தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, ஜி.தும்மலப்பட்டி கிளை தபால் அலுவலகத்தில் அஞ்சல் அலுவலராக அதே பகுதியை சேர்ந்த முனியாண்டி (59) பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் மீது கையாடல் செய்திருப்பதாக புகார் எழுந்தது. தொடர்ந்து… Read More »தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல்



































































































































































































































































































