Skip to content
Home » திருச்சி » Page 58

திருச்சி

திருச்சி அருகே மனைவி-மகளிடம் தகராறு செய்த தந்தை தற்கொலை…

  • by Senthil

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூரில் மனைவி, மகளிடம் தகராறு செய்த தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறுகாம்பூர் செந்தாமரைக்கண் படையாட்சி தெருவைச் சேர்ந்தவர் 52 வயதான கேசவன்.இவர் மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இவர்… Read More »திருச்சி அருகே மனைவி-மகளிடம் தகராறு செய்த தந்தை தற்கொலை…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடங்கியது..

  • by Senthil

திருச்சி மாவட்டம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 11 நாட்கள் நடைபெறும் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் வழக்கம்.… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடங்கியது..

திருச்சி மாவட்ட ஜூனியர் தடகள போட்டி…… நாளை நடக்கிறது

  • by Senthil

திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டிகள்  மற்றும், 2024- தேசிய அனைத்து மாவட்ட விளையாட்டு போட்டிக்கான தகுதிசுற்று  போட்டிகள் திருச்சி  அண்ணா விளையாட்டரங்கில் நாளை  நடக்கிறது.  10 12, 14, 16 வயதுக்கு உட்பட்ட … Read More »திருச்சி மாவட்ட ஜூனியர் தடகள போட்டி…… நாளை நடக்கிறது

எம்ஜிஆர் பிறந்தநாள்…. திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் அழைப்பு..

  • by Senthil

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர்  அறிக்கை விடுத்துள்ளார்.  அவர் கூறியதாவது….  கழக நிறுவனத்தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107-ம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு 17.01.2024 புதன்கிழமை காலை 9.00 மணியளவில்,… Read More »எம்ஜிஆர் பிறந்தநாள்…. திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் அழைப்பு..

சூரியூர் ஜல்லிக்கட்டு…. சீறிப்பாய்ந்த காளை …. எஸ்.ஐ. படுகாயம்

  • by Senthil

டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டில்  பிரசித்தி பெற்றது  திருச்சி அடுத்த  பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு.  ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் தினத்தில் இங்கு ஜல்லிக்கட்டு நடைபெறும். அந்த வகையில் இன்று   ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது-  சூரியூர் ஸ்ரீ… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டு…. சீறிப்பாய்ந்த காளை …. எஸ்.ஐ. படுகாயம்

பிரதமர் மோடி 21ம் தேதி  ஸ்ரீரங்கம் வருகை?..

  • by Senthil

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி   நடக்கிறது. இதில்  பிரதமர் மோடி,உள்ளிட்ட தலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். இந்த விழாவுக்கு முதல் நாள்(21ம் தேதி)  பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் வர உள்ளதாக தகவல் வெளியாகி… Read More »பிரதமர் மோடி 21ம் தேதி  ஸ்ரீரங்கம் வருகை?..

திருச்சி சட்டப்பள்ளியில் 2 மாணவர்கள் சஸ்பெண்ட்… நடந்தது என்ன?

  • by Senthil

திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமல்ல, வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளும்  படித்து வருகிறார்கள்.  இளங்கலை சட்டப் படிப்பு இறுதியாண்டு படிக்கும் பட்டியலின… Read More »திருச்சி சட்டப்பள்ளியில் 2 மாணவர்கள் சஸ்பெண்ட்… நடந்தது என்ன?

சூரியூர் ஜல்லிக்கட்டு.. மாடுபிடி வீரர்களுக்கு பதிவு துவக்கம்..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டு.. மாடுபிடி வீரர்களுக்கு பதிவு துவக்கம்..

திருச்சி அருகே இறப்பிலும் இணை பிரியாத தம்பதி….

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர் அருகே எச் இ பி எஃப் தொழிற்சாலை டவுன்ஷிப் பகுதியில் வசித்த கணவன் மனைவி இருவரும் அடுத்தடுத்து இறந்ததால் திடீர் சோகம் ஏற்பட்டுள்ளது. திருவெறும்பூர் அருகே உள்ளது எச் இ பி… Read More »திருச்சி அருகே இறப்பிலும் இணை பிரியாத தம்பதி….

பொங்கல் பண்டிகை…..சமயபுரம் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல்….

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடியில் பொங்கல் பண்டிகைக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வரும் நிலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசை… Read More »பொங்கல் பண்டிகை…..சமயபுரம் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல்….

error: Content is protected !!