Skip to content
Home » தமிழகம் » Page 405

தமிழகம்

மழைநீர் சூழ்ந்துள்ள இடங்களில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு…

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் நல்லூர் கிராமத்தில்; மழைநீரில் சூழ்ந்துள்ள சம்பா சாகுபடி பயிர்களை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  விவசாயிகளிடம்கோரிக்கைகளை கேட்டறிந்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் பாரதி ., அவர்கள், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர்… Read More »மழைநீர் சூழ்ந்துள்ள இடங்களில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு…

தொடர் காய்ச்சல் இருந்தால் கட்டாயம் டாக்டரை அணுகவும்….. கோவை ஜிஎச் முதல்வர் அறிவுரை…

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா பருவ மழை காரணமாக வரும் காய்ச்சல் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தற்போது பருவ மழையால் காய்ச்சல் வருகிறது எனவும்… Read More »தொடர் காய்ச்சல் இருந்தால் கட்டாயம் டாக்டரை அணுகவும்….. கோவை ஜிஎச் முதல்வர் அறிவுரை…

வங்கி கணக்கு வைத்திருந்தால் வங்கி சார்பாக வாகன விபத்துகாப்பீடு….கோவையில் தமிழ் கிருஷ்ணசாமி பேட்டி

  • by Senthil

வங்கிகளில் கணக்கு வைத்து ஏடிஎம் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் வங்கி சார்பாக விபத்து, மற்றும் உயிரிழப்பு காப்பீடு உள்ளது பொதுமக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் கோவையில் தமிழ் கிருஷ்ணசாமி பேட்டி. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை… Read More »வங்கி கணக்கு வைத்திருந்தால் வங்கி சார்பாக வாகன விபத்துகாப்பீடு….கோவையில் தமிழ் கிருஷ்ணசாமி பேட்டி

தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் ராஜினாமா

 தீபாவளிக்கு திரையரங்குகளில் 5 காட்சிகள் நடத்த  அரசு அனுமதி அளித்தது. இந்த நிலையில் திருப்பூரில்  தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சுப்பிரமணியம் தனது தியேட்டரில் 6 காட்சிகள் திரையிட்டாராம். இதுபற்றிய புகார்கள் வந்ததால்… Read More »தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் ராஜினாமா

கரூர் அருகே 2 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர் திருட்டு…. 5 பேர் கைது…

கரூர் மாவட்டம் புகளூர் காகித புரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலைக்குள் ஏராளமான காப்பர் வயர்கள் ,காப்பர் ட்யூப்கள், காப்பர் நைப் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சுமார் ரூ… Read More »கரூர் அருகே 2 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர் திருட்டு…. 5 பேர் கைது…

மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி…. பக்தர்கள் புனித நீராடல்

  • by Senthil

மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி முப்பது நாளும் நடைபெறும் துலா உற்சவம் பிரசித்தி பெற்ற விழாவாகும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகள் கூடி கருமை நிறம் அடைந்த கங்கை… Read More »மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி…. பக்தர்கள் புனித நீராடல்

காபி வித் கலெக்டர்… அரசு பள்ளி மாணவிகள் கலந்துரையாடல்…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், “காபி வித் கலெக்டர்” என்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா,  ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுடன் இன்று (16.11.2023) கலந்துரையாடினார். உடன் சிறப்பு மாவட்ட… Read More »காபி வித் கலெக்டர்… அரசு பள்ளி மாணவிகள் கலந்துரையாடல்…

திருச்செந்தூர் சூரசம்ஹார விழா ஏற்பாடுகள்…..கனிமொழி எம்.பி. ஆய்வு

தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில் கந்தசஷ்டி விழா கோலாகாலமாக துவங்கியுள்ளது. அந்த வகையில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இருக்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த வருட கந்த… Read More »திருச்செந்தூர் சூரசம்ஹார விழா ஏற்பாடுகள்…..கனிமொழி எம்.பி. ஆய்வு

30 குண்டுகள் முழங்க …..அரசு மரியாதையுடன் …. சங்கரய்யா உடல் இறுதிச்சடங்கு நடந்தது

  • by Senthil

சுந்தரப் போராட்ட வீரரும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் சங்கரய்யா  தனது 102வது வயதில் நேற்று காலை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்   காலமானார்.  தகவல் அறிந்ததும் தமிழக முதல்வர்… Read More »30 குண்டுகள் முழங்க …..அரசு மரியாதையுடன் …. சங்கரய்யா உடல் இறுதிச்சடங்கு நடந்தது

10 மசோதா, திருப்பி அனுப்பினார் கவர்னர் ரவி…. 18ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது

தமிழக  சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிப்பதில் தாமதம் காட்டுவதாகக் கூறி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டது. அத்துடன் வழக்கு விசாரணையை… Read More »10 மசோதா, திருப்பி அனுப்பினார் கவர்னர் ரவி…. 18ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது

error: Content is protected !!