Skip to content
Home » திருச்சி » Page 31

திருச்சி

திருச்சி உள்பட 8 இடங்களில் மஹா சிவராத்திரி விழா ….

  • by Senthil

கோவையில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மார்ச் 4-ம் தேதி வரை வலம் உள்ளது. மேலும், மார்ச் 8-ம் தேதி கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும்… Read More »திருச்சி உள்பட 8 இடங்களில் மஹா சிவராத்திரி விழா ….

வீட்டு குடிநீர் இணைப்புக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்…. திருச்சி மாநகராட்சி

திருச்சி மாநகராட்சியின்  நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில்  கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: திருச்சி மாநகராட்சியில் தற்போது  தினமும் 135 எம்எல்டி  அளவு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அளவினை தங்கு டையின்றி வழங்க காவிரி… Read More »வீட்டு குடிநீர் இணைப்புக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்…. திருச்சி மாநகராட்சி

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் ….. ஒவ்வொரு வார்டுக்கும் ரூ.90 லட்சம் ஒதுக்கீடு

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டத்துக்க  மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆணையர் சரவணன் முன்னிலை வகித்தார்.  கூட்டம்  தொடங்கியதும்  நி்திக்குழு தலைவர்  முத்துசெல்வம்,  பட்ஜெட் அறிக்கையை மேயர்,  கமிஷனரிடம் … Read More »திருச்சி மாநகராட்சி பட்ஜெட் ….. ஒவ்வொரு வார்டுக்கும் ரூ.90 லட்சம் ஒதுக்கீடு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மாசி திருவிழா நிறைவு …

  • by Senthil

பூலோக வைகுண்டம் என போற்றப்படும், 108 திவ்யதேசங்க ளில் முதன்மையானது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு மாசி தெப்பத்திருவிழா கடந்த 12ம் தேதி தொடங் கியது. விழாவின் 7ம் நாளான நேற்றுமுன்தினம் மாலை… Read More »ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மாசி திருவிழா நிறைவு …

திருச்சி அருகே திருநெடுங்களநாதர் கோவிலில் நாளை 10ம்ஆண்டு ஸம்வஸ்திர அபிஷேக விழா…

திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்குளத்தில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான அருள்மிகு ஒப்பில்லா நாயகி உடனுறை அருள்மிகு திரு நெடுங்களநாதர் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நாளை (22.02.2024) 10ம் ஆண்டு… Read More »திருச்சி அருகே திருநெடுங்களநாதர் கோவிலில் நாளை 10ம்ஆண்டு ஸம்வஸ்திர அபிஷேக விழா…

அரியமங்கலம் ஊ.ஒ.நடுநிலை பள்ளியில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி..

  • by Senthil

திருச்சி உக்கடை அரியமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு பேச்சு, கவிதை, கட்டுரை மற்றும் விளையாட்டுப் போட்டிகள்… Read More »அரியமங்கலம் ஊ.ஒ.நடுநிலை பள்ளியில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி..

திருச்சி அருகே சாலை விபத்தில் ஒரு வயது குழந்தை பலி… பெற்றோர்கள் படுகாயம்..

  • by Senthil

திண்டுக்கல் மாவட்டம் இ. வி. ஆர் சாலை சிவாஜி கணேசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்.இவரது மகன் 30 வயதான சண்முகப்பிரியன். இவருடைய மனைவி 25 வயதான மேனகா. இவர்களுக்கு ஒரு வயதில் கவி… Read More »திருச்சி அருகே சாலை விபத்தில் ஒரு வயது குழந்தை பலி… பெற்றோர்கள் படுகாயம்..

மின் ஊழியர் மயங்கி பலி… திருச்சி கிரைம்…

  • by Senthil

திருச்சி அரியமங்கலம் நேருஜி நகர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் வயது (56) இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பினார்… Read More »மின் ஊழியர் மயங்கி பலி… திருச்சி கிரைம்…

திருச்சி ஏர்போட்டில் பாஸ்போர்ட்டை திருத்திய சிவகங்கை பயணி கைது…

திருச்சி சர்வதேச விமான நிலைய இமிகிரேஷன் அதிகாரி மெய்யப்பன் மற்றும் குழுவினர் பயணிகளின் ஆவணங்களை சோதனைக்கு உட்படுத்தினர் அப்போது மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமான பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் சரி பார்த்தனர்.… Read More »திருச்சி ஏர்போட்டில் பாஸ்போர்ட்டை திருத்திய சிவகங்கை பயணி கைது…

திருச்சியில் தொழிலாளியிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடிகள் 4பேர் கைது…..

  • by Senthil

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் அந்தோணியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் L (வயது 24).. லோடுமேன். இவர் பாலக்கரை மணல்வாரித் வு துறை பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடம் பகுதியில் நடந்து சென்றார்.அப்போது… Read More »திருச்சியில் தொழிலாளியிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடிகள் 4பேர் கைது…..

error: Content is protected !!