Skip to content
Home » திருச்சி » Page 324

திருச்சி

திருச்சி சிட்டியில் நாளை பவர் கட் மற்றும் குடிநீரும் கட்….

திருச்சி  மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம்   துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.… Read More »திருச்சி சிட்டியில் நாளை பவர் கட் மற்றும் குடிநீரும் கட்….

திருச்சி சிட்டியில் நாளை பவர் கட் மற்றும் குடிநீரும் கட்….

  • by Senthil

திருச்சி  மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம்   துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.… Read More »திருச்சி சிட்டியில் நாளை பவர் கட் மற்றும் குடிநீரும் கட்….

திருச்சி ஏர்போட்டில் ரூ.44.17 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

  • by Senthil

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நாளுக்கு நாள் தங்கம் கடத்தல் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து குருவிகள் மூலம் பல கோடி மதிப்பிலான தங்க நகைகள் இங்கு… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.44.17 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி…. முன்னேற்பாடு பணி குறித்து கலெக்டர் ஆய்வு…

  • by Senthil

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி திருக்கோயிலில் ஸ்ரீவைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் , மாநகர கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் இன்று  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதற்காக  மேற்கொள்ளப்படவேண்டிய… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி…. முன்னேற்பாடு பணி குறித்து கலெக்டர் ஆய்வு…

திருச்சியில் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வழிகாட்டுதலின்படி கூத்தைப்பார் பேரூராட்சியில் விடியா திமுக அரசின் மக்கள் விரோத செயல்களான, சட்ட ஒழுங்கு சீர்கேடு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண… Read More »திருச்சியில் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்….

திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு முதல்முறையாக முட்டை ஏற்றுமதி…

  • by Senthil

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான சேவைகளை தற்போது அதிக அளவில் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த விமான நிலையத்தில் இருந்து பால் பொருட்கள்,… Read More »திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு முதல்முறையாக முட்டை ஏற்றுமதி…

தியாகி அருணாச்சலம் பிறந்த நாள்… திருச்சியில் காங்., கமிட்டி சார்பில் மரியாதை…

  • by Senthil

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தியாகி அருணாச்சலம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது மாவட்ட… Read More »தியாகி அருணாச்சலம் பிறந்த நாள்… திருச்சியில் காங்., கமிட்டி சார்பில் மரியாதை…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியலில் ரூ.48 லட்சம்…

  • by Senthil

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள், மாதந்தோறும் உண்டியலை திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று கருட மண்பத்தில் கோவில் இணை ஆணையர்… Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியலில் ரூ.48 லட்சம்…

4 கடைகளில் பணம், செல்போன்கள் கொள்ளை… திருச்சியில் துணிகரம்..

  • by Senthil

  திருச்சி, வரகனேரி பஜாரில், சிராஜுதீன் என்பவருக்கு சொந்தமான செல்போன்கடை உள்ளது. இக்கடையில், நள்ளிரவு கொள்ளையர்கள் ஷட்டர் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். அப்போது எழுந்த சத்தத்தால் பொதுமக்கள் திரண்டனர் .  இதையடுத்து… Read More »4 கடைகளில் பணம், செல்போன்கள் கொள்ளை… திருச்சியில் துணிகரம்..

பச்சிளம் குழந்தை வீச்சு… மாணவிக்கு விஷம் கொடுத்து கொலை….வாக்குமூலம்…

  • by Senthil

திருச்சி, ஜீயபுரம், முக்கொம்பு அருகே ராமவாத்தலை வாய்க்கால் கரையில் கடந்த 5ந் தேதி இரவு குழந்தை அழுகும் சத்தம் கேட்டுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்பகுதியில்… Read More »பச்சிளம் குழந்தை வீச்சு… மாணவிக்கு விஷம் கொடுத்து கொலை….வாக்குமூலம்…

error: Content is protected !!