Skip to content
Home » தமிழகம் » Page 990

தமிழகம்

போலீஸ் ஸ்டேசனில் காதல் திருமண ஜோடி தஞ்சம்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலுவைச்சேரி கிராமம் காலனித் தெருவைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் வீரச்செல்வன் (24).இவர் ஆண்டிமடத்தில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியை  சேர்ந்த… Read More »போலீஸ் ஸ்டேசனில் காதல் திருமண ஜோடி தஞ்சம்…

குளித்தலையில் சமரச விழிப்புணர்வு பேரணி….

கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களிடையே சமரச விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியினை கரூர் மாவட்டம் முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த… Read More »குளித்தலையில் சமரச விழிப்புணர்வு பேரணி….

ரம்ஜானை முன்னிட்டு ரூ. 75 லட்சத்திற்கு மேல் ஆடுகள் விற்பனை…. விவசாயிகள் மகிழ்ச்சி

  • by Senthil

கரூர் மாவட்டம், மணல்மேடு பகுதியில் கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகில் வாரம் தோறும் புதன்கிழமை ஆட்டு சந்தை நடைபெற்று வருவது வழக்கம். ரம்ஜான் பண்டிகை வருவதை ஒட்டி களைகட்டிய ஆட்டு சந்தை தனியாருக்கு சொந்தமான… Read More »ரம்ஜானை முன்னிட்டு ரூ. 75 லட்சத்திற்கு மேல் ஆடுகள் விற்பனை…. விவசாயிகள் மகிழ்ச்சி

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,550 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 50 ரூபாய் உயர்ந்து 5,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

சென்னையில் கிரிக்கெட் போட்டியை துவங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி…..

  • by Senthil

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (12.4.2023) சைதாப்பேட்டையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிட்டீஸ் திட்டத்தின் கீழ், சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கான கால்பந்து… Read More »சென்னையில் கிரிக்கெட் போட்டியை துவங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி…..

ஆருத்ரா ரூ.2438 கோடி மோசடி….. பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன்

  • by Senthil

அதிக வட்டி ஆசை காட்டி மக்களிடம் பணத்தை முதலீடாக பெற்று மோசடி செய்த நிதி நிறுவனங்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்தன. அதில் அதிகளவில் முதலீட்டாளர்களை கவர்ந்து சுமார் 2438 கோடி மோசடி செய்து பெரும்… Read More »ஆருத்ரா ரூ.2438 கோடி மோசடி….. பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன்

புதுகை ராணி ரமாதேவி காலமானார்

  • by Senthil

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணியாக இருந்தவர் ராணி ரமாதேவி(83).  வயது மூப்பு காரணமாக இவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.  சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.… Read More »புதுகை ராணி ரமாதேவி காலமானார்

தஞ்சை கபிஸ்தலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்….

தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைப் பெற்றது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் தீபக் பங்கேற்றார். கண் மருத்துவ உதவியாளர்… Read More »தஞ்சை கபிஸ்தலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்….

கவன ஈர்ப்பும் இனி நேரலை செய்யப்படும்….. அப்பாவு

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், “விருத்தாசலத்தில் படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த… Read More »கவன ஈர்ப்பும் இனி நேரலை செய்யப்படும்….. அப்பாவு

பாபநாசத்தில் ரம்ஜானை முன்னிட்டு நோன்பு திறப்பு நிகழ்ச்சி….

  • by Senthil

காசிமியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கம் சார்பில் ரமலானை முன்னிட்டு நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைப் பெற்றது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த ராஜகிரியில் நடைப் பெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்… Read More »பாபநாசத்தில் ரம்ஜானை முன்னிட்டு நோன்பு திறப்பு நிகழ்ச்சி….

error: Content is protected !!