Skip to content
Home » தமிழகம் » Page 877

தமிழகம்

எம்பி கனிமொழி இல்லத்தில் கலைஞரின் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

இன்று (03/06/2023), முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சிஐடி காலனியில் உள்ள திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. இல்லத்தில் திமுக தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்… Read More »எம்பி கனிமொழி இல்லத்தில் கலைஞரின் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

ஒடிசா ரயில் விபத்து…. மீட்பு பணியில் இந்திய ராணுவம்…..

நேற்று இரவு 2 மணி அளவில்ஒடிசா ரயில் விபத்தில் 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்தானது. இந்த கோரவிபத்தில் 288 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி பெரும்… Read More »ஒடிசா ரயில் விபத்து…. மீட்பு பணியில் இந்திய ராணுவம்…..

ஒடிசா விபத்து… புதுகையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு விழா ஒத்திவைப்பு…

ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹநாகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 6:45 மணியளவில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கிட்டத்தட்ட… Read More »ஒடிசா விபத்து… புதுகையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு விழா ஒத்திவைப்பு…

ஒடிசா கோர ரயில் விபத்து…. கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு….

சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 2 மணி அளவில் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில்  288 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிக்கொண்டிருப்பதவர்களை போராடி மீட்டு வருகின்றனர்.… Read More »ஒடிசா கோர ரயில் விபத்து…. கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு….

சிறுமி பாலியல் வன்கொடுமை….வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை…

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் எம். ஆனந்தராஜ் (27). இவர் 2019 ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை காதலித்து பாலியல் வல்லுறவு செய்தார். இதுகுறித்து திருவையாறு அனைத்து மகளிர் காவல்… Read More »சிறுமி பாலியல் வன்கொடுமை….வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை…

ரயில் விபத்து.. 230 பேர் பலி…பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து.. தலைமை கழகம்

தலைமைக் கழக அறிவிப்பு… கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒடிசாவில் பயங்கர விபத்திற்குள்ளாகி 230-க்கும்… Read More »ரயில் விபத்து.. 230 பேர் பலி…பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து.. தலைமை கழகம்

பெரம்பலூர் அருகே அரசு பஸ் மோதி தலை நசுங்கி வாலிபர் பலி….

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சப்பிள்ளை மகன் கோபி என்பவர் குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சாலையில் நடந்து சென்ற போது எதிர்பாராவிதமாக மேலப்புலியூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி வந்த அரசு பேருந்து… Read More »பெரம்பலூர் அருகே அரசு பஸ் மோதி தலை நசுங்கி வாலிபர் பலி….

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் பாலமுருகனுக் சிறப்பு அபிஷேகம்- ராஜ அலங்காரம்….

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் பாலமுருகனுக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,… Read More »கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் பாலமுருகனுக் சிறப்பு அபிஷேகம்- ராஜ அலங்காரம்….

96 இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் கார்த்தி…..

கடந்த 2018-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘96’.  பள்ளிப்பருவ காதலை மையப்படுத்தி வெளியானதால் இப்படத்தின் கதையை பலரும் அவர்களது சொந்த வாழ்வுடன் தொடர்புப்படுத்திக் கொண்டனர். பிரேம்குமார் இயக்கத்தில்… Read More »96 இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் கார்த்தி…..

கரூரில் வருமானவரித்துறை சோதனை நிறைவு…

கரூரில் வரி ஏய்ப்பு தொடர்பாக கடந்த 26-ந்தேதி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வருமான வரித்துறை… Read More »கரூரில் வருமானவரித்துறை சோதனை நிறைவு…

error: Content is protected !!