Skip to content
Home » தமிழகம் » Page 328

தமிழகம்

பேராசிரியர் அன்பழகன் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் ரகுபதி மரியாதை….

  • by Senthil

பேராசிரியர்க.அன்பழகன் பிறந்த நாளான இன்று  மாவட்ட கழக அலுவலகமான பெரியண்ணன் மாளிகையில் அவரது திருவுருவப்படத்திற்கு மா  சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி பங்கேற்று மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார் . உடன் வடக்குமாவட்ட கழக செயலாளர்… Read More »பேராசிரியர் அன்பழகன் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் ரகுபதி மரியாதை….

தூத்துக்குடி வெள்ள சேதம்…….முதல்வர் ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார்

  • by Senthil

இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டில்லி சென்று உள்ளார். அங்கு இன்று காலை நிருபர்களிடம்  முதல்வர் கூறியதாவது: சென்னையில் மழை வௌ்ள பாதிப்பு ஏற்பட்ட போது உடனடியாக நடவடிக்கை… Read More »தூத்துக்குடி வெள்ள சேதம்…….முதல்வர் ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார்

அமைச்சர் பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கு 21ம் தேதி தண்டனை அறிவிப்பு… ஐகோர்ட் உத்தரவு

  • by Senthil

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி  விசாலாட்சி மீது விழுப்புரம் லஞ்ச ஓழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை வேலூர் மாவட்டம்… Read More »அமைச்சர் பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கு 21ம் தேதி தண்டனை அறிவிப்பு… ஐகோர்ட் உத்தரவு

வெள்ள நிவாரணப்பணிகளில் அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பி. தீவிரம்

  • by Senthil

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி,   தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர்… Read More »வெள்ள நிவாரணப்பணிகளில் அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பி. தீவிரம்

பேராசிரியர் பிறந்தநாள்…. திருவுருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

  • by Senthil

திமுகவின் நீண்டகால பொதுச்செயலாளராக இருந்து மறைந்த பேராசிரியர் அன்பழகனுக்கு இன்று 101வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்தார்.  இந்நிகழ்வில் திமுக மக்களவை தலைவர் டி.ஆர்பாலு, எம்பி ராசா உட்பட நிர்வாகிகள்… Read More »பேராசிரியர் பிறந்தநாள்…. திருவுருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

தூத்துக்குடி…வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் டைரக்டர் மாரிசெல்வராஜ்…..

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி,  தூத்துக்குடி, தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள்… Read More »தூத்துக்குடி…வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் டைரக்டர் மாரிசெல்வராஜ்…..

சாலையின் நடுவே உடல் அடக்கம்…. சீர்காழி அருகே பரபரப்பு

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தை  சேர்ந்த கீழகரத்தில்  சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கிராம சாலைகள் இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ 42 லட்சம் மதிப்பீட்டில் கீழகரம் கிராமத்திலிருந்து… Read More »சாலையின் நடுவே உடல் அடக்கம்…. சீர்காழி அருகே பரபரப்பு

ஸ்ரீவைகுண்டம் ரயிலில் சிக்கி தவித்த கா்ப்பிணி…ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

  • by Senthil

வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது.  அந்த மாவட்டங்களில் உள்ள ரெயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல… Read More »ஸ்ரீவைகுண்டம் ரயிலில் சிக்கி தவித்த கா்ப்பிணி…ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாடு 2வது முறையாக ஒத்திவைப்பு…

  • by Senthil

தி.மு.க. இளைஞரணி சார்பில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் கடந்த 17-ந்தேதி மாநில மாநாடு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் ‘மிக்ஜம்’ புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பெருமழை பெய்து,… Read More »சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாடு 2வது முறையாக ஒத்திவைப்பு…

பெரம்பலூரில் சர்வதேச சிறுதானிய உணவுத் திருவிழா..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற சர்வதேச சிறுதானிய உணவுத் திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் … Read More »பெரம்பலூரில் சர்வதேச சிறுதானிய உணவுத் திருவிழா..

error: Content is protected !!