திருச்சி அருகே மாமனாரை வெட்டி கொன்ற மருமகள் கைது…
திருச்சி மாவட்டம், முசிறி அருகேசி சிட்டிலரை மேலமேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம் (75). கடந்த 2-ந் தேதி வயலில் இருந்த மாணிக்கத்தின் மருமகள் மருதாம்பாள் (46) என்பவர் நிலத்தகராறு தொடர்பாக தகராறு செய்து… Read More »திருச்சி அருகே மாமனாரை வெட்டி கொன்ற மருமகள் கைது…