகரில் புதிய மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஆயுத பூஜை… பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

  • by Authour

ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரியில் உள்ள தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. இத்தகைய… Read More »ஆயுத பூஜை… பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

கரூர் தவெக நிர்வாகிகள் 2 பேர் கைது… மருத்துவ பரிசோதனை… கோர்ட்டில் ஆஜர்

கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27 தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரைக்கு வருகை தந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவர்களை மீட்டு… Read More »கரூர் தவெக நிர்வாகிகள் 2 பேர் கைது… மருத்துவ பரிசோதனை… கோர்ட்டில் ஆஜர்

செங்கோட்டையன் ஆதரவாளர்கள்- கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கம்

  • by Authour

அதிமுகவில் உள்ள உள் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அவரது 40 ஆதரவாளர்கள், கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி (இ.பி.எஸ்) உத்தரவு… Read More »செங்கோட்டையன் ஆதரவாளர்கள்- கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கம்

கரூர் சம்பவம்…. உயிரிழந்தவர்களுக்கு சீனா இரங்கல்..

வேலுச்சாமிபுரத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட… Read More »கரூர் சம்பவம்…. உயிரிழந்தவர்களுக்கு சீனா இரங்கல்..

24H சீரிஸ் ரேஸில்… அஜித்குமார் ரேஸிங் அணி 3ம் இடம்

அஜித் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இதுவரை தமிழ்நாட்டில் ரூ. 148 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் கார் ரேஸ் மீது… Read More »24H சீரிஸ் ரேஸில்… அஜித்குமார் ரேஸிங் அணி 3ம் இடம்

அரியலூர்..கோதண்ட ராமசாமி கோவிலில்.. யானை வாகனத்தில் சீனிவாச பெருமாள் வீதி உலா

அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு கோதண்ட ராமசாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறப்புமிக்க கோவிலில் ஆகும். இக்கோவிலில் 83 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தேரோட்ட திருவிழா கடந்த 24ம்தேதி கொடியேற்றத்துடன்… Read More »அரியலூர்..கோதண்ட ராமசாமி கோவிலில்.. யானை வாகனத்தில் சீனிவாச பெருமாள் வீதி உலா

கரூர் சம்பவத்தில் பலியானவர்களுக்கு…. பொள்ளாச்சி திமுக அஞ்சலி

கரூரில் நடைபெற துயர சம்பவத்தில் பலியான 41 பேருக்கு பொள்ளாச்சி நகர வடக்கு திமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. கரூரில் தமிழக வெற்றி கழகம் நடத்திய பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட… Read More »கரூர் சம்பவத்தில் பலியானவர்களுக்கு…. பொள்ளாச்சி திமுக அஞ்சலி

கரூர் சம்பவம்… யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது.

விஜய் பரப்புரை உயிரிழப்புகள் தொடர்பாக பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய யூடியூபர் ஃபெலிக்ஸ் கைது. தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள்… Read More »கரூர் சம்பவம்… யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது.

மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை

  • by Authour

தங்கம் விலை இன்று (30-09-2025) வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 860-க்கும், ஒரு சவரன்… Read More »மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை

தவெக மேற்கு மா.செ.மதியழகன் கைது

  கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27 தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரைக்கு வருகை தந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.… Read More »தவெக மேற்கு மா.செ.மதியழகன் கைது

கரூர் துயர சம்பவம்; வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது

  • by Authour

கரூர் கூட்ட நெரிசல் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக இதுவரை 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் துயர் சம்பவ வதந்திகளை  செய்திகளை பரப்பியதாக பாஜக, தவெக கட்சிகளைச் சேர்ந்த… Read More »கரூர் துயர சம்பவம்; வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது

கரூர் துயர சம்பவம்: வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு

கரூர் கூட்ட நெரிசல் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது; கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல்… Read More »கரூர் துயர சம்பவம்: வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு

பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து… 20 பேர் காயம்

திருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தை அரும்பாவூரை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிழக்குவாடி பகுதியில் முன்னால் சென்ற காரை கடந்து செல்ல ஓட்டுநர்… Read More »பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து… 20 பேர் காயம்

சாகணும்னு யாராச்சும் நினைப்பாங்களா? விஜய் துடிச்சு போய்ருப்பாரு”- ஆர்.பி. உதயகுமார்

நமது வீட்டிற்கு வந்தவர்கள் உயிரிழக்க வேண்டும் என யாரும் நினைக்க மாட்டார்கள். மிருகம் கூட இதுபோன்று நினைக்காது என கரூர் சம்பவம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்… Read More »சாகணும்னு யாராச்சும் நினைப்பாங்களா? விஜய் துடிச்சு போய்ருப்பாரு”- ஆர்.பி. உதயகுமார்

கிரிக்கெட் மேட்ச்… மனைவியை குத்திக்கொன்ற கணவன்…

இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி அடுத்த கரிஞ்சான்கோடு பகுதியை சேர்ந்தவர் பழனி (56). இவரது மனைவி கஸ்தூரி (53). இந்த தம்பதிக்கு சரண்யா (27), சச்சின் குமார் (26) என்ற மகளும் மகனும் உள்ளனர்.… Read More »கிரிக்கெட் மேட்ச்… மனைவியை குத்திக்கொன்ற கணவன்…

விஜய்-ஐ கைது செய்ய வலியுறுத்தி… திருச்சியில் பரபரப்பு போஸ்டர்..

கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பல்வேறு அரசியல்… Read More »விஜய்-ஐ கைது செய்ய வலியுறுத்தி… திருச்சியில் பரபரப்பு போஸ்டர்..

கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றச்சாட்ட விரும்பவில்லை….நிர்மலா சீதாராமன்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு, மற்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் செய்தியாளர் சந்திப்பு… மனைவியை இழந்தவர்கள் .சிறிய குழந்தைகளை இழந்த தாய் .மகன்களை… Read More »கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றச்சாட்ட விரும்பவில்லை….நிர்மலா சீதாராமன்

7 நாட்களுக்கு மழை தொடரும்.. எந்தெந்த மாவட்டம்…?..

  • by Authour

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை (30-09-2025), வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக, வருகின்ற 01-10-2025 அன்று, வடக்கு… Read More »7 நாட்களுக்கு மழை தொடரும்.. எந்தெந்த மாவட்டம்…?..

எந்தத் தலைவரும் அப்பாவி மக்கள் இறப்பதை விரும்பமாட்டார்கள்… முதல்வர் ஸ்டாலின்

எந்தத் தலைவரும் அப்பாவி மக்கள் இறப்பதை விரும்பமாட்டார்கள்; பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான கருத்துகளை பரப்புவதை தவிருங்கள் – கரூர் கூட்ட நெரிசல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் வீடியோ பதிவு செய்துள்ளார். ”உயிரிழந்தவர்கள் எந்த… Read More »எந்தத் தலைவரும் அப்பாவி மக்கள் இறப்பதை விரும்பமாட்டார்கள்… முதல்வர் ஸ்டாலின்

எம்.எஸ்.சுவாமிநாதன் விஞ்ஞானிக்கு… சிறந்த வேளாண் சேவைக்கான விருது

எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர் ராஜ்குமாருக்கு கேபி சர்வதேச நிறுவனத்தின் சிறந்த வேளாண் சேவைக்கான விருது வழங்கும் விழா புதுக்கோட்டை அருகே திருமலைராய சமுத்திரத்தில் நடைபெற்றது. விழாவிற்கு முன்னோடி… Read More »எம்.எஸ்.சுவாமிநாதன் விஞ்ஞானிக்கு… சிறந்த வேளாண் சேவைக்கான விருது

பட்டுகோட்டை – ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலில் திருமஞ்சன விழா.. சிறப்பு அபிஷேகம்..

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் தம்பிக்கோட்டை மேலக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் கன்னியா மாச விசேஷ இஸ்திர வார ஹோம திருமஞ்சன விழா நடைபெற்றது புரட்டாசி திருமஞ்சன… Read More »பட்டுகோட்டை – ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலில் திருமஞ்சன விழா.. சிறப்பு அபிஷேகம்..

சேலம் அருகே போலி டாக்டர் கைது…

  • by Authour

சேலம் இரும்பாலை பகுதியில் 10ம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் இரும்பாலை பகுதியில் 62வயதான ஒருவர் மருத்துவம் பார்த்துவந்துள்ளார். பல ஆண்டுகளாக கிளினிக்… Read More »சேலம் அருகே போலி டாக்டர் கைது…

கூட்டத்தை அதிகரிக்கவே விஜய் காலதாமதம் – கரூர் காவல் துறை எஃப்ஐஆர் பதிவு!

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், போலீஸ் FIR-ல் விஜய் வேண்டுமென்றே 4… Read More »கூட்டத்தை அதிகரிக்கவே விஜய் காலதாமதம் – கரூர் காவல் துறை எஃப்ஐஆர் பதிவு!

அவசர அவசரமாக உடற்கூராய்வு செய்தது ஏன்? த.வெ.க வக்கீல் கேள்வி!

  • by Authour

தவெக தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், உடற்கூராய்வு செயல்முறைகள் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. தவெக கட்சி, வழக்கறிஞர்… Read More »அவசர அவசரமாக உடற்கூராய்வு செய்தது ஏன்? த.வெ.க வக்கீல் கேள்வி!

அமெரிக்கா… தேவாலயத்தில் துப்பாக்கி சூடு…4 பேர் பலி.. 9பேர் காயம்

அமெரிக்காவில் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் கினிசி நகரின் அருகே கிராண்ட் பிளாங் டவுன்ஷிப் என்ற பகுதி உள்ளது. இந்த… Read More »அமெரிக்கா… தேவாலயத்தில் துப்பாக்கி சூடு…4 பேர் பலி.. 9பேர் காயம்

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை செப்டம்பர் 27 அன்று வேலுசாமிபுரத்தில், கரூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் நடைபெற்றது. இது த.வெ.க தலைவர் விஜய்யின் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட பரப்புரைக் கூட்டமாகும். இந்தக்… Read More »கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு

ஆயுதபூஜை விடுமுறைக்காக தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு ரயில்

ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் பயணிகள் அதிகரிப்பை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே தாம்பரம்-செங்கோட்டை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயிலை இயக்குகிறது. இந்த ரயில், புஜா பண்டிகைக்கு தென்காசி மாவட்டத்திற்கு செல்லும் பயணிகளுக்கு வசதியாக… Read More »ஆயுதபூஜை விடுமுறைக்காக தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு ரயில்

ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் மாரத்தான்.. பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

  • by Authour

கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில், இதயக் குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில், தொடர்ந்து 3 வது ஆண்டாக “ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ என்ற விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. எல்.எம்.டபிள்யூ,லஷ்மி… Read More »ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் மாரத்தான்.. பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

பாகிஸ்தான் அமைச்சர் கையிலிருந்து வெற்றி கோப்பையை வாங்க மறுத்த இந்திய வீரர்கள்…

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி பெற்றது. ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணியினர் கோப்பையை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் அமைச்சர் கைகளால்… Read More »பாகிஸ்தான் அமைச்சர் கையிலிருந்து வெற்றி கோப்பையை வாங்க மறுத்த இந்திய வீரர்கள்…

மௌனம் கலைத்த ஆதவ் அர்ஜுனா.. பரபரப்பு பதிவு

என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் 24 மணிநேரமாக அனுபவித்து வருகிறேன் என்று தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். “பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த மரணங்கள்.… Read More »மௌனம் கலைத்த ஆதவ் அர்ஜுனா.. பரபரப்பு பதிவு

கரூர் சம்பவத்திற்கு கால தாமதமே காரணம்… மருது அழகுராஜ்

  • by Authour

அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்த பிறகு, ‘கரூர் சம்பவம் காலதாமதத்தால் நடந்த நிகழ்வு’ என பதிவிட்டிருக்கிறார் தி.மு.க. செய்தி தொடர்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘#மன்னிக்க… Read More »கரூர் சம்பவத்திற்கு கால தாமதமே காரணம்… மருது அழகுராஜ்

கரூரில் ஓய்வு நீதிபதி அருணா ஜெகதீசன்.. 2வது நாளாக விசாரணை..

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இன்று இரண்டாவது நாளாக சம்பவம் நடைபெற்ற இடம் உயிரிழந்தவர்கள் வீட்டில் ஆறுதல் கூறிய பிறகு விசாரணை. நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெருப்பில் சிக்கி இதுவரை… Read More »கரூரில் ஓய்வு நீதிபதி அருணா ஜெகதீசன்.. 2வது நாளாக விசாரணை..

கரூரில் வீடு வீடாக சென்று அரசு நிவாரண நிதி வழங்கிய எம்பி கனிமொழி-VSB

  • by Authour

தவெக தலைவர் நடிகர் விஜய்யின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 40 பேரின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் . திமுகவின் எம்பி  திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி. அப்போது… Read More »கரூரில் வீடு வீடாக சென்று அரசு நிவாரண நிதி வழங்கிய எம்பி கனிமொழி-VSB

கரூர் கூட்ட நெரிசல்.. உயிரிழப்பு 41 ஆக அதிகரிப்பு…

கரூர் வேலுச்சாமி புரத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக வருகை தந்தார் இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அதிகளவு வந்ததால் கூட்ட நெரிசல் 100க்கும்… Read More »கரூர் கூட்ட நெரிசல்.. உயிரிழப்பு 41 ஆக அதிகரிப்பு…

பொள்ளாச்சி அருகே தென்னை நார் கம்பெனியில் திடீர் தீ… 40 டன் கொப்பரைகள் சேதம்

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் நஞ்சை கவுண்டன்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் மீன்கரை ரோடு எம் கே ஆர் ஆயில் மில், இப்பகுதியில் தென்னை நார் மற்றும் கொப்பரைகள் தரம் பிரிக்கப்பட்டு வெளியூர்… Read More »பொள்ளாச்சி அருகே தென்னை நார் கம்பெனியில் திடீர் தீ… 40 டன் கொப்பரைகள் சேதம்

”கண்ணா லட்டு திண்ண ஆசையா” பட நடிகர் காலமானார்..

நகைச்சுவை நடிகர் கிரி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். சந்தானம் நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ போன்ற படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’… Read More »”கண்ணா லட்டு திண்ண ஆசையா” பட நடிகர் காலமானார்..

விஜய் உடன் ராகுல் பேச்சு..

  • by Authour

தவெக தலைவர் விஜய் உடன் ராகுல் தொலைபேசியில் பேசியுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் பெருந்துயர் தொடர்பாக தொலைபேசியில் விஜய் உடன் பேசியுள்ளார் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி. பரப்புரையில் 41 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல்… Read More »விஜய் உடன் ராகுல் பேச்சு..

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்வு

தமிழகத்தில் இன்று (செப் 29) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.85,600க்கு விற்பனை ஆகிறது.  கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,700க்கு விற்பனை செய்யப்படுகிறது.… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்வு

கரூர் தவெக பிரசாரத்தில் நடந்த பெரும் தூயரம்… முதலமைச்சருடன் தொலைப்பேசியில் பேசிய ராகுல் காந்தி…

கரூரில் நேற்று நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக… Read More »கரூர் தவெக பிரசாரத்தில் நடந்த பெரும் தூயரம்… முதலமைச்சருடன் தொலைப்பேசியில் பேசிய ராகுல் காந்தி…

துப்பாக்கி முனையில் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்களை எல்லை தாண்டி அத்துமீறி மீன் பிடித்ததாக கூறி கைது செய்வதை இலங்கை கடற்படை வாடிக்கையாக கொண்டுள்ளது. மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த… Read More »துப்பாக்கி முனையில் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது

லஞ்சம் வழக்கில் கைதான 2 விஏஓக்கள் சஸ்பெண்ட்

  • by Authour

விழுப்புரம் அருகே சாலையாகரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் சதீஷ்(34). இவர் பட்டா மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் நேற்றுமுன்தினம்  கைது செய்துப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல திண்டிவனத்தில் நடந்த… Read More »லஞ்சம் வழக்கில் கைதான 2 விஏஓக்கள் சஸ்பெண்ட்

கஞ்சா கடத்தலுக்காக ரயிலை பயன்படுத்தும் மர்ம நபர்கள்

பெங்களூர் தென்மேற்கு ரயில்வே அளித்த தகவலின்படி  கடந்த 9 மாதங்களில் பெங்களூர், மைசூரு மற்றும் உப்பள்ளி பகுதிகளில் இருந்து ரூ.5.5 கோடி மதிப்பிலான 691 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தலைநகர் பெங்களூர்… Read More »கஞ்சா கடத்தலுக்காக ரயிலை பயன்படுத்தும் மர்ம நபர்கள்

ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்திய பிரபல யூடியூபர் கைது: மேற்குவங்கத்தில் அதிரடி

மேற்கு வங்கம் மாநிலம், நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த பிஸ்வஜித் பிஸ்வாஸ் என்பவர் ‘ஃபிட் பிஸ்வஜித்’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். பிரபல யூடியூபரான இவர், இந்திய ராணுவம் குறித்து தொடர்ந்து… Read More »ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்திய பிரபல யூடியூபர் கைது: மேற்குவங்கத்தில் அதிரடி

கரூர் துயரம்: தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு… வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைக்கப்படுவதாக தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது. இது… Read More »கரூர் துயரம்: தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு… வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு

330 கிலோ போதைப்பொருள் அழிப்பு

மணிப்பூரில் கடந்த 2023-ல் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதனால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறவர்களை கைது செய்து… Read More »330 கிலோ போதைப்பொருள் அழிப்பு

உரிய நேரத்திற்கு வந்திருக்க வேண்டும் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கரூர் அரசு மருத்துவமனையில்… Read More »உரிய நேரத்திற்கு வந்திருக்க வேண்டும் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் – விஜய் அறிவிப்பு!

கரூர்: தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தனது பிரச்சார கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20… Read More »உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் – விஜய் அறிவிப்பு!

கூட்ட நெரிசல் 39 பேர் பலி…. தவெக புஸ்ஸி ஆனந்த் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு..

  • by Authour

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயின் கரூர் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் (புஸ்ஸி… Read More »கூட்ட நெரிசல் 39 பேர் பலி…. தவெக புஸ்ஸி ஆனந்த் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு..

நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு துணை முதல்வர் நேரில் மரியாதை

தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின்   இன்று (28.9.2025) கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று, கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட… Read More »நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு துணை முதல்வர் நேரில் மரியாதை

கரூர்.. தாய் மகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பல்வேறு மாவட்டங்களில் மக்களை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் நேற்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம்… Read More »கரூர்.. தாய் மகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

தனியார் மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை.. கரூரில் VSB பேட்டி

கரூரில் விஜய் பரப்புரையில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கிய பல பேர் கரூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மயக்கமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கபடுகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி… Read More »தனியார் மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை.. கரூரில் VSB பேட்டி

கரூர் விஜய் கூட்டத்தில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு… பெருஞ்சோகம்…

  • by Authour

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் விவகாரம்: பலி எண்ணிக்கை 40ஆக உயர்வு. கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பல்வேறு மாவட்டங்களை… Read More »கரூர் விஜய் கூட்டத்தில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு… பெருஞ்சோகம்…

கரூர் விஜய் கூட்டத்தில் 29 பேர் உயிரிழப்பு… பரபரப்பு

  • by Authour

கரூர் விஜய் பிரச்சார கூட்டத்தில்  29 பேரை் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு என தகவல் வௌியாகியுள்ளது.  கரூர் மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் தகவல் தெரிவித்துள்ளனர். கரூரில் இருந்து வரும் செய்தி மிகவும்… Read More »கரூர் விஜய் கூட்டத்தில் 29 பேர் உயிரிழப்பு… பரபரப்பு

த.வெ.க. பிரசாரத்தில் 5 குழந்தைகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் மயக்கம்

  • by Authour

கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய்யின் பிரசாரம் இரவு 7.20 மணியளவில் தொடங்கியது. அப்போது, விஜய்யின் பிரசார பகுதியில் மின்தடை ஏற்பட்டது என தகவல் வெளியானது. இந்நிலையில், கரூர் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய் பேசும்போது, மணல்… Read More »த.வெ.க. பிரசாரத்தில் 5 குழந்தைகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் மயக்கம்

சட்டவிரோதமாக தகவல் அனுப்பியதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.73 லட்சம் மோசடி

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணின் செல்போனுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு  அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், மும்பையில் உள்ள சத்திரபதி சிவாஜி விமான நிலையம் அருகே உள்ள தனியார்… Read More »சட்டவிரோதமாக தகவல் அனுப்பியதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.73 லட்சம் மோசடி

கோவை..ரயில் பெட்டியின் உதிரிபாகங்கள் திருடிய கும்பல் கைது…..

சேலம் கோட்டம் ரயில்வே பாதுகாப்புப் பிரிவினர் நடத்திய ஆபரேஷன் யாத்ரி சுரக்ஷா சிறப்பு சோதனையில் ரயில்வே பெட்டிகளில் பொருத்தப்படும் உதிரி பாகங்கள் மற்றும் இரும்பு பொருட்களை திருடிய ஏழு பேர் கொண்ட கும்பலை தென்னக… Read More »கோவை..ரயில் பெட்டியின் உதிரிபாகங்கள் திருடிய கும்பல் கைது…..

ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் பயணிகளை வழியனுப்ப ஏராளமானோர் வருகின்றனர். அவர்கள் நடைமேடை டிக்கெட் எடுத்து செல்கின்றனர். இவர்களால் கடைசி… Read More »ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம்

ஐதராபாத்தை புரட்டிப்போட்ட கனமழை… இரவில் திறந்த அணையால் வீடுகளை மூழ்கடித்த வெள்ளம்…

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கனமழை பெய்து வருகிறது.  நேற்று பல இடங்களில் இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் ஐதராபாத்தின் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் சூழ்ந்தன. ஐதராபாத்தின் ஓல்ட் நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கனமழையால் அங்குள்ள… Read More »ஐதராபாத்தை புரட்டிப்போட்ட கனமழை… இரவில் திறந்த அணையால் வீடுகளை மூழ்கடித்த வெள்ளம்…

காவலரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறைபகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் ( 34. ) பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் . கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரவீன் புதுக்கோட்டையில் ஒரு ஆட்டோவை திருடிக் கொண்டு அதே ஆட்டோவில்… Read More »காவலரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு

மயில்சாமி மகன் ஹீரோவாக நடிக்கும் படம்…

மறைந்த காமெடி நடிகர் மயில் சாமி பல படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார் .இவரின் மகன் அன்பு மயில் சாமி தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் .அந்த படம் பற்றி… Read More »மயில்சாமி மகன் ஹீரோவாக நடிக்கும் படம்…

நாமக்கல்… விஜய்-ஐ பார்க்க வந்த 5 பேர் கவலைக்கிடம்… 15 பேர் மயக்கம்..

  • by Authour

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவரை பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் கூடியிருந்த நிலையில், சிலர் மயக்கமடைந்து விழுந்தனர். இதில் 5 பேர் ஆபத்தான நிலையில்… Read More »நாமக்கல்… விஜய்-ஐ பார்க்க வந்த 5 பேர் கவலைக்கிடம்… 15 பேர் மயக்கம்..

கரூரில் மரத்தில் ஏறி ”வாலிபர்” அட்டகாசம்…

இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக நாமக்கல் மாவட்டத்தில் முடித்துவிட்டு கரூர் வேலுச்சாமிபுரம் பகுதிக்கு வந்து கொண்டு உள்ளார். இந்த நிலையில் ஏராளமான ரசிகர்கள் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள், சிறுவர்,… Read More »கரூரில் மரத்தில் ஏறி ”வாலிபர்” அட்டகாசம்…

2026ல் நல்லதே நடக்கும்…. நாமக்கல்லில் விஜய் பேச்சு

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் வரிகளை எழுதியவர், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் – நாமக்கலில் தவெக தலைவர் விஜய். போக்குவரத்து ஹப் ஆக உள்ள… Read More »2026ல் நல்லதே நடக்கும்…. நாமக்கல்லில் விஜய் பேச்சு

பொறுத்து இருக்க வேண்டும்…நல்லதே நடக்கும் – கோவையில் செங்கோட்டையன்

சென்னை செல்வதற்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்பொழுது கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக செல்வதாகவும் திருமண நிகழ்ச்சி முடித்து… Read More »பொறுத்து இருக்க வேண்டும்…நல்லதே நடக்கும் – கோவையில் செங்கோட்டையன்

ஆசிரியை வீட்டில் நகை திருட்டு… 2 கடையில் கொள்ளை… திருச்சி க்ரைம்

ஆசிரியை வீட்டில் 7 1/2 பவுன் நகை திருட்டு ..  திருச்சி பொன்மலைப்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் குமார் (38). இவர் ஆன்லைன் சர்வீஸ் மையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆசிரியை. இவரது… Read More »ஆசிரியை வீட்டில் நகை திருட்டு… 2 கடையில் கொள்ளை… திருச்சி க்ரைம்

மிதிவண்டி போட்டி… புதுகையில் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி முன்னாள் முதல்வர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியினை ஆட்சியர் மு.அருணா தலைமையில்இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர்… Read More »மிதிவண்டி போட்டி… புதுகையில் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

பெரம்பலூர் அருகே வயலில் ஊர்ந்து சென்ற நட்சத்திர ஆமை மீட்பு

  • by Authour

ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்டு வனத்துறையிடம் விவசாயி ஒப்படைத்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் அருகே பச்சமுத்து மகன் ரமேஷ்(38). என்பவரது விவசாய நிலம்… Read More »பெரம்பலூர் அருகே வயலில் ஊர்ந்து சென்ற நட்சத்திர ஆமை மீட்பு

மக்கள் வெள்ளத்தில் நாமக்கல் வந்தடைந்தார் விஜய்…

திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கல் எல்லைப்பகுதியான களத்தூர் சென்றடைந்தார் தவெக தலைவர் விஜய். அவருக்கு ஆரத்தி எடுத்து தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். களத்தூரிலிருந்து தனது பிரசார வாகனம் மூலம்… Read More »மக்கள் வெள்ளத்தில் நாமக்கல் வந்தடைந்தார் விஜய்…

விஜய் அரசியலுக்கு வந்த பிறகு….சீமான் பேச்சு சரியில்லை….டிடிவி

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் அரசியல் பயணத்தை வரவேற்று, அவர் மறைந்த தலைவர் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தை விட அதிகமான செல்வாக்கைப் பெறுவார் என்று… Read More »விஜய் அரசியலுக்கு வந்த பிறகு….சீமான் பேச்சு சரியில்லை….டிடிவி

கல்வியில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு… முதல்வர் ஸ்டாலின்

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வேளாண்மை – உழவர் நலத் துறை சார்பில் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் நடைபெறவுள்ள வேளாண் வணிக திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.… Read More »கல்வியில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு… முதல்வர் ஸ்டாலின்

ரஜினியும் நானும் இணைந்து நடிப்போம… கமல் ஓபன் டாக்

மக்கள் நீதி மய்யம் (மநீம) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழ்நாட்டைப் போலவே தெலுங்கானாவிலும் மக்கள்நல கல்வித் திட்டங்களை அமல்படுத்துவதாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்திருப்பது… Read More »ரஜினியும் நானும் இணைந்து நடிப்போம… கமல் ஓபன் டாக்

விஜய் பிரச்சாரம்.. கரூரில் குவிய தொடங்கிய நிர்வாகிகள் -ரசிகர்கள்..

  • by Authour

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பிரச்சார பயணத்தை முன்னிட்டு கரூரில் குவியத் தொடங்கிய நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள். கரூர்,வேலுச்சாமி புரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மூன்று மணி அளவில் பிரச்சாரம்… Read More »விஜய் பிரச்சாரம்.. கரூரில் குவிய தொடங்கிய நிர்வாகிகள் -ரசிகர்கள்..

கேரளாவில் ”தந்தை பெரியார்” நினைவக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்கள்…

கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள அரூருற்றியில்,  பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர்  எ.வ. வேலு  ,  கேரள மாநில மீன்வளம், கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர்   சஜி செரியான், … Read More »கேரளாவில் ”தந்தை பெரியார்” நினைவக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்கள்…

உதவியை சாகும்வரை நிறுத்த மாட்டேன்…. KPY பாலா உறுதி

நகைச்சுவை நடிகரும் தொலைக்காட்சி பிரபலமுமான KPY பாலா, தனது சமூக உதவிகளை இறுதி மூச்சு வரை தொடருவேன் என்று உறுதியளித்தார். சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவில் பங்கேற்ற அவர், வாசலில் அமரவைக்கப்பட்டிருந்த ஒரு… Read More »உதவியை சாகும்வரை நிறுத்த மாட்டேன்…. KPY பாலா உறுதி

மார்க்., கம்யூ, மாநில செயலாளர் மருத்துவமனையில் அனுமதி

தமிழ்நாட்டின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (ம.க.க) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் (65), கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இன்று (செப்டம்பர் 27, 2025)… Read More »மார்க்., கம்யூ, மாநில செயலாளர் மருத்துவமனையில் அனுமதி

விஜயுடன் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது

நாமக்கல்லில் இன்று தேர்தல் பரப்புரைக்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் சென்ற தவெக தலைவர் விஜய் திருச்சியில் இருந்து நாமக்கல்லுக்கு காரில் புறப்பட்டார். திருச்சியில் இருந்து நாமக்கல் பரப்புரைக்கு விஜய் செல்லும்போது, அவருடன் பயணித்த வாகனங்கள்… Read More »விஜயுடன் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது

சூறைக்காற்று…. கரூரில் விஜய் கட்-அவுட் டேமேஜ்

  • by Authour

கரூரில் 40 அடி உயரத்தில் விஜய்க்கு இரண்டு பெரிய பிளக்ஸ் கட்டவுட் வைத்திருந்தனர். இந்நிலையில் காற்று அதிகமாக வீசியதில் அதில் ஒரு பிளக்ஸ் பேனர் கிழிந்து சேதமடைந்தது. தவெக தலைவர் விஜய் இன்று மதியம்… Read More »சூறைக்காற்று…. கரூரில் விஜய் கட்-அவுட் டேமேஜ்

திருச்சி-கே.சாத்தனூரில் 29ம் தேதி மின்தடை

திருச்சி  மாவட்டம்,  திருவெறும்பூர் ,  கே.சாத்தனூர் 110/11 கி.வோ. – துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் 11 கி.வோ,I.B காலனி மின்பாதைகளில் 29.09.2025 திங்கட்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்… Read More »திருச்சி-கே.சாத்தனூரில் 29ம் தேதி மின்தடை

சூர்யகுமார்- பாகிஸ்தான் வீரருக்கு 30% அபராதம்-எச்சரிக்கை

  • by Authour

2025 ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இரண்டுமுறை மோதின, இதில் இரண்டு போட்டியிலும் இரண்டு அணி வீரர்களுக்கும் இடையே வார்த்தை மோதல்களும், சர்ச்சைக்குரிய செயல்பாடுகளும் இருந்தன. லீக் போட்டியில் பாகிஸ்தான் கேப்டனுடன் கைக்குலுக்காத இந்திய… Read More »சூர்யகுமார்- பாகிஸ்தான் வீரருக்கு 30% அபராதம்-எச்சரிக்கை

நடிகை ராஷ்மிகாவின் ”ஹாரர்” படம்… விரைவில் ரிலீஸ்

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் முதல் ஹாரர் படத்தை ஸ்ட்ரீ, முஞ்யா உள்ளிட்ட ஹாரர் படங்களை தயாரித்த மேட்காப் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ”தாமா” என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆதித்யா சர்போத்தர் இயக்கும் இப்படத்தில் ஆயுஷ்மான்… Read More »நடிகை ராஷ்மிகாவின் ”ஹாரர்” படம்… விரைவில் ரிலீஸ்

தங்கம் விலை கிடு கிடு உயர்வு…

தங்கம் விலை மீண்டும் ரூ.85 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.10,640-க்கும், 1 சவரனுக்கு ரூ.720 உயர்ந்து… Read More »தங்கம் விலை கிடு கிடு உயர்வு…

தஞ்சை-அரசு பள்ளியில் கூடுதல் கட்டிடம்… அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும்… Read More »தஞ்சை-அரசு பள்ளியில் கூடுதல் கட்டிடம்… அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்…

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.… Read More »தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்கிறது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும்.… Read More »முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நேபாளத்தில் வாக்களிக்கும் வயது 18ல் இருந்து 16ஆக குறைப்பு: இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி அறிவிப்பு

  • by Authour

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் அரசு ஊழல் செய்வதாக குற்றம்சாட்டி இளைஞர்கள் தலைமையிலான ஜென் இசட் குரூப் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது. போராட்டம் வன்முறையாக வெடித்து இளைஞர்கள் பிரதமர் வீட்டை சூறையாடினர். நாடாளுமன்ற கட்டிடத்திற்கு… Read More »நேபாளத்தில் வாக்களிக்கும் வயது 18ல் இருந்து 16ஆக குறைப்பு: இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி அறிவிப்பு

மெட்ரோவில் வேலை என நம்பி ஏமாற வேண்டாம்….சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பின் அதற்கான அறிவிப்புகள் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். அவைதான் உண்மையான அறிவிப்புகள் என்றும், பிற சமூக ஊடகங்களில் வெளிவரும் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை நம்பி… Read More »மெட்ரோவில் வேலை என நம்பி ஏமாற வேண்டாம்….சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம்

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றபிறகு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்திய பொருட்களுக்கு மொத்தம் 50 சதவீத வரி விதித்தார். இந்தநிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு வருகிற அக்.1-ம்… Read More »அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம்

லடாக் வன்முறை: சோனம் வாங்சுக் கைது

  • by Authour

லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ்​து வழங்கக் கோரியும், அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 6-வது அட்​ட​வணை​யில் லடாக்கை சேர்க்க வலி​யுறுத்​தி​யும் பரு​வநிலை செயற்​பாட்​டாளர் சோனம் வாங்​சுக் கடந்த 2 வாரங்​களாக உண்​ணா​விரதம் மேற்​ கொண்டு வந்​தார். இந்​நிலை​யில்… Read More »லடாக் வன்முறை: சோனம் வாங்சுக் கைது

லாரி மோதி பெண் காவல் ஆய்வாளர் பலி

கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பானுமதி(52).  இன்று அதிகாலை 5 மணியளவில் சிங்காநல்லூர் அருகே உள்ள காமராஜர் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக… Read More »லாரி மோதி பெண் காவல் ஆய்வாளர் பலி

தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதத்திற்கு 20.22 டி.எம்.சி. நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 44-வது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே ஹல்தார் தலைமையில் டெல்லி பிகாஜி காமா பிளேசில் உள்ள எம்.டி.என்.எல் கட்டிடத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு கர்நாடகம், கேரளா, புதுச்சேரி… Read More »தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதத்திற்கு 20.22 டி.எம்.சி. நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு

கள்ளக்காதலனை கொன்ற பெண்… திருச்சி அருகே பயங்கரம்

  • by Authour

திருச்சி,  திருவெறும்பூர் அம்பேத்கர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார்(50). தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி மகேஸ்வரி. ரேசன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் மீனா பிரியா, மகன் சரவணகுமார்.… Read More »கள்ளக்காதலனை கொன்ற பெண்… திருச்சி அருகே பயங்கரம்

ராதிகாவும்-சூர்யாவும் அம்மா மகனாக நடிக்கும் படம்..

நடிகை ராதிகா பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் .தற்போது அவர் அம்மா வேடத்தில் நடிக்க வந்துவிட்டார் .தற்போது அவர் சூர்யாவிற்கு அம்மாவாக நடிக்கும் படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது .அது பற்றி நாம் இப்பதிவில்… Read More »ராதிகாவும்-சூர்யாவும் அம்மா மகனாக நடிக்கும் படம்..

பறிமுதல் செய்த காரை… திருப்பி தரக்கோரி துல்கர் சல்மான் மனு

மலையாள நடிகர் துல்கர் சல்மானின் இரண்டு சொகுசு கார்கள், பூட்டானில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், ‘ஆப்ரேஷன் நும்கூர்’ சோதனையின் போது சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனை கேரளாவில் கடந்த… Read More »பறிமுதல் செய்த காரை… திருப்பி தரக்கோரி துல்கர் சல்மான் மனு

கரூரில் விஜய் நாளை பிரச்சாரம்… நிகழ்விடத்தை ஆய்வு செய்த ஆனந்த்..

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் நாளை பிற்பகல் 12 மணியளவில் பிரச்சாரம் – நிகழ்விடத்தை ஆய்வு செய்த என்.ஆனந்த் பேட்டி. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பு… Read More »கரூரில் விஜய் நாளை பிரச்சாரம்… நிகழ்விடத்தை ஆய்வு செய்த ஆனந்த்..

“சனிக்கிழமை மட்டும் வீட்டை விட்டு வெளியில் வரும் ஆள் நான் இல்லை”… துணை முதல்வர் உதயநிதி

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சர்வதேச, தேசிய போட்டிகளில் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.21.40 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கினாா் துணை முதலமைச்சர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்… Read More »“சனிக்கிழமை மட்டும் வீட்டை விட்டு வெளியில் வரும் ஆள் நான் இல்லை”… துணை முதல்வர் உதயநிதி

17வயது சிறுவன் அடித்து கொலை.. இன்ஸ்பெக்டர், போலீசார் 3 பேருக்கு 11 ஆண்டுகள் சிறை

  • by Authour

குற்ற வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் பலத்த தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர், காவலர்கள் மூவர் என 4 பேருக்கு தலா 11 ஆண்டுகள் சிறை தண்டனை… Read More »17வயது சிறுவன் அடித்து கொலை.. இன்ஸ்பெக்டர், போலீசார் 3 பேருக்கு 11 ஆண்டுகள் சிறை

சாதனை மாணவி பிரேமாவுக்கு புதிய வீடு”-முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

மாணவி பிரேமாவின் உருக்கமான பேச்சைத் தொடர்ந்து, அவரது குடும்பத்திற்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் அறிவித்தார். ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’… Read More »சாதனை மாணவி பிரேமாவுக்கு புதிய வீடு”-முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

திருநெல்வேலி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – துரைமுருகன் அறிவிப்பு..!

கழக நிர்வாக வசதிக்காகவும் கழகப் பணிகள் செம்மையுற நடைபெற்றிடவும் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, பொறுப்பாளர்களும் பின்வருமாறு  நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தி.மு.க.,… Read More »திருநெல்வேலி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – துரைமுருகன் அறிவிப்பு..!

சைகை தினம்… புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் மு.அருணா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட… Read More »சைகை தினம்… புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

பட்டுக்கோட்டை.. கிராம உதவியாளர் முதல் தாசில்தார் வரை காத்திருப்பு போராட்டம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கொடுக்கப்படும் மனுக்களை பரிசீலனை செய்து முடிவு எடுப்பதற்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பணி… Read More »பட்டுக்கோட்டை.. கிராம உதவியாளர் முதல் தாசில்தார் வரை காத்திருப்பு போராட்டம்

மோசடி புகாரை வாபஸ் பெறக்கூறி வக்கீல் மீது தாக்குதல்.. திருச்சி க்ரைம்

மோசடி புகாரை வாபஸ் பெற கூறி வக்கீல் மீது தாக்குதல் திருச்சி செந்தண்ணீர்புரம் பரமசிவம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (43 )வழக்கறிஞர். இவர் கடந்த 2018 அல்லது புத்தூர் பகுதியைச் சேர்ந்த அமுதா… Read More »மோசடி புகாரை வாபஸ் பெறக்கூறி வக்கீல் மீது தாக்குதல்.. திருச்சி க்ரைம்

2023-ல் 520 டி எம் சி மழை நீர் வீணாக கடலில் சேர்ந்தது.. அன்புமணி ராமதாஸ்

  • by Authour

2023-ல் 520 டி எம் சி மழை நீர் வீணாக சென்று கடலில் கடந்தது என்று அன்புமணி ராமதாஸ்  தெரிவித்தார்.  திருச்சி கொள்ளிடம் ஆற்றில் விவசாயிகள் இன்று கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக  தலைவர்… Read More »2023-ல் 520 டி எம் சி மழை நீர் வீணாக கடலில் சேர்ந்தது.. அன்புமணி ராமதாஸ்

திருவானைக்காவல் கோவிலில் அன்புமணி ராமதாஸ் சாமிதரிசனம்..

  • by Authour

தமிழக மக்களுக்கு சமூக நீதிக்கான உரிமை, வன்முறை இல்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, வேலை உரிமை, விவசாயி மற்றும் உணவுக்கான உரிமை உள்ளிட்ட 10 உரிமைகளை மீட்க வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்… Read More »திருவானைக்காவல் கோவிலில் அன்புமணி ராமதாஸ் சாமிதரிசனம்..

தவெக விஜய் மக்கள் சந்திப்பு..கரூரில் அனுமதி

கரூர் மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 27) பிற்பகல் 3 மணி அளவில் திட்டமிட்ட தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயின் பிரச்சாரத்திற்காக லைட் ஹவுசு பகுதி மற்றும் உழவர் சந்தை போன்ற இடங்களை… Read More »தவெக விஜய் மக்கள் சந்திப்பு..கரூரில் அனுமதி

கோவை விவசாய தோட்டத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு..

கோவை, தொண்டாமுத்தூர் வலையன்குட்டை சாலையில், கருணாகரன் என்பவருக்கு சொந்தமான விவசாயத் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு புகுந்ததாக தெரிகிறது. இதை அடுத்து தோட்ட உரிமையாளர் உடனடியாக தீயணைப்புத்… Read More »கோவை விவசாய தோட்டத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு..

தேர்தல் அலுவலகத்திற்கு பூமி பூஜை.. கோவை திமுக செம வேகம்..

  • by Authour

முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி வழிகாட்டுதலின்படி கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் அலுவலகம் இன்று துடியலூர் பகுதியில் பூமி பூஜை  போடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவை… Read More »தேர்தல் அலுவலகத்திற்கு பூமி பூஜை.. கோவை திமுக செம வேகம்..

கோவையில் யானை தாக்கி தொழிலாளி பலி..

கோவை, வடவள்ளி அருகே ஸ்கூட்டரில் சென்ற போது காட்டு யானை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார். அவரது இரண்டு குழந்தைகள் காயமின்றி தப்பினர். படுகாயம் அடைந்த கோவை அரசு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை… Read More »கோவையில் யானை தாக்கி தொழிலாளி பலி..

மதுரை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..

  • by Authour

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பதிவாளரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதேபோல், மதுரை அமர்வுக்கும் சமமான மிரட்டல் வந்ததால், அங்கு உள்ள நீதிமன்ற… Read More »மதுரை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..

விரலில் சிக்கிய மோதிரம்…. பத்திரமாக மீட்ட கோவை தீயணைப்பு வீரர்கள்

கோயம்புத்தூர் வடக்கு தீயணைப்பு நிலையத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபரின் கைவிரலில் மோதிரம் ஒன்று சிக்கிக் கொண்டு விரல் வீங்கியும் எடுக்க முடியாமல் சிரமப்படுவதாகவும் உதவி கோரினார் . உடனடியாக நிலைய அலுவலர்… Read More »விரலில் சிக்கிய மோதிரம்…. பத்திரமாக மீட்ட கோவை தீயணைப்பு வீரர்கள்

கோவை-போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலை விபத்தில் பலி… பெரும் சோகம்

கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பானுமதி(52) பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை அவரது மகனுடன் சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது எதிரில் அரிசி மூட்டையை… Read More »கோவை-போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலை விபத்தில் பலி… பெரும் சோகம்

காலாண்டு லீவில் சிறப்பு வகுப்புகள் கூடாது… எச்சரிக்கை

 தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த உத்தரவு, மாணவர்களின் மனநலத்தையும், விடுமுறையின் முக்கியத்துவத்தையும் கருத்தில்… Read More »காலாண்டு லீவில் சிறப்பு வகுப்புகள் கூடாது… எச்சரிக்கை

தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இடி-மின்னலுடன் கனமழை

தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி,மின்னல் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். தஞ்சையில் காலை முதல் வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. பகல்… Read More »தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இடி-மின்னலுடன் கனமழை

தஞ்சை பெரிய கோவில் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு காயத்ரி அலங்காரம்.

தஞ்சை பெரிய கோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது, இக் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம், அதேபோல்… Read More »தஞ்சை பெரிய கோவில் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு காயத்ரி அலங்காரம்.

கரூர் அருகே மழையில் சாய்ந்த நிழற்குடை.. பெரும் விபத்து தவிர்ப்பு..

கரூர் அருகே சுங்கச்சாவடி சார்பில் அமைக்கப்பட்ட நிழற்குடை மழையின் காரணமாக சாய்ந்தது விபத்துக்குள்ளானது: நிழற்குடை பின் பக்கமாக சாய்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக… Read More »கரூர் அருகே மழையில் சாய்ந்த நிழற்குடை.. பெரும் விபத்து தவிர்ப்பு..

கார் திருட்டு… மகனின் நண்பன் போட்ட மாஸ்டர் பிளான்… சிக்குவது யார்?..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பசுமை நகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் இவர் ரயில்வேவில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ராகுல் மற்றும் கோகுல் என இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளன. இந்த இருவரின்… Read More »கார் திருட்டு… மகனின் நண்பன் போட்ட மாஸ்டர் பிளான்… சிக்குவது யார்?..

அதிக வட்டிக்கு பணம் கொடுத்த அண்ணன்-தங்கைகள் தற்கொலை முயற்சி

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சேர்ந்த முத்துகிருஷ்ணன என்பவர் தனது இரண்டு பெண் குழந்தைகள் , அவருடைய சகோதரிகள் முத்துலட்சுமி, மீனாட்சி மற்றும் உறவினர்கள் உடன் இரண்டு நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி பகுதியில் pks… Read More »அதிக வட்டிக்கு பணம் கொடுத்த அண்ணன்-தங்கைகள் தற்கொலை முயற்சி

மாணவருக்கு அரிவாள் வெட்டு… சக மாணவர்கள் மீது வழக்கு..

நெல்லை டோனாவூரில் அரசு உதவி பெறும் மேல் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 2 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது. மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதனை தடுத்த இன்னொரு… Read More »மாணவருக்கு அரிவாள் வெட்டு… சக மாணவர்கள் மீது வழக்கு..

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.84,400-க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,550-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மருது அழகுராஜூவுக்கு திமுகவில் பதவி

  • by Authour

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மருது அழகுராஜ் திமுக செய்தி தொடர்பு குழு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் முக்கிய பேச்சாளராகவும், முக்கியப் பொறுப்புகளிலும் இருந்த மருது அழகுராஜ் அண்மையில் திமுகவில் இணைந்தார்.… Read More »மருது அழகுராஜூவுக்கு திமுகவில் பதவி

பைக்கில் வேகமாக சென்ற இளைஞர்கள் மரத்தில் மோதி பலி

  • by Authour

விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் கே.டி.எம். பைக்கில், தலைக்கவசம் இல்லாமல் விழுப்புரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் இருஇளைஞர்கள் அதிவேகமாக சென்றனர். கோலியனூர் கூட்ரோடு அடுத்த நல்லரசன்பேட்டை பகுதியில் சென்றபோது சாலை குறுக்கே… Read More »பைக்கில் வேகமாக சென்ற இளைஞர்கள் மரத்தில் மோதி பலி

டியூசனுக்கு செல்லாமல் தலைமறைவான சிறுவன்… மோப்ப நாயுடன் தேடிய போலீஸ்…

  • by Authour

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் லக்‌ஷயா பிரதாப் சிங். நேற்று மாலை 5 மணியளவில் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் லக்‌ஷயா, வெகு நேரமாகியும் வீடு… Read More »டியூசனுக்கு செல்லாமல் தலைமறைவான சிறுவன்… மோப்ப நாயுடன் தேடிய போலீஸ்…

ரூ.5000க்கு ஆடை வாங்கினால் 18% ஜிஎஸ்டி…சமூக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மையா?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஜிஎஸ்டியில் மாற்றம் செய்து அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் 2,500 ரூபாய்க்குள் ஆடைகள் வாங்கினால் 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் எனவும், 5,000 ரூபாய்க்கு மேல் ஆடை… Read More »ரூ.5000க்கு ஆடை வாங்கினால் 18% ஜிஎஸ்டி…சமூக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மையா?

தடுப்பூசி போட்டதால் குழந்தை இறந்ததாகப் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை, ஊசி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் இவருடைய மனைவி கிருத்திகா. இவர்களுடைய இரண்டு வயது மகன் பூமீஸ் என்ற குழந்தைக்கு அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் நேற்று… Read More »தடுப்பூசி போட்டதால் குழந்தை இறந்ததாகப் போராட்டம்

error: Content is protected !!