Skip to content
Home » இந்தியா » Page 59

இந்தியா

ம.பி.யில் 12வயது சிறுமி பலாத்காரம்… அரை நிர்வாணமாக வீதி வீதியாக திரிந்த அவலம்

  • by Senthil

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரத்தில் பத்நகர் சாலையில் ஆசிரமம் ஒன்று உள்ளது. இதன் வாசல் அருகே 12 வயது சிறுமி பேச முடியாமல் கிடந்தார். இதனை, அந்த ஆசிரமத்தின் சாமியார் ராகுல் சர்மா என்பவர்… Read More »ம.பி.யில் 12வயது சிறுமி பலாத்காரம்… அரை நிர்வாணமாக வீதி வீதியாக திரிந்த அவலம்

வேகமாக பரவுது டெங்கு….. மாநிலங்களுக்கு மத்திய அரசு அட்வைஸ்

  • by Senthil

நாட்டின் பல மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த தடுப்பு பணிகள் குறித்து மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று… Read More »வேகமாக பரவுது டெங்கு….. மாநிலங்களுக்கு மத்திய அரசு அட்வைஸ்

பிரதமர் மோடி…….மிலாடி நபி வாழ்த்து

  • by Senthil

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று    முகமது நபியின் பிறந்தநாளான மிலாடி நபியை  கொண்டாடுகிறார்கள்.   இதையொட்டி  பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அனைவருக்கும் மிலாடி… Read More »பிரதமர் மோடி…….மிலாடி நபி வாழ்த்து

சனாதன விவகாரம்… உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் மறுப்பு…

  • by Senthil

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி காவல்துறைக்கு… Read More »சனாதன விவகாரம்… உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் மறுப்பு…

இஸ்கான் மிகப்பெரிய மோசடி நிறுவனம்…மேனகா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) மீது, விலங்குகள் நல ஆர்வலரும், பாஜக எம்பியுமான மேனகா காந்தி கூறிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விலங்குகள் நலன் தொடர்பான பிரச்னைகள் குறித்து தொடந்து… Read More »இஸ்கான் மிகப்பெரிய மோசடி நிறுவனம்…மேனகா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி நீர்… உச்சநீதிமன்றத்தை நாடுகிறது கர்நாடகம்

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டில்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகம், தமிழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட அதிகாரிகள், தமிழகத்திற்கு அடுத்த 18 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு… Read More »தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி நீர்… உச்சநீதிமன்றத்தை நாடுகிறது கர்நாடகம்

கர்நாடகம் அடம்……..காவிரி ஆணையம் 29ம் தேதி அவசரமாக கூடுகிறது

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டில்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகம், தமிழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட அதிகாரிகள், தமிழகத்திற்கு அடுத்த 18 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு… Read More »கர்நாடகம் அடம்……..காவிரி ஆணையம் 29ம் தேதி அவசரமாக கூடுகிறது

ஆசிய போட்டி… பதக்க பட்டியலில் 5வது இடத்தில் இந்தியா

சீனாவில் நடந்து வரும் ஆசிய  விளையாட்டு போட்டியில் இன்று 5-வது நாளாக இந்திய வீரர், வீராங்கனைகள்  பதக்க வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.  இன்று பிற்பகல் 2.30 மணி வரை  இந்தியா 5 தங்கம், 7… Read More »ஆசிய போட்டி… பதக்க பட்டியலில் 5வது இடத்தில் இந்தியா

குஜராத் ரோபா கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள  சயின்ஸ் சிட்டிக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். அவர் ரோபோ கண்காட்சியை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் கவர்னர் ஆச்சார்யா தேவவிரத் மற்றும் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல்… Read More »குஜராத் ரோபா கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி

கவர்னரை நீக்க கோரிக்கை… வைகோவுக்கு ஜனாதிபதி முர்மு கடிதம்

  • by Senthil

தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை  திரும்ப பெற வலியுறுத்தி, இந்தியக் குடியரசு தலைவருக்கு கோரிக்கை விடுத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தமிழ்நாட்டு மக்களிடம் நடத்திய கையெழுத்து இயக்கத்தின் மூலம் 50 லட்சம்… Read More »கவர்னரை நீக்க கோரிக்கை… வைகோவுக்கு ஜனாதிபதி முர்மு கடிதம்

error: Content is protected !!