Skip to content
Home » தமிழகம் » Page 303

தமிழகம்

தஞ்சை அருகே புதிய பள்ளி கட்டிடம் திறப்பு விழா….

தஞ்சை மாவட்டம், திருவையாறு அடுத்த சிறுபுலியூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய பள்ளிககட்டித்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து விழாவில் ஒன்றிய குழுத்தலைவர் அரசாபகரன், திமுக ஒன்றிய செயலாளர்… Read More »தஞ்சை அருகே புதிய பள்ளி கட்டிடம் திறப்பு விழா….

செக் மோசடி வழக்கு…பூதலூர் ஒன்றியக்குழு துணை பெருந்தலைவருக்கு ஓராண்டு சிறை தண்டனை…

  • by Senthil

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த தனக்கோடி என்பவரின் மகன் செல்வக்குமார் (47). தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே கரியப்பட்டியை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் சுப்பு (எ) சுப்பிரமணியன். இவர்… Read More »செக் மோசடி வழக்கு…பூதலூர் ஒன்றியக்குழு துணை பெருந்தலைவருக்கு ஓராண்டு சிறை தண்டனை…

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… 2 முதியவருக்கு ஆயுள் தண்டனை..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மேலகாவிரி பகுதியை சேர்ந்தவர்கள் செல்வம் (65), முருகன் (60). இவர்கள் இருவரும் அப்பகுதியை சேர்ந்த 8 மற்றும் 9 வயது இரண்டு சிறுமிக்கு மிட்டாய் வாங்கிக்கொடுத்து, காவிரி ஆற்று பகுதிக்கு… Read More »சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… 2 முதியவருக்கு ஆயுள் தண்டனை..

டீக்கடைக்குள் புகுந்த லாரியால் 5 பேர் பலி.. புதுக்கோட்டையில் பயங்கரம்.. ..

திருவள்ளூரில் இருந்து பிள்ளையார்பட்டி வழியாக ஐயப்பன் கோயிலுக்கு செல்லக்கூடியவர்கள் ஒரு வேனிலும், திருவள்ளூரில் இருந்து ராமேசுவரம் செல்லக்கூடிய ஓம்சக்தி கோயில் பக்தர்கள் மற்றொரு வேனிலும், திருக்கடையூரில் இருந்து ராமநாதபுரம் செல்லக்கூடியவர்கள் ஒரு காரிலும் நேற்று… Read More »டீக்கடைக்குள் புகுந்த லாரியால் 5 பேர் பலி.. புதுக்கோட்டையில் பயங்கரம்.. ..

2 நாளில் 15 லட்சம் பேர் அஞ்சலி.. பிரேமலதா தகவல்..

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இட நெருக்கடியாக இருந்ததால் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக பேசினோம். உடனடியாக தீவுத்திடலில்… Read More »2 நாளில் 15 லட்சம் பேர் அஞ்சலி.. பிரேமலதா தகவல்..

72 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்… விடை பெற்றார் சொக்கத்தங்கம்….

  • by Senthil

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் நேற்று காலை 6.10 மணிக்கு இறந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா சுப்பிரமணியன்… Read More »72 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்… விடை பெற்றார் சொக்கத்தங்கம்….

பல்வேறு புதிய திட்டப்பணி…. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.4.38 கோடி மதிப்பீட்டில் இன்று (29.12.2023) பல்வேறு பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி… Read More »பல்வேறு புதிய திட்டப்பணி…. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

மனைவியை தீ வைத்து எரித்து கொன்ற கணவன்….

  • by Senthil

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள சேலம்கேம்ப் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (50). இவர் பெயிண்டர். இவரது 2வது மனைவி தமிழ்ச்செல்வி (37). இருவருக்கும் 17 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி 2… Read More »மனைவியை தீ வைத்து எரித்து கொன்ற கணவன்….

வாகனம் செல்ல ஒத்துழைப்பு தாருங்கள்…. பிரேமலதா ஒலிப்பெருக்கியில் வேண்டுகோள்…

  • by Senthil

தேமுதிக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று  காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள்… Read More »வாகனம் செல்ல ஒத்துழைப்பு தாருங்கள்…. பிரேமலதா ஒலிப்பெருக்கியில் வேண்டுகோள்…

முதல்வர் ஸ்டாலினுடன்…… டாக்டர் ராமதாஸ் திடீர் சந்திப்பு

  • by Senthil

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று பிற்பகல் தலைமை செயலகம் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார்.  அப்போது அமைச்சர்கள் துரைமுருகன்,  கே. என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,  தங்கம்… Read More »முதல்வர் ஸ்டாலினுடன்…… டாக்டர் ராமதாஸ் திடீர் சந்திப்பு

error: Content is protected !!