குறுவை நடவுப் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்… பாட்டு பாடி உற்சாகம்…
மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்வதற்கு நடப்பாண்டு 93 ஆயிரத்து 711 ஏக்கரில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஜுன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டு குறுவைப்பணி துவங்க உள்ளது. இதற்கிடையே நிலத்தடிநீரைக் கொண்டு, குத்தாலம், மயிலாடுதுறை… Read More »குறுவை நடவுப் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்… பாட்டு பாடி உற்சாகம்…