Skip to content
Home » இந்தியா » Page 3

இந்தியா

தென்மேற்கு பருவமழை…. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்… இந்திய வானிலை

வருகிற பருவமழை காலத்தில் இந்தியாவில் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வுத்துறை தலைவர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா கூறியதாவது:- இந்தியாவில் தற்போது மிதமான… Read More »தென்மேற்கு பருவமழை…. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்… இந்திய வானிலை

குடிநீர் பிடிப்பதில் தகராறு…. கத்தியால் குத்தி பெண் கொலை….15வயது சிறுமி கைது

டில்லியின் பார்ஷ் பஜார் பகுதியில் பிகாம் சிங் காலனியில் வசித்து வந்த பெண் சோனி (வயது 34). இவருடைய கணவர் சத்பீர். இந்த தம்பதி அண்டை வீட்டுக்காரர்களுடன்அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இந்நிலையில், சில… Read More »குடிநீர் பிடிப்பதில் தகராறு…. கத்தியால் குத்தி பெண் கொலை….15வயது சிறுமி கைது

80 % தள்ளுபடியில் மருந்துகள், 2036ல் ஓலிம்பிக்ஸ்.. பாஜ தேர்தல் அறிக்கை..

வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். அம்பேத்கார் பிறந்த நாளான இன்று வெளியாகியுள்ள பாஜகவின் தேர்தல் அறிக்கை  ‘மோடியின் உத்தரவாதம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.  புதுடெல்லியில் உள்ள… Read More »80 % தள்ளுபடியில் மருந்துகள், 2036ல் ஓலிம்பிக்ஸ்.. பாஜ தேர்தல் அறிக்கை..

ED யால் கைது செய்யப்பட்ட கவிதா….சிபிஐயும் கைது செய்தது

  டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கெனவே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை சிபிஐ தற்போது கைது செய்திருக்கிறது.  ஏற்கனவே… Read More »ED யால் கைது செய்யப்பட்ட கவிதா….சிபிஐயும் கைது செய்தது

குடிபோதையில் டிரைவர்…. பள்ளி பஸ் கவிழ்ந்து 5 மாணவர்கள் பலி…

  • by Senthil

ஹரியாணா மாநிலம் மகேந்திரகர் மாவட்டம், கனினா கிராமம் அருகே இன்று காலை, தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. அந்தப் பேருந்தில் 4ம்… Read More »குடிபோதையில் டிரைவர்…. பள்ளி பஸ் கவிழ்ந்து 5 மாணவர்கள் பலி…

மகளுடன் நடிகை ஷில்பாஷெட்டி உடற்பயிற்சி….வைரல்

உலக சுகாதார நிறுவனம்1948ல்  நிறுவப்பட்டது. இதை குறிக்கும் வகையில்   ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 அன்று உலக சுகாதார தினம்  கொண்டாடப்படுகிறது. நேற்றுஇந்த தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், உலகில் பொது… Read More »மகளுடன் நடிகை ஷில்பாஷெட்டி உடற்பயிற்சி….வைரல்

கார்-பஸ்மோதி விபத்து… 3 பேர் பலி… ஆயுதப்படை வீரர்கள் 26 பேர் படுகாயம்..

  • by Senthil

மத்தியப் பிரதேச மாநிலம், சியோனி மாவட்டத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் சியோனி – மண்ட்லா மாநில நெடுஞ்சாலையில் தனகதா கிராமத்தில் இன்று அதிகாலை 1 மணிக்கு கார் – பஸ் மோதிக்கொண்டன. இந்த விபத்தில்… Read More »கார்-பஸ்மோதி விபத்து… 3 பேர் பலி… ஆயுதப்படை வீரர்கள் 26 பேர் படுகாயம்..

பெங்களூரு குண்டுவெடிப்பு……. தீவிரவாதியுடன் தொடர்பு…..பாஜக நிர்வாகி கைது

  • by Senthil

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த மாதம் 1-ந் தேதி அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு… Read More »பெங்களூரு குண்டுவெடிப்பு……. தீவிரவாதியுடன் தொடர்பு…..பாஜக நிர்வாகி கைது

RBI ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை….

  • by Senthil

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ ரேட்டில் மாற்றமில்லை. மாற்றமின்றி 6.5 விழுக்காடாக தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய… Read More »RBI ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை….

இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்

இமாச்சல பிரதேசத்தில் இன்று அதிகாலை  மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தூங்கிகொண்டிருந்த மக்கள் பதறியடித்து சாலைகளுக்கு ஓடிவந்தனர். இது ரிக்டர் அளவில் 5.3 என பதிவானது. சேத விவரங்கள் உடனடியாக  கிடைக்கவில்லை.  

error: Content is protected !!