Skip to content
Home » தமிழகம் » Page 594

தமிழகம்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்…. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

  • by Senthil

தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். அதன்படி, அடுத்த மாதம் அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இது டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் .… Read More »வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்…. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

மகளிர் உரிமைத்தொகை…. உதவி மையங்கள் செயல்படத் தொடங்கியது

  • by Senthil

தி.மு.க. அரசு தனது தேர்தல் அறிக்கையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த திட்டம் கடந்த 15-ந் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தொடங்கப்பட்டது. காஞ்சீபுரத்தில் நடந்த… Read More »மகளிர் உரிமைத்தொகை…. உதவி மையங்கள் செயல்படத் தொடங்கியது

தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு…. அமைச்சர் மா.சு. உத்தரவு..

நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி சாலையில் இயங்கி வந்த ஒரு தனியார் ஓட்டல் ஒன்றில் நேற்று சுஜாதா என்பவர் தனது குடும்பத்தினருடன் சவர்மா உள்ளிட்ட சில உணவு வகைகளை வாங்கியுள்ளார். இதனை குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார்.… Read More »தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு…. அமைச்சர் மா.சு. உத்தரவு..

மகள் தற்கொலை…. நடிகர் விஜய் ஆண்டனியிடம் போலீஸ் விசாரணை

காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்பட பல்வேறு படங்களுக்கு படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் விஜய் ஆண்டனி. இவர் காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரது மகள் … Read More »மகள் தற்கொலை…. நடிகர் விஜய் ஆண்டனியிடம் போலீஸ் விசாரணை

க. பரமத்தி அருகே லாரி மீது டூவீலர் மோதி கல்லூரி மாணவர் பலி…

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே தேசிய நெடுஞ்சாலையில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த காஜா மெய்னுதீன் வயது 18, ஹாஜி அஹமது(20) 2 கல்லூரி மாணவர்கள் 3 நாட்கள் விடுமுறை முடிந்து கோவையில் உள்ள கல்லூரிக்கு… Read More »க. பரமத்தி அருகே லாரி மீது டூவீலர் மோதி கல்லூரி மாணவர் பலி…

தஞ்சையில் ஆண்களுக்கான இறகு பந்து போட்டி….

  • by Senthil

தஞ்சாவூர் தனியார் அறக்கட்டளை சார்பில், ஆண்களுக்கான இறகுபந்து போட்டிகள், தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள ராயல் கிளப் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கில் 17 நாட்கள் நடைபெற்றது. இதில் முதல் இடத்தை பிடித்தவர்களுக்கு பரிசுகள்… Read More »தஞ்சையில் ஆண்களுக்கான இறகு பந்து போட்டி….

தஞ்சை அருகே சூறாவளி காற்றுடன் கனமழை… வாழைமரங்கள் சேதம்..

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சுற்றுவட்டார பகுதியான வடுகக்குடி சாத்தனூர், வளப்பகுடி , மருவூர் ஆகிய பகுதிகளில் நெல்லுக்கு அடுத்த படியாக வாழை சாகுபடி அதிக அளவில் செய்யப்படும். பல ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்கள்… Read More »தஞ்சை அருகே சூறாவளி காற்றுடன் கனமழை… வாழைமரங்கள் சேதம்..

விநாயகர் சதுர்த்தி… தேங்காய் துதிக்கை போன்ற உருவத்தில் காட்சி… பக்தர்கள் பரவசம்..

  • by Senthil

கரூர் அருகே விநாயகர் சதுர்த்தியன்று சாமிக்கு உடைத்த தேங்காய் துதிக்கை போன்ற உருவத்தில் காட்சி தந்ததால் பக்தர்கள் பரவசம் – வீடியோ வைரலாக பரவி வருகிறது. நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக… Read More »விநாயகர் சதுர்த்தி… தேங்காய் துதிக்கை போன்ற உருவத்தில் காட்சி… பக்தர்கள் பரவசம்..

நாகையில் கோலாகலமாக நடைபெற்ற அத்திவிநாயகர் ஊர்வலம்…

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் 32 அடி உயர அத்தி விநாயகர் ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரசித்திபெற்ற நீலாதாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட விநாயகர் ஊர்வலத்தில், இந்திவிலேயே 32 அடி உயர… Read More »நாகையில் கோலாகலமாக நடைபெற்ற அத்திவிநாயகர் ஊர்வலம்…

காவிரி ஆணையம் உத்தரவு……தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தது கர்நாடகம்

டில்லியில் நேற்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடிவீதம் 15 தினங்களுக்கு  தண்ணீர் திறந்து விட ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் 3 ஆயிரம் கனஅடி தான்… Read More »காவிரி ஆணையம் உத்தரவு……தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தது கர்நாடகம்

error: Content is protected !!