Skip to content
Home » தமிழகம் » Page 327

தமிழகம்

பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா…… பெரம்பலூர் திமுக கொண்டாட்டம்

  • by Senthil

பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில், பேராசிரியர் க. அன்பழகனின் 102 – வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் தலைமையில் ,சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில் அவரது உருவப்படத்திற்கு… Read More »பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா…… பெரம்பலூர் திமுக கொண்டாட்டம்

அதிகனமழை…… நெல்லையில் பலி எண்ணிக்கை 9 ஆனது

நெல்லை மாவட்டத்தில்  கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. நீரில் மூழ்கி இருவரும், சுவர் இடிந்ததில் இருவரும், மின்சாரம் தாக்கி ஒருவர் உள்பட 9… Read More »அதிகனமழை…… நெல்லையில் பலி எண்ணிக்கை 9 ஆனது

போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் …. புதுகையில் 22ம் தேதி பொது ஏலம்

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுகளில் மது தொடர்பான வழக்குகளில் சம்மந்தப்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து கைப்பற்றப்பட்ட நான்கு சக்கர  வாகனம் ஒன்று, மற்றும் இருசக்கர வாகனம் 17 ஆக மொத்தம் 18… Read More »போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் …. புதுகையில் 22ம் தேதி பொது ஏலம்

டாக்டரை மிரட்டி லஞ்சம்…..மேலும் பல ED அதிகாரிகளுக்கு தொடர்பு….. அங்கித் திவாரி தகவல்

  • by Senthil

மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் அரசு டாக்டர்  சுரேஷ்பாபுவை மிரட்டி  ரூ.20 லட்சம்  லஞ்சம் வாங்கியபோது திண்டுக்கல் மாவட்ட  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டு மதுரை சிறையில்… Read More »டாக்டரை மிரட்டி லஞ்சம்…..மேலும் பல ED அதிகாரிகளுக்கு தொடர்பு….. அங்கித் திவாரி தகவல்

ஸ்ரீவைகுண்டம் ரயிலில் சிக்கி தவித்த பயணிகளுக்கு உணவு…… ஹெலிகாப்டர் மூலம் வழங்கல்…

  • by Senthil

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சுமார் 500 பயணிகள் வெள்ளத்தில் சிக்கி3 நாளாக தவித்தனர்.  அவர்களில் 250 பேரை அந்த பகுதி மக்கள் பாதுகாப்பாக மீட்டு அருகில் உள்ள பள்ளியில் தங்க வைத்தனர். இன்று  காலை … Read More »ஸ்ரீவைகுண்டம் ரயிலில் சிக்கி தவித்த பயணிகளுக்கு உணவு…… ஹெலிகாப்டர் மூலம் வழங்கல்…

தூத்துக்குடி வெள்ளப்பகுதியில் கனிமொழி எம்.பி. தீவிரம்

  • by Senthil

வரலாறு காணாத கனமழையால் நிலைக்குலைந்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகள் மிக மோசமான பாதிப்பை சந்தித்து உள்ளது, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இதை அறிந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற… Read More »தூத்துக்குடி வெள்ளப்பகுதியில் கனிமொழி எம்.பி. தீவிரம்

கல்லூரி மாணவருக்கு கல்விஉதவித்தொகை… தஞ்சை கலெக்டருக்கு பாராட்டு..

தஞ்சாவூர் பூக்கார விளார் சாலை அன்பு நகர் 5ம் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். கல்லூரி மாணவர். இவரது தந்தை ஜெய்சிங். தாய் தேவி. இவரது தந்தை ஜெய்சிங் கடந்த 2022ம் ஆண்டிலும், தாய் தேவி… Read More »கல்லூரி மாணவருக்கு கல்விஉதவித்தொகை… தஞ்சை கலெக்டருக்கு பாராட்டு..

கபிஸ்தலம் அருகே நாளை மக்கள் நேர்காணல் முகாம்…. தஞ்சை கலெக்டர்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் சரகம் ஓலைப்பாடி கிராமத்தில் நாளை மக்கள் நேர்காணல் முகாம் நடக்கிறது.  இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளதாவது … பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்த… Read More »கபிஸ்தலம் அருகே நாளை மக்கள் நேர்காணல் முகாம்…. தஞ்சை கலெக்டர்..

தென் தமிழக ரயில்கள்….. மதுரையில் இருந்து இயக்கம்

தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் தண்டவாளங்களை வெள்ளம் அரித்து விட்டது.… Read More »தென் தமிழக ரயில்கள்….. மதுரையில் இருந்து இயக்கம்

கோவை அருகே….. கிறிஸ்துமஸ் விழா….சர்வ மதத்தினரும் பங்கேற்பு

கோவை போத்தனூர் பகுதியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, சமத்துவம் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விதமாக, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், இந்துக்கள் இணைந்து “சமத்துவ கிறிஸ்மஸ் விழா” சிறப்பாக கொண்டாடினர்.தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் துறை… Read More »கோவை அருகே….. கிறிஸ்துமஸ் விழா….சர்வ மதத்தினரும் பங்கேற்பு

error: Content is protected !!