Skip to content
Home » தமிழகம் » Page 325

தமிழகம்

72 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்… விடை பெற்றார் சொக்கத்தங்கம்….

  • by Senthil

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் நேற்று காலை 6.10 மணிக்கு இறந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா சுப்பிரமணியன்… Read More »72 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்… விடை பெற்றார் சொக்கத்தங்கம்….

பல்வேறு புதிய திட்டப்பணி…. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.4.38 கோடி மதிப்பீட்டில் இன்று (29.12.2023) பல்வேறு பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி… Read More »பல்வேறு புதிய திட்டப்பணி…. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

மனைவியை தீ வைத்து எரித்து கொன்ற கணவன்….

  • by Senthil

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள சேலம்கேம்ப் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (50). இவர் பெயிண்டர். இவரது 2வது மனைவி தமிழ்ச்செல்வி (37). இருவருக்கும் 17 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி 2… Read More »மனைவியை தீ வைத்து எரித்து கொன்ற கணவன்….

வாகனம் செல்ல ஒத்துழைப்பு தாருங்கள்…. பிரேமலதா ஒலிப்பெருக்கியில் வேண்டுகோள்…

  • by Senthil

தேமுதிக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று  காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள்… Read More »வாகனம் செல்ல ஒத்துழைப்பு தாருங்கள்…. பிரேமலதா ஒலிப்பெருக்கியில் வேண்டுகோள்…

முதல்வர் ஸ்டாலினுடன்…… டாக்டர் ராமதாஸ் திடீர் சந்திப்பு

  • by Senthil

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று பிற்பகல் தலைமை செயலகம் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார்.  அப்போது அமைச்சர்கள் துரைமுருகன்,  கே. என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,  தங்கம்… Read More »முதல்வர் ஸ்டாலினுடன்…… டாக்டர் ராமதாஸ் திடீர் சந்திப்பு

சம்பா பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்த தண்ணீர் விட வேண்டும்…. தஞ்சை விவசாயிகள்

  • by Senthil

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்துராஜா, அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை… Read More »சம்பா பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்த தண்ணீர் விட வேண்டும்…. தஞ்சை விவசாயிகள்

அரியலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்…. விவசாயிகள் கோாிக்கை

  • by Senthil

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவேரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட… Read More »அரியலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்…. விவசாயிகள் கோாிக்கை

கிளாம்பாக்கம் பஸ் நிலையம்…. நாளை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

  • by Senthil

சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில், சுமார்… Read More »கிளாம்பாக்கம் பஸ் நிலையம்…. நாளை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

நெல்லை மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்….12ம் தேதி ஓட்டெடுப்பு

  • by Senthil

திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருப்பவர் சரவணன்,  திமுகவை சேர்ந்தவர்.  இந்த  மாநகராட்சியில்  55 வார்டுகள் உள்ளன. இதில் 50 வார்டுகளில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றது. ஒருவர் சுயேச்சை, 4 பேர்… Read More »நெல்லை மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்….12ம் தேதி ஓட்டெடுப்பு

மக்கள் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம் புறப்பட்டார் கேப்டன்……கண்ணீருடன் விடைகொடுத்த மக்கள்

  • by Senthil

புரட்சிக்கலைஞர், கேப்டன் என தமிழக மக்களால் அழைக்கப்பட்ட விஜயகாந்த் நேற்று  காலமானார். அவரது உடலுக்கு நேற்று காலை முதல் மக்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர். இன்று மதியம் சரியாக 2.40 மணி வரை… Read More »மக்கள் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம் புறப்பட்டார் கேப்டன்……கண்ணீருடன் விடைகொடுத்த மக்கள்

error: Content is protected !!