Skip to content
Home » தமிழகம் » Page 308

தமிழகம்

அரியலூர் மாவட்ட போலீசார் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு..

  • by Senthil

அரியலூர் மாவட்ட காவல்துறையினர் சார்பாக, தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்து தவிக்கும் பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிடும் வகையில், ரூபாய் 5இலட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் மாவட்ட காவல்துறையினரால்… Read More »அரியலூர் மாவட்ட போலீசார் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு..

வாரச்சந்தையில் மது பாட்டில்கள் விற்ற மாற்றுத்திறனாளி கைது…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் விருத்தாச்சலம் ரோட்டில் வாரச்சந்தை பகுதியில் மாற்று திறனாளி மோட்டார் சைக்கிளில் வந்து அரசு மது பாட்டில்களை சில்லறையில் விற்பதாக பொதுமக்களிடமிருந்து போலீஸ் நிலைய தொலைபேசி எண்ணிற்கு கிடைத்த ரகசிய புகாரின்… Read More »வாரச்சந்தையில் மது பாட்டில்கள் விற்ற மாற்றுத்திறனாளி கைது…

வௌ்ள சேதம்…மெத்தன பணி…. ஏரல் தாசில்தார் அதிரடி மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில்  வரலாறு காதாண  மழை , வெள்ள சேதம் ஏற்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதி பெரும் பாதிப்புக்கு உள்ளானது. ஏரல் வட்டாட்சியர் (தாசில்தார்) கைலாச குமாரசாமி வெள்ள நிவாரண பணிகளை… Read More »வௌ்ள சேதம்…மெத்தன பணி…. ஏரல் தாசில்தார் அதிரடி மாற்றம்

கரூர், பெரம்பலூர், அரியலூாில் சொர்க்கவாசல் திறப்பு…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

  • by Senthil

கரூர் மாநகரில் அமரவதி ஆற்றங்கரையில் பிரசிதிபெற்ற அபய பிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து நிகழ்ச்சி கடந்த 13ம் தேதி… Read More »கரூர், பெரம்பலூர், அரியலூாில் சொர்க்கவாசல் திறப்பு…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சிலரிடம் பெரியார் வழியில் தான் பேச வேண்டி இருக்கிறது……மத்திய அமைச்சர் நிர்மலாவுக்கு…. உதயநிதி பதில்

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்  நேற்று டில்லியில் பேட்டி அளித்தபோது, அவங்க அப்பன் வீட்டு சொத்தையா கேட்குறோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பற்றிய கேள்விக்கு, அவங்க பாஷை எப்போதும் அப்படிதான்.… Read More »சிலரிடம் பெரியார் வழியில் தான் பேச வேண்டி இருக்கிறது……மத்திய அமைச்சர் நிர்மலாவுக்கு…. உதயநிதி பதில்

சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சை அருகே 5 பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே நாகலுார் பகுதியை சேர்ந்த அபினேஷ்,21,க்கும், பாபநாசம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 19ம் தேதி, அபினேஷ் தென்னை தோப்பு பகுதிக்கு… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சை அருகே 5 பேர் கைது…

தூத்துக்குடி ….மார்க்கெட்டில் வெள்ளம்… பல கோடி உணவு தானியங்கள்… ரோட்டில் கொட்டிய வியாபாரிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17,18ம் தேதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அருகில் உள்ள ஏரி, குளங்கள்  உடைந்து பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. தாமிரபரணி கரையில் உள்ள… Read More »தூத்துக்குடி ….மார்க்கெட்டில் வெள்ளம்… பல கோடி உணவு தானியங்கள்… ரோட்டில் கொட்டிய வியாபாரிகள்

பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் பலி… கோவையில் பரபரப்பு…

  • by Senthil

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன் (18). இவர் சூலூர் கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கல்லூரிக்கு அருகே சக மாணவர்கள் நால்வருடன் தனியாக அறை எடுத்து தங்கி இருந்துள்ளார். நேற்று இரவு… Read More »பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் பலி… கோவையில் பரபரப்பு…

தூத்துக்குடியில் நிவாரணப்பொருட்கள் வழங்கிய எம்பி கனிமொழி..

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் – காயல்பட்டினம் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி இன்று நிவாரணப் பொருட்களை வழங்கினார். பொதுமக்களின் தேவைகளைக் கேட்டு… Read More »தூத்துக்குடியில் நிவாரணப்பொருட்கள் வழங்கிய எம்பி கனிமொழி..

காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணி…. அரியலூர் கலெக்டர் நேரில் ஆய்வு..

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருமானூர் ஒன்றியம், கண்டிராதீர்த்தம் ஊராட்சி, கா.மேட்டுத்தெரு கிராமத்தில் நடைபெற்று வரும் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை… Read More »காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணி…. அரியலூர் கலெக்டர் நேரில் ஆய்வு..

error: Content is protected !!