Skip to content
Home » தமிழகம் » Page 505

தமிழகம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்களின் அறவழிப் போராட்டம்…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ளூர் மக்களை தரிசனம் செய்ய அனுமதிக்காத கோயில் இணை ஆணையர் மற்றும் கோயில் நிர்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் சங்கம. சார்பில் பொதும மக்களின் அறவழிப் போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்களின் அறவழிப் போராட்டம்…

காவேரி ஆற்றில் ஆண் , பெண் என 2பேர் சடலமாக மீட்பு..

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே உள்ள புங்கொடை காவேரி ஆற்றில் நாமக்கல் மாவட்டம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (32) இவர் நாமக்கல் பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்கில் சப்ளரியாக வேலை… Read More »காவேரி ஆற்றில் ஆண் , பெண் என 2பேர் சடலமாக மீட்பு..

திருச்சியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பெண் காவலர் இரு சக்கர விழிப்புணர்வு பேரணி…

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளான அக்டோபர் 31 தேசிய ஒற்றுமை தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பெண்களின் முக்கியத்துவம், வலிமை, பாதுகாப்பு மற்றும் பெண் பாலின சமத்துவம்… Read More »திருச்சியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பெண் காவலர் இரு சக்கர விழிப்புணர்வு பேரணி…

பெரம்பலூரில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு பேரணி

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் தகவல் பெறும் உரிமை சட்டம் விழிப்புணர்வு பேரணி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அம்பிகா தலைமையில் நடைபெற்றது.பெரம்பலூர் துறைமங்கலம்… Read More »பெரம்பலூரில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு பேரணி

ரஜினியை ஆர்வத்துடன் சந்தித்த கேரளா ரஜினி ரசிகர்கள்…

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், நடிகர்கள் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சுனில், விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால் உட்பட பல நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த… Read More »ரஜினியை ஆர்வத்துடன் சந்தித்த கேரளா ரஜினி ரசிகர்கள்…

அனுமதியில்லாமல் 100 ஏக்கரில் கிராவல் குவாரி.. மாஜி ஊ.ம.தலைவரை கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்…

  • by Senthil

மணல் குவாரிகளில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் குவாரிகளை நடந்தி வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ். ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதன் அடிப்படையில் ராமச்சந்திரன் மீது… Read More »அனுமதியில்லாமல் 100 ஏக்கரில் கிராவல் குவாரி.. மாஜி ஊ.ம.தலைவரை கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்…

எம்.டி மாணவி தற்கொலை.. 3 பேராசிரியர்களிடம் விசாரணை..

  • by Senthil

தூத்துக்குடி மாவட்டம் வி.டி.சி. நகரைச் சேர்ந்த சிவக்குமார் மகள் டாக்டர் சுஜிர்தா (27). எம்பிபிஎஸ் முடித்துள்ள இவர், குலசேகரம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு எம்.டி. படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து… Read More »எம்.டி மாணவி தற்கொலை.. 3 பேராசிரியர்களிடம் விசாரணை..

நீலகிரியில் 10 புலிகள் இறந்ததற்கு பட்டினி, சண்டை, விஷம் காரணம்..

சமீபத்தில் நீலகிரி மாவட்ட காடுகளில் அடுத்தடுத்து 10 புலிகள் இறந்து கிடந்தன. இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக நேற்று தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.. அதில் நீலகிரி… Read More »நீலகிரியில் 10 புலிகள் இறந்ததற்கு பட்டினி, சண்டை, விஷம் காரணம்..

பெரம்பலூரில் பட்டபகலில் BSNL ஓய்வு ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை-பணம் கொள்ளை..

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் செல்வராஜ், இவர் பெரம்பலூர் BSNL நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில், பெரம்பலூர் சூப்பர் நகர் தெற்கு தெருவில் 12 ஆண்டுகளாக சொந்த வீட்டில் வசித்து… Read More »பெரம்பலூரில் பட்டபகலில் BSNL ஓய்வு ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை-பணம் கொள்ளை..

காடை,கோழி ‘ குடியிருப்பில் புகுந்த 7 அடி நீள சாரை பாம்பு….. பரபரப்பு

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே  தாளக்குடி ஊராட்சியில் உள்ள கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 75 வயதான சுந்தரம். இவரது மகன் 47 வயதான செந்தில்குமார். விவசாயிகளான இவர்கள் தங்களது தோட்டத்தில் வாழ்வாதாரத்திற்காக N நாட்டுக்கோழி கருங்கோழி… Read More »காடை,கோழி ‘ குடியிருப்பில் புகுந்த 7 அடி நீள சாரை பாம்பு….. பரபரப்பு

error: Content is protected !!