Skip to content
Home » தமிழகம் » Page 494

தமிழகம்

ஆன்லைன் மோசடி… தஞ்சையில் ரூ.27 லட்சத்தை இழந்த பெண்… புகார்..

தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி சாலையை சேர்ந்தவர் 36 வயது இளம்பெண். இவரது கணவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அந்த இளம் பெண் தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த, அக்.10ம்… Read More »ஆன்லைன் மோசடி… தஞ்சையில் ரூ.27 லட்சத்தை இழந்த பெண்… புகார்..

கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை….

  • by Senthil

கத்தாரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் கடந்த ஆண்டு தோஹாவில் கத்தார் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 8 இந்தியர்களுக்கு கத்தார்… Read More »கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை….

31ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்…

  • by Senthil

சென்னை தலைமை செயலகத்தில் வரும் 31ம் தேதி மாலை 6.30 மணிக்கு முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்  நடைபெற உள்ளது.   பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. பல்வேறு விவகாரங்கள் குறித்த… Read More »31ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்…

தஞ்சையில் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்…

தஞ்சை ரயிலடி அருகே மாவட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் உமா, வீராச்சாமி, சோமு ஆகியோர் முன்னிலை… Read More »தஞ்சையில் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்…

கரூர் டிப்போ உதவி பொறியாளர் அரசு பஸ் டிரைவரை தாக்கியதாக பரபரப்பு புகார்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் லிமிடெட் கரூர் மண்டலத்தின் கீழ் இரண்டு கிளைகள் இயங்கி வருகிறது. கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த… Read More »கரூர் டிப்போ உதவி பொறியாளர் அரசு பஸ் டிரைவரை தாக்கியதாக பரபரப்பு புகார்..

தூய்மை பணியாளர்களுக்கான நல வாரிய பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்…

  • by Senthil

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூய்மை பணியாளர்களுக்கான நல வாரிய பணிகள் மற்றும் மறுவாழ்வு பணிகள் குறித்து அத்துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில்… Read More »தூய்மை பணியாளர்களுக்கான நல வாரிய பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்…

தஞ்சையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய நபர் கைது…..

  • by Senthil

தஞ்சை, புன்னைநல்லூர்  மாரியம்மன் கோயில் அருகே வசிக்கும்  சாய்ரகு என்கிற ரகுராம் (39) இந்து எழுச்சி பேரவையின் தஞ்சை நகர தலைவராக உள்ளார். இவர் தஞ்சை – நாகை சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில்… Read More »தஞ்சையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய நபர் கைது…..

ஹாரீஜ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு கடும் கட்டுப்பாட்டுடன் அனுமதி…

சென்னையில் ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சி நாளை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. 20,000 பார்வையாளர்கள் வரை பங்கேற்கும் இந்த மைதானத்தில் இதுவரை… Read More »ஹாரீஜ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு கடும் கட்டுப்பாட்டுடன் அனுமதி…

திருச்சி அருகே வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீள சாரைபாம்பு….

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி அருகே துவரங்குறிச்சி திடீர் நகர் குடியிருப்பு பகுதியில் வீட்டிற்குள் 10 அடி நீள சாரை பாம்பு ஒன்று சென்றுள்ளது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் துவரங்குறிச்சி தீயணைப்புத்… Read More »திருச்சி அருகே வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீள சாரைபாம்பு….

எனக்கு காதல் திருமணமா இருந்தா சூப்பரா இருக்கும்…நடிகை கங்கனா ரனாவத்…

நடிகை கங்கனா ரனாவத் 36 வயதாகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் தொடர்ச்சியாக சினிமாவில் நடித்து கொண்டு இருக்கிறார். கடைசியாக இவர் தமிழில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை… Read More »எனக்கு காதல் திருமணமா இருந்தா சூப்பரா இருக்கும்…நடிகை கங்கனா ரனாவத்…

error: Content is protected !!