Skip to content
Home » தமிழகம் » Page 500

தமிழகம்

14 வயது சிறுமியிடம் அத்துமீறிய வாலிபருக்கு 27 ஆண்டு சிறை….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டத்துக்கு உள்பட்ட சொர்ணாகாட்டைச் சேர்ந்தவர் செல்வம் மகன் ரஞ்சித் (27). இவர் 2017ம் ஆண்டில் 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று முறைகேடாக நடந்து கொண்டார். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசார்… Read More »14 வயது சிறுமியிடம் அத்துமீறிய வாலிபருக்கு 27 ஆண்டு சிறை….

மழை வேண்டி தவளைகளுக்கு ”டும் டும்”…… கோவை அருகே ருசிகரம்…

கோவையில் தற்பொழுது கடுமையான வெயில் வாட்டில் வதைத்து வருகிறது இந்நிலையில் கோவையில் தொடர்ந்து மழை பெய்ய வேண்டியும் பொதுமக்கள் நலமாக இருக்க வேண்டிய வேடப்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும்… Read More »மழை வேண்டி தவளைகளுக்கு ”டும் டும்”…… கோவை அருகே ருசிகரம்…

கரூர் கலெக்டர், எஸ்.பி. திடீர் மாற்றம்

  • by Senthil

தமிழ்நாடு  முழவதும் பல ஐஏஎஸ், ஐபிஎஸ்  அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு: கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும், செங்கல்பட்டு துணை ஆட்சியர் லட்சுமிபதி தூத்துக்குடி ஆட்சியராகவும் நியமனம்… Read More »கரூர் கலெக்டர், எஸ்.பி. திடீர் மாற்றம்

வடகிழக்கு பருவமழை தொடங்காதது ஏன்? புதிய தகவல்

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 18-ந்தேதி வாக்கில் தொடங்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 10 நாட்கள் தாமதமாக இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம்… Read More »வடகிழக்கு பருவமழை தொடங்காதது ஏன்? புதிய தகவல்

கர்நாடக அரசை கண்டித்து… திருச்சி அருகே ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் கைது…

தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக டெல்டா  பகுதிகளில் போராட்டம் வலு அடைந்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினர் பல்வேறு விவசாய அமைப்புகள் என நூதன… Read More »கர்நாடக அரசை கண்டித்து… திருச்சி அருகே ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் கைது…

உலக கண்ணொளி தினம்… சமயபுரத்தில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி..

திருச்சி மாவட்டம், சமயபுத்தில் உலக கண்ணொளி தினத்தை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று உலக கண்ணொளி தினத்தை முன்னிட்டு தனலட்சுமி சீனிவாசன்… Read More »உலக கண்ணொளி தினம்… சமயபுரத்தில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி..

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா அதிரடி மாற்றம்

  • by Senthil

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் ெ சய்யப்பட்டனர்.  அதன்படி பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்த காகர்லா உஷா மாற்றப்பட்டு அந்த துறை செயலாளராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டார். இதுபோல தகவல் தொழில் நுட்பத்துறை செயலாளராக தீரஜ்குமார் … Read More »பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா அதிரடி மாற்றம்

கோவையில் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்….

  • by Senthil

கோவை சிவானந்த காலனி பகுதியில் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தினர் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில், ” கால்நடை ஆய்வாளர் பயிற்சியை தொடங்கி… Read More »கோவையில் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்….

தஞ்சை மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் அமலாக்கத் துறை அதிகாரிகள்  இன்று அதிரடி சோதனை நடத்தினர். காவிரி, கொள்ளிடத்திலுள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் மணல் அள்ளப்பட்டதா,… Read More »தஞ்சை மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை அருகே 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சென்னை அடுத்த திருவள்ளூர் மாவட்டம்  சோழவரத்தை அடுத்த பூதூர் மாரம்பேடு பகுதியில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி முத்து சரவணன் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னாள் ஊராட்சி மன்றதலைவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முத்து… Read More »சென்னை அருகே 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

error: Content is protected !!