Skip to content
Home » தமிழகம் » Page 326

தமிழகம்

வால்பாறையில் ஒன்றரை வயதான பெண் குட்டி யானை உயிரிழப்பு…

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் சிறுகுன்ற,நல்லமுடி பூஞ்சோலை,புது தோட்டம்,சோலையார் அணை,நீரார் அணை,சிங்கோனா,பழைய வால்பாறை பாறமேடு,கேரளா எல்லை  பண்ணிமேடு என தனியார் எஸ்டேட் மட்டும் வனப்பகுதி… Read More »வால்பாறையில் ஒன்றரை வயதான பெண் குட்டி யானை உயிரிழப்பு…

இன்று சனிபெயர்ச்சி.. திருநள்ளாறில் குவியும் பக்தர்கள்..

திருநள்ளாறில் உள்ள பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், கிழக்கு நோக்கிய முகமாக தனி சன்னதி கொண்டு சனீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெறும்.… Read More »இன்று சனிபெயர்ச்சி.. திருநள்ளாறில் குவியும் பக்தர்கள்..

கொடைக்கானலில் அனுமதியின்றி சொகுசு பங்களா.. பிரபல நடிகர்களுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

திண்டுக்கல் மாவட்ட வத்தலகுண்டுவை சேர்ந்த எஸ்.முகமது ஜூனத், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு..  கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி போத்துப்பாறையில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபிசிம்ஹா ஆகியோர் உரிய அனுமதி பெறாமல்… Read More »கொடைக்கானலில் அனுமதியின்றி சொகுசு பங்களா.. பிரபல நடிகர்களுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

அன்னவாசல் அரசு பள்ளி மாணவிகளுக்கு சட்ட அமைச்சர் ரகுபதி பாராட்டு…

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில்  மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த நிகழ்வில் தமிழக அளவில் நடந்த சிறார் திரைப்பட போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று வெளிநாட்டு… Read More »அன்னவாசல் அரசு பள்ளி மாணவிகளுக்கு சட்ட அமைச்சர் ரகுபதி பாராட்டு…

விவசாயிகள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில் நுட்பத்தை கையாள வேண்டும்…

  • by Senthil

தஞ்சாவூர் அருகே விளாரில் நேற்று தஞ்சாவூர் தென்னை உழவர் உற்பத்தியாளர் குழு சார்பில், வெல்லம் தயாரிக்கும் தொழிற்கூடம், தேங்காயிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் ஆகிய துவக்க விழா நடந்தது.  குழுவின் தலைவர்… Read More »விவசாயிகள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில் நுட்பத்தை கையாள வேண்டும்…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 25,000த்தை கலெக்டரிடம் வழங்கிய பள்ளி மாணவர்கள்…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், வேப்பந்தட்டை வட்டம் எறையூரில் உள்ள தூய வளனார் உலகளாவிய பள்ளியில் LKG முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும்  438… Read More »பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 25,000த்தை கலெக்டரிடம் வழங்கிய பள்ளி மாணவர்கள்…

இண்டியா கூட்டத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்த வைகோ….

  • by Senthil

முதல்வர் மு.க.ஸ்டாலினை  பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் வைகோ. காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் இன்று 19.12.2023  டெல்லியில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை மறுமலர்ச்சி… Read More »இண்டியா கூட்டத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்த வைகோ….

ஶ்ரீவைகுண்டத்தில் மீட்கப்பட்ட பயணிகள்…. சிறப்பு ரயில் மூலம் சென்னை பயணம்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது. எனவே  திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் ரயில் ஶ்ரீவைகுண்டத்திலேயே நிறுத்தப்பட்டது. ரயில் நிலையத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து… Read More »ஶ்ரீவைகுண்டத்தில் மீட்கப்பட்ட பயணிகள்…. சிறப்பு ரயில் மூலம் சென்னை பயணம்

மழை சேதம்….. அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை……. முதல்வர் ஸ்டாலின் பதில்

  • by Senthil

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டில்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது , வெள்ள சேதம் குறித்து தமிழக கவர்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறாரே என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதல்வர்… Read More »மழை சேதம்….. அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை……. முதல்வர் ஸ்டாலின் பதில்

பாராளுமன்றத்தில் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்தது ஜனநாயக படுகொலை… பொள்ளாச்சி எம்பி

கோவையில் நேற்று மக்களுடன் முதல்வன் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார், இதை அடுத்து பொள்ளாச்சி நகராட்சி சார்பாக பல்லடம் சாலை தனியார் கல்யாண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்… Read More »பாராளுமன்றத்தில் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்தது ஜனநாயக படுகொலை… பொள்ளாச்சி எம்பி

error: Content is protected !!