Skip to content
Home » தமிழகம் » Page 508

தமிழகம்

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காது என கூற அண்ணாமலை என்ன நீதிபதியா?.. அழகிரி காட்டம்..

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி  நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை… பாஜகவில் சேர்ந்தவுடனே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, தோல்வியடைந்து பிறகு தமிழக பாஜக தலைவராக பதவி உயர்வு பெற்ற அண்ணாமலை பொறுப்பேற்றது முதற்கொண்டு நாள்தோறும்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காது என கூற அண்ணாமலை என்ன நீதிபதியா?.. அழகிரி காட்டம்..

வால்பாறையில் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 5பேர் பலி. பரபரப்பு

  • by Senthil

கோவை மாவட்டம் வால்பாறைக்கு கோவை கிணத்துக்கடவு பகுதி கல்லூரி யைச் சேர்ந்த 10 மாணவர்கள் வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர் .இவர்கள் மாலை வால்பாறை அருகே உள்ள சோலையாறு சுங்கம் ஆற்றில் குளிக்க சென்றனர். அவர்களில்… Read More »வால்பாறையில் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 5பேர் பலி. பரபரப்பு

27ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்… பெரம்பலூர் கலெக்டர்..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.10.2023 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள்,… Read More »27ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்… பெரம்பலூர் கலெக்டர்..

அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கும் நிகழ்வு …

அரசு உயர்நிலைப்பள்ளியில் தொடக்க விழா நிகழ்வு அசூரில் நடைபெற்றது. உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கும் நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மேலும்… Read More »அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கும் நிகழ்வு …

சித்தர் முறைப்படி “பங்காரு அடிகளார் ” உடல் நல்லடக்கம்….

  • by Senthil

ஆன்மீகவாதியான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.  முதல்வர் ஸ்டாலின் பங்காரு அடிகளாருக்கு நேரில் சென்று இன்று அஞ்சலி செலுத்தினார்.  பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன்… Read More »சித்தர் முறைப்படி “பங்காரு அடிகளார் ” உடல் நல்லடக்கம்….

அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது நேற்று காலை (19-10-2023) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

தஞ்சையில் கடும் பனி மூட்டம்… வாகன ஓட்டிகள் அவதி…

தஞ்சையில் இன்று காலை கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பனியால் வெண்மேகங்கள் போல் படர்ந்து பாதி அளவே தெரிந்தது. இதேபோல்… Read More »தஞ்சையில் கடும் பனி மூட்டம்… வாகன ஓட்டிகள் அவதி…

வடகிழக்கு பருவமழை… தலைமைச் செயலாளர் ஆலோசனை….

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இருந்து விலகியுள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதாவது வருகிற 23ம் தேதி முதல்… Read More »வடகிழக்கு பருவமழை… தலைமைச் செயலாளர் ஆலோசனை….

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. வெளுக்க போகும் மழை

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக, இந்திய வானிலை மையம் அறிவித்திருக்கிறது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி… Read More »உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. வெளுக்க போகும் மழை

மேல கை வைத்தால் கொன்று விடுவோம்… நாங்க ஆட்சிக்கு வந்தால்… சீமான் பரபரப்பு பேச்சு…

சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- இலங்கைக்கு கப்பல் பயணம் அறிவித்த அன்றே தெரியும். அந்த கப்பல் பயணிக்கப் போவதில்லை. தமிழக மீனவர்கள் மீது இலங்கை… Read More »மேல கை வைத்தால் கொன்று விடுவோம்… நாங்க ஆட்சிக்கு வந்தால்… சீமான் பரபரப்பு பேச்சு…

error: Content is protected !!