திருச்சி அருகே மனைவி-மகளிடம் தகராறு செய்த தந்தை தற்கொலை…
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூரில் மனைவி, மகளிடம் தகராறு செய்த தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறுகாம்பூர் செந்தாமரைக்கண் படையாட்சி தெருவைச் சேர்ந்தவர் 52 வயதான கேசவன்.இவர் மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இவர்… Read More »திருச்சி அருகே மனைவி-மகளிடம் தகராறு செய்த தந்தை தற்கொலை…