Skip to content
Home » தமிழகம் » Page 273

தமிழகம்

புதுகை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு…. காளைகள் சீறிப்பாய்ந்தன

பொங்கல் திருநாளையொட்டி தமிழ் நாடு முழுவதும்   ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. மதுரையில் 3 நாள் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில்   புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்த… Read More »புதுகை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு…. காளைகள் சீறிப்பாய்ந்தன

சிராவயல் மஞ்சுவிரட்டு… உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி…

  • by Senthil

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில் ஆண்டுதோறும் தை 3 ம் நாள் பாரம்பரியமாக மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்படுகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று நடைபெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட… Read More »சிராவயல் மஞ்சுவிரட்டு… உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி…

திமுக இளைஞரணி மாநாடு… சுடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார் உதயநிதி!…

  • by Senthil

சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்துள்ள ஏத்தாப்பூரில் திமுக  இளைஞரணி மாநாடு  வருகிற 21-ம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 5 லட்சத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து… Read More »திமுக இளைஞரணி மாநாடு… சுடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார் உதயநிதி!…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சர்ச்சை.. 2ஆம் பரிசு அபிசித்தர் அமைச்சர் மூர்த்தி மீது புகார்

  • by Senthil

அலங்காநல்லூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி முடிவில் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்தி, 18 காளைகளை அடக்கி முதல் பரிசை வென்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், 17 காளைகளை அடக்கி, 2ஆம் பரிசுக்கு சிவகங்கை… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சர்ச்சை.. 2ஆம் பரிசு அபிசித்தர் அமைச்சர் மூர்த்தி மீது புகார்

பிரதமர் மோடி தமிழகத்திற்கு 3 நாள் பயணமாக நாளை வருகை.. 2 நாட்கள் முற்றிலும் ஆன்மீகம்..

  • by Senthil

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் வரும் 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா, சென்னை நேரு… Read More »பிரதமர் மோடி தமிழகத்திற்கு 3 நாள் பயணமாக நாளை வருகை.. 2 நாட்கள் முற்றிலும் ஆன்மீகம்..

மனைவியின் தங்கை கணவரை வெட்டி கொன்ற கட்டிட தொழிலாளி..

  • by Senthil

சிவகாசி மேற்கு பகுதி இந்திரா நகரை சேர்ந்த கணேசன் (வயசு 37) பாலிதீன் பை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தேவி (வயது 31) பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு… Read More »மனைவியின் தங்கை கணவரை வெட்டி கொன்ற கட்டிட தொழிலாளி..

காணும் பொங்கலை முன்னிட்டு பட்டம் விடும் நிகழ்ச்சி…

அரியலூர் மாவட்டம் திருமழபாடி கொள்ளிடம் ஆற்றில் ஆண்டுதோறும் காணும் பொங்கலை முன்னிட்டு பட்டம் விடும் நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் முதல் இளைஞர்கள் புதுமண தம்பதிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இங்கு… Read More »காணும் பொங்கலை முன்னிட்டு பட்டம் விடும் நிகழ்ச்சி…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 18 காளைகளை அடக்கிய கார்த்திக்கிற்கு கார் பரிசு..

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட காளைகளும், 500க்கும்… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 18 காளைகளை அடக்கிய கார்த்திக்கிற்கு கார் பரிசு..

காதலரை அறிமுகம் செய்த நடிகை சாய்பல்லவி தங்கை….

  • by Senthil

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த ‘பிரேமம்’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். கடைசியாக தமிழில்… Read More »காதலரை அறிமுகம் செய்த நடிகை சாய்பல்லவி தங்கை….

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு. … காளைகள் தூக்கி வீசியதில் 36 பேர் காயம்

  • by Senthil

பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன்விடுதியில் இன்று  ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இதில்  இதுவரை  வீரர்கள், பார்வையாளர்கள் உள்பட 36 பேர்… Read More »புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு. … காளைகள் தூக்கி வீசியதில் 36 பேர் காயம்

error: Content is protected !!