Skip to content
Home » இந்தியா » Page 60

இந்தியா

மகளிர் இட ஒதுக்கீடு…கபில்சிபல் எழுப்பும் சந்தேகங்கள்

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய சட்ட மந்திரியாக இருந்த கபில்சிபல், அக்கட்சியில் இருந்து கடந்த ஆண்டு விலகினார். சமாஜ்வாடி கட்சி ஆதரவுடன் மாநிலங்களவை சுயேச்சை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர் அளித்த… Read More »மகளிர் இட ஒதுக்கீடு…கபில்சிபல் எழுப்பும் சந்தேகங்கள்

ஆசியப்போட்டி…. துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

  • by Senthil

9-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.2-வது நாளான நேற்று இந்தியா 5 பதக்கங்களை  வென்றது.… Read More »ஆசியப்போட்டி…. துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

அதானி வீட்டிற்கு சென்ற சரத்பவார்.. இந்தியா கூட்டணியில் சலசலப்பு..

அதானி குழுமம், பங்குகளின் விலையை செயற்கையாக மாற்றி அமைத்து கொள்ளை லாபம் ஈட்டியதாகவும், கணக்குகளில் தில்லுமுல்லு செய்ததாகவும், வரிவிலக்கு உள்ள நாடுகளை தவறாக பயன்படுத்தியதாகவும் ‘ஹிண்டன்பர்க்’ என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரி… Read More »அதானி வீட்டிற்கு சென்ற சரத்பவார்.. இந்தியா கூட்டணியில் சலசலப்பு..

திருப்பதி தங்க கருட சேவை…. பக்தர்கள் குவிந்தனர்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை நேற்று இரவு நடந்தது. கருட சேவையை காண நேற்று நாடு முழுவதிலும் இருந்து… Read More »திருப்பதி தங்க கருட சேவை…. பக்தர்கள் குவிந்தனர்

திருச்சி ரயிலில் திடீர் தீ…. பயணிகள் தப்பினர்

  • by Senthil

திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம்  கங்கா நகர் செல்லும்   ஹம்சாபாத்   வாராந்திர எக்ஸ்பிரஸ் இன்று மதியம் குஜராத் மாநிலம்  வல்சாத் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது,  இன்ஜினுக்கு பின்னால் உள்ள 2 பெட்டிகளில் திடீரென… Read More »திருச்சி ரயிலில் திடீர் தீ…. பயணிகள் தப்பினர்

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3வது வாரம் தொடங்கும்… இந்திய வானிலை மையம்

  • by Senthil

இந்தியாவில் வருகிற  25-ம் தேதி முதல் தென்மேற்கு பருவ மழை விலகத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை செப்டம்பர் 17-ந்தேதி விலகத் தொடங்கி அக்டோபர் 15-க்குள்… Read More »வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3வது வாரம் தொடங்கும்… இந்திய வானிலை மையம்

காவிரி நீர்……உச்சநீதிமன்ற உத்தரவை கண்டித்து மாண்டியாவில் இன்று பந்த்

உச்சநீதிமன்ற உத்தரவுபடி கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மண்டியா மட்டுமின்றி மைசூரு, சாம்ராஜ்நகர்,… Read More »காவிரி நீர்……உச்சநீதிமன்ற உத்தரவை கண்டித்து மாண்டியாவில் இன்று பந்த்

அண்ணாமலையை பற்றி புகார் செய்ய அதிமுக தலைவர்கள் டில்லி விரைவு

  • by Senthil

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஒவ்வொரு நாளும், அதிமுக தலைவர்களை  தாக்கிப்பேசுவதையும்,  அவர்களது புகழுக்கு களங்கம் விளைவிப்பதையும் மட்டுமே வேலையாக செய்து வருகிறார்.  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், … Read More »அண்ணாமலையை பற்றி புகார் செய்ய அதிமுக தலைவர்கள் டில்லி விரைவு

ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு…. நாடாளுமன்றத்தில் ஏன் விவாதிக்கவில்லை…. முதல்வர்கேள்வி

‘ஸ்பீக்கிங் பார் இந்தியா’ என்ற தலைப்பில் ஆடியோ பதிவு மூலம் தமிழக மக்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடி வருகிறார். அண்மையில் அவரது முதலாவது ஆடியோ உரை வெளியான நிலையில், இன்று 2-வது உரை வெளியாகி… Read More »ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு…. நாடாளுமன்றத்தில் ஏன் விவாதிக்கவில்லை…. முதல்வர்கேள்வி

தீபாவளிக்கு 2 மணி நேரமே பட்டாசு வெடிக்க வேண்டும்….. உச்சநீதிமன்றம்

இந்தியாவின் மிக முக்கிய பண்டிகை  தீபாவளி.   இந்த பண்டிகை கொண்டாட்டங்களில் பட்டாசுகளும் முக்கிய இடம் பிடித்து வருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.  இந்த… Read More »தீபாவளிக்கு 2 மணி நேரமே பட்டாசு வெடிக்க வேண்டும்….. உச்சநீதிமன்றம்

error: Content is protected !!