Skip to content
Home » தமிழகம் » Page 327

தமிழகம்

ஜெயங்கொண்டம் போலீஸ் ஸ்டேசனில் வருடாந்திர ஆய்வு…

  • by Senthil

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் நேரில் சென்று ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வழக்கு கோப்புகள்… Read More »ஜெயங்கொண்டம் போலீஸ் ஸ்டேசனில் வருடாந்திர ஆய்வு…

அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

  • by Senthil

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு… Read More »அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சரித்திரத்தில் இடம் பிடித்த நல்ல தமிழ்மகன்…. விஜயகாந்த்

  • by Senthil

கேப்டன், கருப்பு எம்.ஜி.ஆர், பேரரசு,  சொக்கத்தங்கம், என பல்வேறு அடைமொழிகளால் தமிழ் மக்கள் போற்றி அழைக்கப்பட்டவர் விஜயகாந்த்.  நேற்று காலை   அவர் இயற்கை எய்தினார் என்ற செய்தி தமிழகத்திற்கு பேரிடியாக அமைந்தது.  கட்சி பேதமின்றி… Read More »சரித்திரத்தில் இடம் பிடித்த நல்ல தமிழ்மகன்…. விஜயகாந்த்

விஜயகாந்த் உடலுக்கு ரஜினி கண்ணீர் அஞ்சலி…

  • by Senthil

தேமுதிக தலைவர்  விஜயகாந்த் நேற்று காலமானார். நடிகர்கள், அரசியல் தலைவர்கள் , கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் ரசிகர்கள் மிகுந்த வேதனையுடன் கதறி அழுது வருகின்றனர்.… Read More »விஜயகாந்த் உடலுக்கு ரஜினி கண்ணீர் அஞ்சலி…

திமுகவின் தீவிர தொண்டர்….. தேமுதிகவை தொடங்கியது எப்படி…..கேப்டன் விஜயகாந்த் பிளாஷ் பேக்

கேப்டன் விஜயகாந்த், திமுக,அதிமுக ஆகிய 2 கட்சிகளையும் கடுமையாக தாக்கி அரசியல்  செய்தார். தமிழக அரசியல் வரலாற்றில் அவர் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கினார். யாரையும் காப்பி அடிக்காமல் தனி பாதை அமைத்தார். … Read More »திமுகவின் தீவிர தொண்டர்….. தேமுதிகவை தொடங்கியது எப்படி…..கேப்டன் விஜயகாந்த் பிளாஷ் பேக்

அரியலூரில் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி….

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கடைவீதியில் நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு கட்சியினரும் பொதுமக்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் பின்னர் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

வேலை வாங்கி தருவதாக சுமார் ரூ.1.5 கோடி மோசடி செய்த நபர் கைது…

அரியலூர் சிங்கார தெருவில் வசிக்கும் மோகன் மகன் சதீஷ்குமார் (36) இவர் ஒரு தனியார் சிட்பண்ட் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அரியலூர் மாவட்டம் மண்டையன்குறிச்சி கிராமம் விஜயகுமார் என்பவரின் மூலமாக… Read More »வேலை வாங்கி தருவதாக சுமார் ரூ.1.5 கோடி மோசடி செய்த நபர் கைது…

கரூரில் விஜயகாந்த் பேனரை பார்த்து கதறி ஒப்பாரி வைத்த மூதாட்டி….

தே.மு.தி.க தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள தே.மு.தி.க நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது… Read More »கரூரில் விஜயகாந்த் பேனரை பார்த்து கதறி ஒப்பாரி வைத்த மூதாட்டி….

விஜயகாந்த் மறைவு…. 3000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து மரியாதை செலுத்தும் வணிகர்கள்..

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் வணிகர்கள் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலை 12 மணி வரை கடையடைப்பு செய்து தங்கள் இரங்கலை வெளிப்படுத்தி உள்ளனர். மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு பகுதியில் காலை 12மணிவரையிலும்… Read More »விஜயகாந்த் மறைவு…. 3000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து மரியாதை செலுத்தும் வணிகர்கள்..

விஜயகாந்த் மறைவு…….தமிழ்மக்கள் பாக்கியத்தை இழந்து விட்டனர்…. ரஜினி உருக்கம்

  • by Senthil

சூப்பர் ஸ்ட்ார் விஜயகாந்த், நாகர்கோவில் பகுதியில் படப்பிடிப்பில் இருந்தார். விஜயகாந்த் மரணம் குறித்த தகவல் அறிந்ததும் அவர் சென்னை புறப்பட்டார்.  இதற்காக  தூத்துக்குடி விமான நி0ைலயம் வந்த நடிகர் ரஜினிகாந்த், கூறியதாவது: “விஜயகாந்தை இழந்தது… Read More »விஜயகாந்த் மறைவு…….தமிழ்மக்கள் பாக்கியத்தை இழந்து விட்டனர்…. ரஜினி உருக்கம்

error: Content is protected !!