Skip to content
Home » தமிழகம் » Page 2

தமிழகம்

ஊட்டியில் திடீர் மழை…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த பல நாட்களாக கடும் வெப்பம் நிலவி.வந்த நிலையில் நீர் நிலைகள் வரண்டுவிட்டன. பல பகுதிகளில் குடிநீர் பஞ்சம் காணப்பட்டது விவசாயபூமிகள் வானம் பார்த்த பூமிகளாய் மாறின லாரிகளில் காசு… Read More »ஊட்டியில் திடீர் மழை…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…

நெல்லை காங். தலைவர்ஜெயக்குமார் கொலை? எரிந்த நிலையில் உடல் கண்டுபிடிப்பு

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்  ஜெயக்குமார். இவரை கடந்த 2ம் தேதி இரவு 7.45 மணியில் இருந்து காணவில்லை. அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அவரை யாரும் கடத்திச் சென்றிருக்கலாம் என … Read More »நெல்லை காங். தலைவர்ஜெயக்குமார் கொலை? எரிந்த நிலையில் உடல் கண்டுபிடிப்பு

கள்ளக்கடல்…….தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கடல் சீற்றம்…. சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

கேரளா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ‘கள்ளக்கடல்’ என்ற சிவப்பு எச்சரிக்கையை தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம்(ஐ.என்.சி.ஓ.ஐ.எஸ்) மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை விடுத்துள்ளன.… Read More »கள்ளக்கடல்…….தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கடல் சீற்றம்…. சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

நாளை நீட் தேர்வு….. தேர்வர்களுக்கான விதிமுறைகள் அறிவிப்பு

இந்தியா  முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை, ஒவ்வொரு ஆண்டும் ‘நீட்’ நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாளை நடக்கிறது. இந்தியா முழுவதும் 557 நகரங்களில்… Read More »நாளை நீட் தேர்வு….. தேர்வர்களுக்கான விதிமுறைகள் அறிவிப்பு

கரூர் அருகே 7 டன் தார் திருட்டு…..3 பேர் கைது..

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே முத்தனம் பாளையத்தில் வெற்றி கன்ஸ்ட்ரக்சன் என்ற தார் கலவை நிலையம் செயல்பட்டு வருகிறது அந்த நிறுவனத்திற்கு கருஞ்செல்லி பாளையத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு சொந்தமான தார் கம்பெனியில் கிருஷ்ணகிரி… Read More »கரூர் அருகே 7 டன் தார் திருட்டு…..3 பேர் கைது..

அரியலூர் திரௌபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா…. பக்தர்கள் நேர்த்திக்கடன்…

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் திருவிழா கடந்த மாதம் -15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பொதுமக்கள் நலமுடன் வாழ, விழாவில் 18 நாட்கள் மகாபாரதம் படாப்பட்டது. முக்கிய… Read More »அரியலூர் திரௌபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா…. பக்தர்கள் நேர்த்திக்கடன்…

சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

யூ டியூபர் சவுக்கு சங்கர்  பெண் போலீசாரை  இழிவுபடுத்தி  வெளியிட்ட செய்தி தொடர்பாக அவர் மீது  கோவை   மாநகர சைபர் கிரைம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று… Read More »சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

உலக சதுரங்க சாம்பியன் அரியலூர் சர்வானிகாவிற்கு பாராட்டு விழா..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உடையார்பாளையத்தை சேர்ந்தவர்கள் சரவணன்-அன்பு ரோஜா தம்பதியினர். இவர்களின் மகள் சர்வாணிகா. 8 வயது சிறுமியான இவர் 6வது வயதிலிருந்தே செஸ் போட்டியில் ஆர்வம் காட்டி வந்தார். இதையறிந்த அவரது… Read More »உலக சதுரங்க சாம்பியன் அரியலூர் சர்வானிகாவிற்கு பாராட்டு விழா..

அரியலூர் மாவட்டத்தில் நாளை 2364 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்…

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். அரியலூர் ராஜாஜி நகரில் உள்ள மான்போர்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 648 மாணவர்களும், வெங்கட கிருஷ்ணாபுரத்தில் உள்ள… Read More »அரியலூர் மாவட்டத்தில் நாளை 2364 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்…

குறைந்த அழுத்த மின் வினியோகம்…… வி.களத்தூர் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்….

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மங்களமேடு துணை மின் நிலையத்தில் நேற்று முன்தினம் டிரான்ஸ்பார்ம் வெடித்து சிதறியதாகவும் இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது இதன் காரணமாக மங்களமேடு… Read More »குறைந்த அழுத்த மின் வினியோகம்…… வி.களத்தூர் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்….

error: Content is protected !!