Skip to content
Home » தமிழகம் » Page 591

தமிழகம்

திருச்சி மெர்சி ஆர் கே சாரிட்டி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்….

  • by Senthil

திருச்சி புத்தூர் ஒய் எம் சி ஏ மைதானத்தில் வளாகத்தில் மெர்சி ஆர் கே சாரிட்டி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது இம்மருத்துவ முகாமில் ரத்னா குளோபல் மருத்துவமனை ,அப்போலோ மருத்துவமனை,… Read More »திருச்சி மெர்சி ஆர் கே சாரிட்டி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்….

மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஆய்வு செய்யும் பணி துவக்கம்….

  • by Senthil

பெரம்பலூரில் டான் அறக்கட்டளை பெண்களின் முன்னேற்றம் , குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு , பின்தங்கிய குழந்தைகளுக்கு கல்வி என பல்வேறு சமூக முன்னேற்ற பணிகள் மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு போன்ற பணிகளை செய்து… Read More »மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஆய்வு செய்யும் பணி துவக்கம்….

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்றிய,நகர, பேரூர் மாணவர் அணி அமைப்பாளர்கள் நேர்காணல்..

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்றிய,நகர, பேரூர் மாணவர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நேர்காணல் நடைபெற்றது. மாவட்ட கழகச்செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நேர்காணலில் மாநில மாணவர் அணி துணை தலைவர் ராஜீவ்காந்தி,… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்றிய,நகர, பேரூர் மாணவர் அணி அமைப்பாளர்கள் நேர்காணல்..

பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம்… எடப்பாடி கோரிக்கை

  • by Senthil

அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: திமுக, ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை பயிர்களுக்கு காப்பீடு செய்ய… Read More »பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம்… எடப்பாடி கோரிக்கை

பாலகன் சரஸ்வதி கல்லூரி மாணவிகளுக்கு……பேரிடர் மீட்புப் படையினர் விழிப்புணர்வு பயிற்சி..

  • by Senthil

நெல்லை வந்துள்ள பேரிடர் மீட்புப் படையினர் பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கல்லூரி நிறுவனர் … Read More »பாலகன் சரஸ்வதி கல்லூரி மாணவிகளுக்கு……பேரிடர் மீட்புப் படையினர் விழிப்புணர்வு பயிற்சி..

மூளைச்சாவு அடைந்த தொழில் அதிபர்… 5 பேருக்கு மறுவாழ்வு….

  • by Senthil

கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் வி.ஜே.ஜிஜான் (41).  இவர் காமராஜபுரத்தில் அவரது மனைவி . டின்னி ஜிஜான் மற்றும் அவரது தந்தை V.P. ஜான் அவர்களுடன் வசித்துவந்தார். இவர் கடந்த 19.09.2023″ஆம் தேதி காலை 6.00… Read More »மூளைச்சாவு அடைந்த தொழில் அதிபர்… 5 பேருக்கு மறுவாழ்வு….

திருச்சி அருகே கிராவல் மண் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல்….

  • by Senthil

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே தீராம்பாளையம் பாறைகொட்டத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு சொந்தமான டிப்பர் லாரியை ஓட்டுநரை வைத்து ஓட்டி வந்துள்ளார்.இந்நிலையில் மண்ணச்சநல்லூர் பகுதியில் அனுமதியின்றி லாரியில் கிராவல் மண் கடத்துவதாக திருச்சி கனிமவள… Read More »திருச்சி அருகே கிராவல் மண் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல்….

2 போலீசின் கள்ளக்காதலால் குடும்பமே அழிந்த சோகம்… பகீர் தகவல்

  • by Senthil

மதுரை அருகே உள்ள திருப்பாலை பகுதியை சேர்ந்த சுப்புராஜ் (வயது 40). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தை சேர்ந்த ஜெயலட்சுமி (37) என்பவருக்கும் 12… Read More »2 போலீசின் கள்ளக்காதலால் குடும்பமே அழிந்த சோகம்… பகீர் தகவல்

உடலுறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

  • by Senthil

விபத்துக்கள் மற்றும் சில காரணங்களால் சிலருக்கு  மூளைச்சாவு ஏற்பட்டு விடும். இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால் அவர்களை மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டு வர முடியாது. அதே நேரத்தில் அவர்கள் உடலில் உயிர் இருக்கும். ஆனால்… Read More »உடலுறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

ஒரே நாளில் 1024 கிலோ கெட்டுப்போன இறைச்சி அழிப்பு… பொதுமக்கள் ஷாக்…

  • by Senthil

சமீபத்தில் நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம்   நாமக்கல் மாவட்டம் சேலம் சாலையில் மிஸ்டர் பர்கர் என்ற கடை அமைந்துள்ளது.  இங்கு பர்கர் சாப்பிட்ட… Read More »ஒரே நாளில் 1024 கிலோ கெட்டுப்போன இறைச்சி அழிப்பு… பொதுமக்கள் ஷாக்…

error: Content is protected !!