Skip to content
Home » தமிழகம் » Page 307

தமிழகம்

நோய் பரவும் அபாயம்….வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதாரத்துறை அலர்ட்

  • by Senthil

தென் தமிழகத்தில் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் வீடுகள் அடித்து செல்லப்பட்ட நிலையில், பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் தொற்று… Read More »நோய் பரவும் அபாயம்….வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதாரத்துறை அலர்ட்

முதல்வர் ஸ்டாலினுடன், பொன்முடி சந்திப்பு

  • by Senthil

முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ள பகுதிகளை பார்வையிட்டு  மக்களுக்கு உதவிகள் வழங்கி விட்டு  இரவில் சென்னை திரும்பினார். இந்த நிலையில் நேற்று   பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை… Read More »முதல்வர் ஸ்டாலினுடன், பொன்முடி சந்திப்பு

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் தாயார் காலமானார்…

தமிழக மூத்த அமைச்சர்களில் ஒருவரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் தாயார் அமராவதி அம்மாள் (94) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவரது இறுதி நிகழ்வுகள் இன்று மாலை நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக… Read More »அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் தாயார் காலமானார்…

அரியலூர்… ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்…

அரியலூர் வழக்கறிஞர் சங்கத்தைச் சார்ந்த வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மனோகரன், துணை தலைவர் கதிரவன், துணை செயலாளர் முத்துக்குமரன், பொருளாளர் கொளஞ்சியப்பன் ஆகியோர்… Read More »அரியலூர்… ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்…

ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் ரூ.6000 நிவாரணம் கேட்டு விண்ணப்பம்…

  • by Senthil

 மிக்ஜம் புயல் மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களல் கடந்த 3, 4ம் தேதிகளில் அதிகனமழை கொட்டியது. இதனால் வெள்ளம் ஏற்பட்டு மக்கள்  பாதிக்கப்பட்டனர். குறிப்பாக சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது.… Read More »ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் ரூ.6000 நிவாரணம் கேட்டு விண்ணப்பம்…

பொன்முடி சொத்துக்களை முடக்க வேண்டியதில்லை…. ஐகோர்ட் தீர்ப்பு

  • by Senthil

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில்  பொன்முடிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.  இந்த நிலையில் ஏற்கனவே அவரது சொத்துக்களை  கோர்ட் முடக்கி இருந்தது. அதை  சிறப்பு கோர்ட் விடுவித்தது.… Read More »பொன்முடி சொத்துக்களை முடக்க வேண்டியதில்லை…. ஐகோர்ட் தீர்ப்பு

வேதாரண்யம் ஓ.எஸ்.மணியின் வெற்றி செல்லும்….. ஐகோர்ட் தீர்ப்பு

முன்னாள் அமைச்சரும், தற்போதைய  வேதாரண்யம் தொகுதி  அதிமுக எம்.எல்.ஏவுமான  ஓ. எஸ். மணியன் வெற்றி பெற்றது  செல்லாது என அறிவிக்க கோரி  அந்த தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட வேதரத்தினம்  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு… Read More »வேதாரண்யம் ஓ.எஸ்.மணியின் வெற்றி செல்லும்….. ஐகோர்ட் தீர்ப்பு

8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 70வயது முதியவர் போக்சோவில் கைது..

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சீகூர் கிராமத்தில் வசித்து வருபவர் பெரியசாமி (70). இவர் கிராம உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.  நேற்று முன் தினம் பெரியசாமியின் வீடு உள்ள  அதே தெருவில்  விளையாடி… Read More »8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 70வயது முதியவர் போக்சோவில் கைது..

வௌ்ள நிவாரணப்பணி குறித்து அமைச்சர்கள்-எம்பி கனிமொழி ஆலோசனை…

தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் நடைபெற்றுவரும் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து இன்று (22-12-2023) மாநகராட்சி அலுவலகத்தில்,  மகளிர் உரிமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா… Read More »வௌ்ள நிவாரணப்பணி குறித்து அமைச்சர்கள்-எம்பி கனிமொழி ஆலோசனை…

மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா… அட்மிட்

சிங்கப்பூரில் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் ஒரே நாளில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதேபோல் கேரளாவில் கடந்த 14-ம் தேதி ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு… Read More »மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா… அட்மிட்

error: Content is protected !!