Skip to content
Home » தமிழகம் » Page 274

தமிழகம்

புதுகையில் காளையை அடக்கி ரூ.1 லட்சத்தை தட்டிச்சென்ற 20வயது வாலிபர்…

தமிழ்நாட்டிலேயே அதிகப்படியான வாடி வாசலை கொண்ட மாவட்டமாகவும் எண்ணற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள்‌ நடைபெறும் மாவட்டமாகவும் புதுக்கோட்டை திகழ்ந்து வருகிறது. அதை பறைசாற்றும் விதத்தில் இந்தாண்டில் முதல் ஜல்லிக்கட்டு கடந்த எட்டாம் தேதி தச்சங்குறிச்சியில் நடைபெற்றது.… Read More »புதுகையில் காளையை அடக்கி ரூ.1 லட்சத்தை தட்டிச்சென்ற 20வயது வாலிபர்…

7 ஆண்டுகளுக்கு பிறகு கோடநாடு செல்லும் சசிகலா…

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து பல்வேறு கோணங்களில் நடைபெற்று வரும் நிலையில்,  7 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டுக்கு இன்று புறப்பட்டு உள்ளதாக தகவல்கள்… Read More »7 ஆண்டுகளுக்கு பிறகு கோடநாடு செல்லும் சசிகலா…

சென்னையில் ஒரு வாரத்தில் 12 குற்றவாளிகள் குண்டாசில் கைது….

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 12 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர் காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான… Read More »சென்னையில் ஒரு வாரத்தில் 12 குற்றவாளிகள் குண்டாசில் கைது….

தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் கவர்னர்கள்….. முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு கடிதம்

தி.மு.க. தலைவரும் , முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, சேலத்தில் நடைபெறும் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு. இது கூடிக் கலையும் நிகழ்வல்ல; கொள்கையைக் கூர் தீட்டும் உலைக்களம்! மாநில உரிமை… Read More »தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் கவர்னர்கள்….. முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு கடிதம்

22ல் ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை…

  • by Senthil

உத்திரபிரதேச மாநிலம்  அயோத்தியில்  ராமர் கோயில்  கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி நடக்கிறது.  இதையொட்டி  அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணி வரை மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  கும்பாபிஷேக விழாவில்… Read More »22ல் ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை…

தமிழ்நாட்டுக்கு…….காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

  • by Senthil

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் 2 மாதங்களில் வர உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகைள தொடங்கி விட்டன. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டுக்கான  31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை  அறிவித்து… Read More »தமிழ்நாட்டுக்கு…….காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

ஜெயங்கொண்டத்தில் ஜீவா நினைவு நாள் கருத்தரங்கம்…

  • by Senthil

அரியலூர் மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் ஜீவா நினைவு நாள் கருத்தரங்கம் காந்தி பூங்கா முன்பாக நடைபெற்றது. அரியலூர் மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற தலைவர் சிவபெருமாள் தலைமை தாங்கினார்.… Read More »ஜெயங்கொண்டத்தில் ஜீவா நினைவு நாள் கருத்தரங்கம்…

டிரைவருக்கு திடீர் வலிப்பு…… தஞ்சையில் விபத்துக்குள்ளான பஸ்…. பயணிகள் காயம்

தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம், அணைக்கரை வழியாக விருத்தாசலத்திற்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் நடராஜன் (59) என்பவர் ஓட்டி சென்றார். சுமார் 20க்கும் அதிகமான பயணிகள் இந்த… Read More »டிரைவருக்கு திடீர் வலிப்பு…… தஞ்சையில் விபத்துக்குள்ளான பஸ்…. பயணிகள் காயம்

திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு கோவையில் ரேக்ளா போட்டி..

திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் 300 காளைகள் பங்கேற்ற மாபெரும் ரேக்ளா போட்டி பொள்ளாச்சி அடுத்த சி கோபாலபுரம் பகுதியில் நடைபெற்றது இதில் கோவை, ஈரோடு, திருப்பூர்… Read More »திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு கோவையில் ரேக்ளா போட்டி..

அரியலூரில் ஜீவா நினைவு தினம்.. இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் புகழஞ்சலி.

அரியலூரில் ஜீவா நினைவு தினத்தை முன்னிட்டு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் புகழஞ்சலி. பொதுவுடமை இயக்கத் தலைவர் தோழர் ஜீவாவின் 61வது நினைவு தினத்தையொட்டி இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் ஜீவா படத்திற்கு… Read More »அரியலூரில் ஜீவா நினைவு தினம்.. இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் புகழஞ்சலி.

error: Content is protected !!