Skip to content
Home » தமிழகம் » Page 991

தமிழகம்

திருச்சி அருகே மாமனாரை வெட்டி கொன்ற மருமகள் கைது…

திருச்சி மாவட்டம், முசிறி அருகேசி சிட்டிலரை மேலமேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம் (75). கடந்த 2-ந் தேதி வயலில் இருந்த மாணிக்கத்தின் மருமகள் மருதாம்பாள் (46) என்பவர் நிலத்தகராறு தொடர்பாக தகராறு செய்து… Read More »திருச்சி அருகே மாமனாரை வெட்டி கொன்ற மருமகள் கைது…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத சோமவார பிரதோஷ விழா..

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்கார வள்ளி, சௌந்தரநாயகி, உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத சோமவார பிரதோஷ விழா..

மின்சார ரயிலில் இளம்பெண் மயங்கி விழுந்து சாவு.. காரணம் என்ன?

  • by Senthil

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பூ.கொளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மோனிஷா (21). இவர் சென்னையில் உள்ள நிறுவனம் ஒன்றில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.  சம்பவத்தன்று நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு சென்ற மோனிஷா அங்கு பானிபூரி,… Read More »மின்சார ரயிலில் இளம்பெண் மயங்கி விழுந்து சாவு.. காரணம் என்ன?

காதலிக்க மறுத்த +2 மாணவியை வெட்டிய வாலிபர்…. பரபரப்பு….

  • by Senthil

தூத்துக்குடி அருகே உள்ள செக்காரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகள் தங்கமாரி செக்காரக்குடியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரை செக்காரக்குடி கிராமம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த… Read More »காதலிக்க மறுத்த +2 மாணவியை வெட்டிய வாலிபர்…. பரபரப்பு….

மாயூரநாதர் கோயிலில் செப்.,3ம் தேதி கும்பாபிஷேகம்… திருவாவடுதுறை ஆதீனம் தகவல்….

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் கோயில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற கோயிலாகும். பார்வதி தேவி மயில் உருவம் எடுத்து சிவபெருமானை பூஜித்த தலம்.… Read More »மாயூரநாதர் கோயிலில் செப்.,3ம் தேதி கும்பாபிஷேகம்… திருவாவடுதுறை ஆதீனம் தகவல்….

சிறுவனுக்கு மருத்துவ உதவி கேட்டு கதறி அழுத தாய்… கரூர் கலெக்டரிடம் மனு….

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமானூர், ராஜா நகர் 4வது தெருவில் வசிப்பவர் ரவி, உத்திராபதி தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுடைய 8 வயது இளைய மகன் அஸ்வின். அவரக்கு கடந்த நவம்பர்… Read More »சிறுவனுக்கு மருத்துவ உதவி கேட்டு கதறி அழுத தாய்… கரூர் கலெக்டரிடம் மனு….

கரூரில் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை துவக்க விழா….

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் இன்று திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை இணைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தை விரிவடைய செய்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும் புதிய உறுப்பினர் சேர்க்கை… Read More »கரூரில் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை துவக்க விழா….

தஞ்சை அருகே கடந்த 10 வருடமாக சிவனுக்கு பூஜை செய்யும் பெண்….

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை அடுத்த கோட்டூர் (கஞ்சனூர் அருகில்) கிராமத்தில் சாலையோரம் காசி விசாலாட்சி அம்பாள் உடனாகிய அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக் கோயில் உள்ளது. இது மேற்கு பார்த்த சிவாலயம்… Read More »தஞ்சை அருகே கடந்த 10 வருடமாக சிவனுக்கு பூஜை செய்யும் பெண்….

பாலியல் புகார் … கலாஷேத்ராவில் 4 பேர் சஸ்பெண்ட்

  • by Senthil

சென்னை கலாஷேத்ராவில்  பேராசிரியர் மற்றும் அலுவலர்கள் மாணவிகளிடம் அத்து மீறி நடந்ததாகவும், பாலியல் தொந்தரவு அளித்ததாகவும்  கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவிப் பேராசிரியயர் ஹரி  பத்மனை… Read More »பாலியல் புகார் … கலாஷேத்ராவில் 4 பேர் சஸ்பெண்ட்

கரகாட்டத்தை கோவில் விழாவில் நடத்த அனுமதிக்க வேண்டும்…. நடன கலைஞர்கள் கோரிக்கை….

  • by Senthil

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள்… Read More »கரகாட்டத்தை கோவில் விழாவில் நடத்த அனுமதிக்க வேண்டும்…. நடன கலைஞர்கள் கோரிக்கை….

error: Content is protected !!