Skip to content
Home » தமிழகம் » Page 382

தமிழகம்

சென்னையில்……மக்கள் நீதி மய்யம் நிவாரண உதவி…. நடிகர் கமல் தாராளம்

  • by Senthil

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது: சென்னையில் கடந்த பல ஆண்டுகளில்… Read More »சென்னையில்……மக்கள் நீதி மய்யம் நிவாரண உதவி…. நடிகர் கமல் தாராளம்

சேலம் திமுக இளைஞரணி மாநாடு 24ம் தேதிக்கு தள்ளிவைப்பு

திமுக இளைஞரணியின் 2வது மாநாடு வரும் 17ம் தேதி  சேலம் அடுத்த  பெத்தநாயக்கன்பாளையத்தில்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக  பிரமாண்ட  பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சென்னையில் மிக்ஜம் புயல் ஏற்பட்டு… Read More »சேலம் திமுக இளைஞரணி மாநாடு 24ம் தேதிக்கு தள்ளிவைப்பு

சென்னை பார்முலா 4…. கார்பந்தயம் ஒத்திவைப்பு

  • by Senthil

சென்னை நகரின் மையப்பகுதியான  தீவுத்திடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில்   டிசம்பர் 9, 10ம் தேதிகளில் பார்முலா 4 கார்பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.  மிக்ஜம் புயல் மழையால் சென்னை  பெரிதும் பாதிக்கப்பட்டது.… Read More »சென்னை பார்முலா 4…. கார்பந்தயம் ஒத்திவைப்பு

மிக்ஜாம் புயல்… திருச்சியிலிருந்து 2ம் கட்டமாக ரூ.30 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் …

  • by Senthil

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அனுப்பிவைத்த நிலையில், இன்று 30 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர்… Read More »மிக்ஜாம் புயல்… திருச்சியிலிருந்து 2ம் கட்டமாக ரூ.30 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் …

தன்னை கிண்டல் செய்வதாக எண்ணி மாணவனை தாக்கிய ஆசிரியர்…..

  • by Senthil

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தை அடுத்த பாவட்டக்குடி ராமையன் மகன் பிரகதீஸ்வரன் (14). நெடுங்குளம் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பிரகதீஸ்வரன் கடந்த மாதம் 21 ஆம்… Read More »தன்னை கிண்டல் செய்வதாக எண்ணி மாணவனை தாக்கிய ஆசிரியர்…..

மயிலாடுதுறை அருகே விவசாயி மின்சாரம் தாக்கி பலி….

மயிலாடுதுறை அருகே ஆற்காடு கிராமத்தை சேர்ந்த லோகநாதன்(65) விவசாயி இவர் நேற்று வயலுக்கு சென்றவர் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை ஆன் செய்துள்ளார். அப்போது இருந்த மின்கசிவால் மின்சாரம் தாக்கி லோகநாதன் மின்மோட்டார் மீதே… Read More »மயிலாடுதுறை அருகே விவசாயி மின்சாரம் தாக்கி பலி….

மைக்ரோ பினான்ஸ் ஊழியரது கெடுபிடியால் பெண் தற்கொலை… ஊழியர் மீது வழக்கு…

மயிலாடுதுறை அருகே உள்ள காளி கிராமத்தில் மலைக்குறவர் இனத்தை சேர்ந்த 60க்கும்மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். அவர்கள் கூலி வேலைக்கு சென்றுவருகின்றனர். கடுமையான உழைப்பாளிகள் என்பதால் மைக்ரோ நிதிநிறுவனத்தினர் போட்டி போட்டுக் கொண்டு கடனை வாரி… Read More »மைக்ரோ பினான்ஸ் ஊழியரது கெடுபிடியால் பெண் தற்கொலை… ஊழியர் மீது வழக்கு…

மயிலாடுதுறை… சென்னைக்கு 2 ம் கட்டமாக ரூ. 18 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள்…

சென்னை மக்களுக்கு உதவும்வகையில், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று அரசு துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள், பொது மக்களிடம் இருந்து ரூ.12 மதிப்பிலான நிவாரண பொருட்கள் பெற்று மூன்று லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.… Read More »மயிலாடுதுறை… சென்னைக்கு 2 ம் கட்டமாக ரூ. 18 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள்…

மயிலாடுதுறையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்….

  • by Senthil

மயிலாடுதுறை, வட்டாட்சியர் அ லுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம்சார்பில் மாநிலம்  தழுவிய காத்திரிப்பு போராட்டம் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமையில்  நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 25க்கும் மேற்பட்டோர் கலந்து… Read More »மயிலாடுதுறையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்….

அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதியில் மிதமான மழை…..

  • by Senthil

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக… Read More »அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதியில் மிதமான மழை…..

error: Content is protected !!