Skip to content
Home » தமிழகம் » Page 275

தமிழகம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்..

  • by Senthil

கரூரில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி, உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்..

அரியலூர் மாவட்ட பள்ளிகளில் அமைச்சர் மகேஷ் திடீர் ஆய்வு…

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் 234/77 ஆய்வுப் பயணத்திட்டத்தின் கீழ் 123 வது சட்டமன்ற தொகுதியாக ஜெயங்கொண்டம் தொகுதிகுட்பட்ட விளந்தை ஊராட்சியில் ஒரே பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி… Read More »அரியலூர் மாவட்ட பள்ளிகளில் அமைச்சர் மகேஷ் திடீர் ஆய்வு…

கொலை முயற்சி வழக்கில் 2 ஆண்டாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது…

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த பாடாலூர் வழக்கின் குற்றவாளியான கார்த்திக் (எ) கார்த்திகேயன்(25)   திருவளக்குறிச்சி கிராமம், ஆலத்தூர் வட்டம், பெரம்பலூர் மாவட்டம். என்பவர் நீதிமன்ற… Read More »கொலை முயற்சி வழக்கில் 2 ஆண்டாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது…

அரிவாளால் போலீசாரை தாக்கிய ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு.. ஈரோட்டில் பரபரப்பு..

  • by Senthil

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ரவுடி சிவசுப்ரமணி. இவர் மீது களக்காட்டில் நடந்த கொலை உள்பட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே, ரவுடி சிவசுப்ரமணி ஈரோடு மாவட்டம் பெருந்துரையில் பதுங்கி இருப்பதாக நெல்லை போலீசாருக்கு… Read More »அரிவாளால் போலீசாரை தாக்கிய ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு.. ஈரோட்டில் பரபரப்பு..

ஆக்கிரமிப்பு கடைகள் மீட்பு… 2 பேர் தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு.

கரூர் மாவட்டம், கடவூர் அருகே கொசூர் கடைவீதி பகுதியில் மத்தகிரி ஊராட்சி 1. 35 ஏக்கர் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய த்திற்கு சொந்தமான 48 சென்ட் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வணிக ரீதியான கடைகள்… Read More »ஆக்கிரமிப்பு கடைகள் மீட்பு… 2 பேர் தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு.

லட்சத்தீவில் பிரதமர் மோடி ரிலாக்ஸ்…. போட்டோஸ் வைரல்…

கடந்த 2 மற்றும் 3ம் தேதிகளில் தமிழகம், லட்சத்தீவு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். லட்சத்தீவில் ரூ.1,150 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அவர்  அடிக்கல் நாட்டினார். கொச்சி-ட்சத்தீவுகள்… Read More »லட்சத்தீவில் பிரதமர் மோடி ரிலாக்ஸ்…. போட்டோஸ் வைரல்…

புதுகையில் அரசு போ. ஊழியர்கள் வேலை நிறுத்த விளக்க வாயில் கூட்டம்…

புதுகையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த விளக்க வாயில் கூட்டம். புதுக்கோட்டை-15வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே துவக்க வலியுறுத்தியும், பழைய பென்சன் திட்டத்தையே அமுல் படுத்த வலியுறுத்தியும், ஒய்வு… Read More »புதுகையில் அரசு போ. ஊழியர்கள் வேலை நிறுத்த விளக்க வாயில் கூட்டம்…

பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுப்படி ஆணையை வழங்கிய அமைச்சர் ரகுபதி…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஊராட்சி ஒன்றியம் கும்மங்குடி ஊராட்சி தெற்கு பொந்து புள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதிமேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூபாய் 13லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கடையினை ஊழல் தடுப்பு மற்றும்… Read More »பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுப்படி ஆணையை வழங்கிய அமைச்சர் ரகுபதி…

மேல்மருவத்தூர் கோயிலுக்கு வந்த பெண் பக்தர் மாரடைப்பால் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் விளந்தை கிராமத்தை  சேர்ந்த பெண் பக்தர்கள் இருமுடி கட்டிக் கொண்டு தனியார் பேருந்து மூலம் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றனர்.… Read More »மேல்மருவத்தூர் கோயிலுக்கு வந்த பெண் பக்தர் மாரடைப்பால் பலி

ஜாமீன் இல்லை…பெண் நீதிபதியை அடிக்க பாய்ந்த குற்றவாளி….. பரபரப்பு..

  • by Senthil

அமெரிக்காவின் மிக முக்கியமான கேளிக்கை நகரமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்குவது லாஸ்வேகாஸ். இந்த நகரில் சமீபத்தில் ஒரு அடிதடி வழக்கில் டியோப்ரா ரெட்டன் (30) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் தாக்கியதில் எதிர்தரப்பைச் சேர்ந்தவர்… Read More »ஜாமீன் இல்லை…பெண் நீதிபதியை அடிக்க பாய்ந்த குற்றவாளி….. பரபரப்பு..

error: Content is protected !!