Skip to content
Home » தமிழகம் » Page 325

தமிழகம்

வாகனம் செல்ல ஒத்துழைப்பு தாருங்கள்…. பிரேமலதா ஒலிப்பெருக்கியில் வேண்டுகோள்…

  • by Senthil

தேமுதிக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று  காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள்… Read More »வாகனம் செல்ல ஒத்துழைப்பு தாருங்கள்…. பிரேமலதா ஒலிப்பெருக்கியில் வேண்டுகோள்…

முதல்வர் ஸ்டாலினுடன்…… டாக்டர் ராமதாஸ் திடீர் சந்திப்பு

  • by Senthil

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று பிற்பகல் தலைமை செயலகம் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார்.  அப்போது அமைச்சர்கள் துரைமுருகன்,  கே. என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,  தங்கம்… Read More »முதல்வர் ஸ்டாலினுடன்…… டாக்டர் ராமதாஸ் திடீர் சந்திப்பு

சம்பா பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்த தண்ணீர் விட வேண்டும்…. தஞ்சை விவசாயிகள்

  • by Senthil

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்துராஜா, அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை… Read More »சம்பா பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்த தண்ணீர் விட வேண்டும்…. தஞ்சை விவசாயிகள்

அரியலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்…. விவசாயிகள் கோாிக்கை

  • by Senthil

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவேரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட… Read More »அரியலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்…. விவசாயிகள் கோாிக்கை

கிளாம்பாக்கம் பஸ் நிலையம்…. நாளை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

  • by Senthil

சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில், சுமார்… Read More »கிளாம்பாக்கம் பஸ் நிலையம்…. நாளை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

நெல்லை மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்….12ம் தேதி ஓட்டெடுப்பு

  • by Senthil

திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருப்பவர் சரவணன்,  திமுகவை சேர்ந்தவர்.  இந்த  மாநகராட்சியில்  55 வார்டுகள் உள்ளன. இதில் 50 வார்டுகளில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றது. ஒருவர் சுயேச்சை, 4 பேர்… Read More »நெல்லை மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்….12ம் தேதி ஓட்டெடுப்பு

மக்கள் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம் புறப்பட்டார் கேப்டன்……கண்ணீருடன் விடைகொடுத்த மக்கள்

  • by Senthil

புரட்சிக்கலைஞர், கேப்டன் என தமிழக மக்களால் அழைக்கப்பட்ட விஜயகாந்த் நேற்று  காலமானார். அவரது உடலுக்கு நேற்று காலை முதல் மக்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர். இன்று மதியம் சரியாக 2.40 மணி வரை… Read More »மக்கள் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம் புறப்பட்டார் கேப்டன்……கண்ணீருடன் விடைகொடுத்த மக்கள்

பிரதமர் மோடி உத்தரவின்படி விஜயகாந்த்க்கு அஞ்சலி….. மத்திய மந்திரி நிர்மலா உருக்கம்

  • by Senthil

கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பத்திரிகையாளர்களை  சந்தித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: கேப்டன் மறைந்த செய்தி கேட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டதுடன் உடனடியாக என்னை மத்திய அரசு சார்பாக… Read More »பிரதமர் மோடி உத்தரவின்படி விஜயகாந்த்க்கு அஞ்சலி….. மத்திய மந்திரி நிர்மலா உருக்கம்

விஜயகாந்த் உடலுக்கு கவர்னர் ஆர். என். ரவி நேரில் அஞ்சலி

  • by Senthil

தமிழக கவா்னர் ஆர். என். ரவி இன்று மதியம் 2.30 மணிக்கு தீவுத்திடல் வந்து  விஜயகாந்த் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரேமலதாவிடம் ஆறுதல் கூறினார்.  அப்போது விஜயகாந்த் மகன்கள்களும் அங்கிருந்தனர்.… Read More »விஜயகாந்த் உடலுக்கு கவர்னர் ஆர். என். ரவி நேரில் அஞ்சலி

விஜயகாந்த் உடல் அடக்கம்…. 200 பேருக்கு மட்டுமே அனுமதி….. வெளியேற மறுத்ததால் லேசான தடியடி

  • by Senthil

கேப்டன் விஜயகாந்த் உடல் அடக்கம் இன்று மாலை  கோயம்பேடு கட்சி அலுவலக வளாகத்தில் நடக்கிறது.  இதற்காக அங்கு  குழி தோண்டும் பணி  தொடங்கியது. பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது. அதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள்… Read More »விஜயகாந்த் உடல் அடக்கம்…. 200 பேருக்கு மட்டுமே அனுமதி….. வெளியேற மறுத்ததால் லேசான தடியடி

error: Content is protected !!