Skip to content
Home » தமிழகம் » Page 160

தமிழகம்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

தமிழ்நாடு பாரதிய மஸ்தூர் சங்க மாநில மாநாடு மதுரையில் நடந்தது அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்….

தஞ்சை மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் மேயர் சண். ராமநாதன் தலைமையில் நடந்தது. துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் தொடக்கத்தில் முதலாவதாக 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.… Read More »தஞ்சை மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்… ஐகோர்ட் உத்தரவு!

  • by Senthil

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-ல் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர், இலங்கை பிரஜை என்பதால் அவர் திருச்சியில் உள்ள சிறப்பு… Read More »சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்… ஐகோர்ட் உத்தரவு!

சீட்டுக்காக கெஞ்சமாட்டோம்….. செல்வபெருந்தகை தடாலடி

  • by Senthil

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது: “எங்கள் கட்சி கலை, கலாச்சாரம், பண்பாடு அனைத்தையும் உள்வாங்கிய கட்சி. தோழமையோடு இருக்கிறோம். கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறோம். பேச்சுவார்த்தையில் … Read More »சீட்டுக்காக கெஞ்சமாட்டோம்….. செல்வபெருந்தகை தடாலடி

கோவையில் டைல்ஸ் கடையில் தீ விபத்து… 50 லட்சம் பொருட்கள் சேதம்..

  • by Senthil

கோவை பொன்னையராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பியஸ் ஆர் தாத்தே. ராஜஸ்தானை சேர்ந்த இவர், கோவையில் பிறந்து வளர்ந்ததுள்ளர். இவர் பூமார்க்கெட் தேவாங்கபேட் வீதி 2ல் ராஜகுரு என்ற பெயரில் நான்கு மாடி கட்டிடத்தில் டைல்ஸ்… Read More »கோவையில் டைல்ஸ் கடையில் தீ விபத்து… 50 லட்சம் பொருட்கள் சேதம்..

கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்க….பாஜக சார்பில் 7 பேர் குழு

  • by Senthil

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் ஒரு அணி போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில்  தமாகா, ஐஜேகே, புதிய நீதி கட்சி,  ஜான்பாண்டியன் கட்சி என பல கட்சிகள் சேர்ந்துள்ளன.  இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுடன்… Read More »கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்க….பாஜக சார்பில் 7 பேர் குழு

நாகையில் தீ விபத்து… 6 குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய திமுக நிர்வாகி…

நாகை அருகே வடக்கு பால் பண்ணை சேரி பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகள் மற்றும் கடைகள் எரிந்து நாசமானது இந்த நிலையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவரும் நாகை… Read More »நாகையில் தீ விபத்து… 6 குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய திமுக நிர்வாகி…

பட்டதாரி மாற்றுதிறனாளிக்கு பைக் வாங்கி தந்த நடிகர் பாலா… நெகிழ்ச்சி வீடியோ

  • by Senthil

பட்டப்படிப்பு முடித்த மாற்றுத்திறனாளிக்கு நடிகர் பாலா பைக் வாங்கிக் கொடுத்து உதவியிருக்கிறார். அதைப்பெற்றுக் கொண்ட அந்த நண்பர், கண்கலங்கி பாலாவுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார். பாலாவின் இந்தச் செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைக் குவித்து… Read More »பட்டதாரி மாற்றுதிறனாளிக்கு பைக் வாங்கி தந்த நடிகர் பாலா… நெகிழ்ச்சி வீடியோ

மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் அபராதம் ரத்து…

லியோ’ படத்தில் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். இதில் நடிகர் மன்சூர் அலிகானும் சிறு கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். இந்த விஷயம் குறித்து அவரிடம் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நடிகை… Read More »மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் அபராதம் ரத்து…

புதுகையில் புதிய கிராம செயலகம் அலுவலக கட்டிடத்தினை கலெக்டர் ஆய்வு..

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், தேராவூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.39.95 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கிராம செயலகம் அலுவலகக் கட்டிடத்தினை மாவட்ட… Read More »புதுகையில் புதிய கிராம செயலகம் அலுவலக கட்டிடத்தினை கலெக்டர் ஆய்வு..

error: Content is protected !!