Skip to content
Home » தமிழகம் » Page 405

தமிழகம்

தஞ்சை அருகே அரிசி ஆலையில் அதிகாரிகள் அதிரடி சோதனை…

தஞ்சை மாவட்டத்தில் குறுவை நெல் கொள்முதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து நெல் விற்பனைக்காக தஞ்சை மாவட்ட கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வருவதை தடுக்கவும், ரேஷன் அரிசி பதுக்கல், விற்பனையை… Read More »தஞ்சை அருகே அரிசி ஆலையில் அதிகாரிகள் அதிரடி சோதனை…

மயிலாடுதுறை அருகே விபத்தான டூவீலரை திருடிய 3 வாலிபர்கள் கைது…

  • by Senthil

மயிலாடுதுறை அருகே கருவிழிந்தநாதபுரம் பகுதியில், கடந்த 12ஆம் தேதி கார் பைக் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர்கள் படுகாயடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். விபத்தை ஏற்படுத்திய… Read More »மயிலாடுதுறை அருகே விபத்தான டூவீலரை திருடிய 3 வாலிபர்கள் கைது…

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 28 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 28 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தஞ்சையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் குழுத் தலைவர் மற்றும் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட… Read More »தஞ்சையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்….

சாலையில் கிடந்த மனித தலை…. சேலத்தில் பயங்கர சம்பவம்…

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்திலிருந்து பேளூர் செல்லும் சாலையில் குள்ளம்பட்டி என்ற பகுதியில் சாலையின் நடுவே ரத்த வெள்ளத்தில் மனிதத் தலை கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல்… Read More »சாலையில் கிடந்த மனித தலை…. சேலத்தில் பயங்கர சம்பவம்…

டேப்பில் சிக்கி உயிருக்கு போராடிய பாம்பு… மீட்பு…

கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை போத்தனூர் ஈச்சனாரி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் உற்பத்தி… Read More »டேப்பில் சிக்கி உயிருக்கு போராடிய பாம்பு… மீட்பு…

பழங்குடியினருக்கான செயற்கை ஆபரணம் தயாரித்தல் இலவச பயிற்சி..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், மாவட்ட தொழில்மையம் சார்பில், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான (SC/ST) செயற்கை ஆபரணம் தயாரித்தல் இலவச பயிற்சியினை, மாவட்ட… Read More »பழங்குடியினருக்கான செயற்கை ஆபரணம் தயாரித்தல் இலவச பயிற்சி..

மனைவி இறந்ததும் கணவன் உயிரும் பிரிந்தது…. ஈருடல் ஓர் உயிர் இவா்கள்தானோ

மயிர்நீப்பின் உயிர்வாழா கவிரிமான் என்பார்கள்.  ஆனால் தஞ்சையில் ஒரு முதியவர், தன் மனைவி பிரிவை தாங்க முடியாமல் அடுத்த சிலமணி நேரத்தில் தானும் இயற்கை எய்திவிட்டார்.  இதைத்தான் ஈருடல் ஓருயிர் என்றார்களோ என்று சொல்லும்… Read More »மனைவி இறந்ததும் கணவன் உயிரும் பிரிந்தது…. ஈருடல் ஓர் உயிர் இவா்கள்தானோ

மிக்ஜம் புயல்….வட தமிழகத்தில் 3ம் தேதி கரை கடக்கும்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தொடர்ந்து வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக அதே பகுதியில் நிலவி வருகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த… Read More »மிக்ஜம் புயல்….வட தமிழகத்தில் 3ம் தேதி கரை கடக்கும்

கல்லூரி மாணவராக கலக்கும் ‘மணிகண்டன்’….

  • by Senthil

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர் மணிகண்டன், நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் தற்போது கல்லூரி மாணவராக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் சில புகைப்படங்கள் தற்போது… Read More »கல்லூரி மாணவராக கலக்கும் ‘மணிகண்டன்’….

error: Content is protected !!