Skip to content
Home » தமிழகம் » Page 38

தமிழகம்

விழுப்புரம் -தாம்பரம் விரைவு பேசஞ்சர் ரயிலை அரியலூர் வரை நீட்டிக்கக் கோரிக்கை…

  • by Senthil

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் மு. ஞானமூர்த்தி, தென்னக ரயில்வே மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், அண்மையில் தென்னக ரயில்வேத்துறை கீழ்க்கண்ட வழித்தடத்தில் மே மாதம் 2 ம் தேதிமுதல் பேசஞ்சர் ரயில்களை நீடித்து உத்தரவிட்டுள்ளதை… Read More »விழுப்புரம் -தாம்பரம் விரைவு பேசஞ்சர் ரயிலை அரியலூர் வரை நீட்டிக்கக் கோரிக்கை…

சுற்றுலா வாகனம் வால்பாறை சாலை வளைவில் பாறையில் மோதி விபத்து… குழந்தைகள் உட்பட 31 பேர் படுகாயம்…

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் 55 வயது என்பவர் அவரது ஏற்பாட்டில் 13 குழந்தைகள் மற்றும் 18 பெரியவர்கள் என 31 நபர்களை கடந்த 24 ஆம் தேதி அன்று திருவாவூரிலிருந்து… Read More »சுற்றுலா வாகனம் வால்பாறை சாலை வளைவில் பாறையில் மோதி விபத்து… குழந்தைகள் உட்பட 31 பேர் படுகாயம்…

அரியலூர் சித்தேரி தண்ணீர் வெளியேற்றம் அடைப்பு… கலெக்டர் உடனடி நடவடிக்கை…

  • by Senthil

ரியலூர் நகராட்சிக்குட்பட்ட ஏரிகளில் சித்தேரி மிகப்பெரிய ஏரி. நகரின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாக இந்த சித்தேரி விளங்குவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டு, பொதுமக்களின் வீடுகளில் உள்ள போர்வெல்களில் தண்ணீர் மட்டம் அதிகரித்து, குடிநீர் மற்றும் இதர… Read More »அரியலூர் சித்தேரி தண்ணீர் வெளியேற்றம் அடைப்பு… கலெக்டர் உடனடி நடவடிக்கை…

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கத்தியால் வெட்டி கொலைவெறி தாக்குதல்..

நாகை மாவட்டம், செருதூர் மீன்பிடி துறைமுகத்திலிருந்த எண்முருகன் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் அவர் உள்ளிட்ட அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த முருகவேல், முத்து, சின்னையன் ஆகிய நான்கு மீனவர்கள் கோடியக்கரை அருகே 20 நாட்டிக்கல் மைல்… Read More »நாகை மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கத்தியால் வெட்டி கொலைவெறி தாக்குதல்..

அரியலூர் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா… பக்தர்கள் நேர்த்திக்கடன்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான… Read More »அரியலூர் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா… பக்தர்கள் நேர்த்திக்கடன்

தமிழகத்தில் 15 இடங்களில் 100 டிகிரியை தாண்டியது வெயில்..

  • by Senthil

தமிழகத்தில் இன்று 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது; ☀️ஈரோடு – 108.68 ☀️திருப்பத்தூர் – 107.6 ☀️சேலம் – 106.88 ☀️வேலூர் – 106.7 ☀️கரூர் பரமத்தி – 105.8… Read More »தமிழகத்தில் 15 இடங்களில் 100 டிகிரியை தாண்டியது வெயில்..

இனி ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ – பாஸ்

  • by Senthil

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தன. இந்த வழக்கு தொடர்பாக நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் காணொலி மூலம் ஆஜராகியிருந்தனர். அபோது, ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள்… Read More »இனி ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ – பாஸ்

அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் வானில் தடுமாற்றம்… பீகாரில் பரபரப்பு..

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி துவங்கி வருகிறார் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மொத்தம் 42 தொகுதிகளுக்கும் 7… Read More »அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் வானில் தடுமாற்றம்… பீகாரில் பரபரப்பு..

வரதட்சணை கொடுமை… 3 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை…

  • by Senthil

சென்னை அடுத்த மதுரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (35). இவருக்கும் சித்தலப்பாக்கத்தைச் சேர்ந்த மகேஸ்வரி (25) என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது. மகேஸ்வரி பி.எட்., படித்துள்ளார். திருமண வாழ்க்கை சில நாட்கள் சிறப்பாக… Read More »வரதட்சணை கொடுமை… 3 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை…

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூ.1 கோடி வழங்கிய நடிகர் நெப்போலியன்…

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ரூ.1 கோடி வைப்பு நிதியாக வழங்கினார் நடிகர் நெப்போலியன். இதுதொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் 2000 – 2006 ஆம் காலகட்டத்தில்… Read More »தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூ.1 கோடி வழங்கிய நடிகர் நெப்போலியன்…

error: Content is protected !!