Skip to content
Home » தமிழகம் » Page 948

தமிழகம்

திருச்சி உட்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 05.05.2023 (இன்று) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை… Read More »திருச்சி உட்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

கேரளா ஸ்டோரி கோவையில் வெளியீடு…. தியேட்டர் முன் போராட்டம்

இந்தி இயக்குனர் சுதீப்டோ சென், ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இந்த படத்தின் ”டீசர்” சமீபத்தில் வெளியானது. அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும்,… Read More »கேரளா ஸ்டோரி கோவையில் வெளியீடு…. தியேட்டர் முன் போராட்டம்

கரூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம்….

கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார். கரூர், திருப்பூர், திருச்சி, ஈரோடு… Read More »கரூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம்….

என்ஜினீயரிங் கவுன்சலிங்… ஆகஸ்ட் 2ம் தேதி தொடக்கம்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில்… Read More »என்ஜினீயரிங் கவுன்சலிங்… ஆகஸ்ட் 2ம் தேதி தொடக்கம்

கரூர் தான்தோன்றி மலை ஊரணி காளியம்மன் கோவில் பால்குட விழா…

கரூர் தான்தோன்றி மலை ஊரணி காளியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத பால்குட திருவிழா- ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன். கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை பகுதியில் குடிகொண்டு அருள்… Read More »கரூர் தான்தோன்றி மலை ஊரணி காளியம்மன் கோவில் பால்குட விழா…

புதுகையில் திருட்டு செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த எஸ்பி வந்திதா….

புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே,  போலீஸ் ஸ்டேசன்களில் பதிவான தொலைந்து போன மொபைல் போன் வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் பதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல்… Read More »புதுகையில் திருட்டு செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த எஸ்பி வந்திதா….

ரயில் மோதி பள்ளி மாணவி பலி…. கரூர் அருகே பரிதாபம்…. போலீஸ் விசாரணை…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மருதூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வன் இவரது மகள் கனிமொழி(15). இவர் திருச்சி மாவட்டம் அரவனூரில் உள்ள தனது மாமா வீட்டில் இருந்து உறையூரில் உள்ளது தனியார் பள்ளியில்… Read More »ரயில் மோதி பள்ளி மாணவி பலி…. கரூர் அருகே பரிதாபம்…. போலீஸ் விசாரணை…

ஜி. வி. பிரகாஷ்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் ”டியர்”… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

‘இசை அசுரன்’ ஜி. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘டியர்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.  ‘செத்தும் ஆயிரம் பொன்’ எனும் திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன்… Read More »ஜி. வி. பிரகாஷ்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் ”டியர்”… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

பூஜையுடன் துவங்கிய “SK21″… சிவகார்த்திக்கேயன் படத்தை துவக்கி வைத்த கமல்….

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தொடக்கவிழா வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.  தென்னிந்தியாவில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தையடுத்து ‘ரங்கூன்’… Read More »பூஜையுடன் துவங்கிய “SK21″… சிவகார்த்திக்கேயன் படத்தை துவக்கி வைத்த கமல்….

புதுகை அருகே பகுதிநேர ரேசன் கடை… அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்…

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், குளமங்கலம் தெற்கு, கருவன் குடியிருப்பு பகுதியில் பகுதிநேர ரேசன் கடையினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று திறந்து வைத்தார். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு… Read More »புதுகை அருகே பகுதிநேர ரேசன் கடை… அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்…

error: Content is protected !!