Skip to content

காதலி

காதலி உடன் திருமண நிகழ்வில் பங்கேற்ற நடிகர் ஜெயம் ரவி…

https://youtu.be/9qHhqXsLKdo?si=W7uYZPj1H2ro2m1Cநடிகர் ரவி மோகன் காதலி கெனிஷா பிரான்சிஸ் உடன் திருமண நிகழ்வில் பங்கேற்ற புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி என்கிற ரவி மோகன். அவர் தயாரிப்பாளர்… Read More »காதலி உடன் திருமண நிகழ்வில் பங்கேற்ற நடிகர் ஜெயம் ரவி…

காதலனுக்கு தேநீரில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலி… விழுப்புரத்தில் அதிர்ச்சி

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த கிரிமேடு கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த ஏழுமலை-பாக்கியலட்சுமி. இவர்களின் இரண்டாவது மகன் ஜெயசூர்யா(24). இவர் ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் நிலையில், வீட்டிலேயே… Read More »காதலனுக்கு தேநீரில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலி… விழுப்புரத்தில் அதிர்ச்சி

காதலியை கொலை செய்ய கூலிபடையுடன் காத்திருந்த காதலன் உட்பட 3 பேர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை கரூர் மாவட்டம், மேலப்பாளையம் கிராமம், வடக்கு பாளையத்தை சேர்ந்த அஜித் (27) என்ற இளைஞர் காதல் திருமணம் செய்து கொண்டு கடந்த… Read More »காதலியை கொலை செய்ய கூலிபடையுடன் காத்திருந்த காதலன் உட்பட 3 பேர் கைது..

கசாயம் கொடுத்து கதையை முடித்த காதலி…. பரபரப்பு தீர்ப்பு….

கன்னியாகுமரி அருகே கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொன்ற வழக்கில் காதலி கிரிஷ்மா குற்றவாளி என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றம் கூறியதாவது. கிரீஷ்மா மற்றும் அவரது தாய்மாமன் நிர்மல்குமார் ஆகியோர் குற்றவாளிகள்.  கிரிஷ்மாவின்… Read More »கசாயம் கொடுத்து கதையை முடித்த காதலி…. பரபரப்பு தீர்ப்பு….

மயிலாடுதுறை……..கல்லூரி காதல்ஜோடி தீக்குளிப்பு……. காதலன் பலி…… காதலி தொடர்ந்து சீரியஸ்

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ்(24 )இவர் பூம்புகார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்ச பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த… Read More »மயிலாடுதுறை……..கல்லூரி காதல்ஜோடி தீக்குளிப்பு……. காதலன் பலி…… காதலி தொடர்ந்து சீரியஸ்

காதலிக்கு தாலிக் கயிறு…..தனக்கு தூக்கு கயிறு…. விழுப்புரம் புதுமாப்பிள்ளையின் சோக முடிவு

  • by Authour

விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர் காந்திகுப்பத்தை சேர்ந்த பாவாடை என்பவரின் மகன் ராதாகிருஷ்ணன் (வயது 27). பி.டெக் பட்டதாரி. இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார்.… Read More »காதலிக்கு தாலிக் கயிறு…..தனக்கு தூக்கு கயிறு…. விழுப்புரம் புதுமாப்பிள்ளையின் சோக முடிவு

காதலியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய மதுரை வாலிபர் கைது

  • by Authour

மதுரை, ஆழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்தவா் அருண்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு   இளம் பெண்ணிடம்  இன்ஸ்டா மூலம் பழகி வந்தார். நாளடைவில் காதல் மலர்ந்தது. உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என  அருண்குமார்… Read More »காதலியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய மதுரை வாலிபர் கைது

மயிலாடுதுறை….. காதலன் வீட்டுக்குள் புகுந்து காதலி தர்ணா

  • by Authour

மயிலாடுதுறை அருகே காதலித்த பெண்ணை ரகசிய திருமணம் செய்து 3 முறை கருகலைப்பு செய்ய வைத்த காதலன் வேறோரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி… Read More »மயிலாடுதுறை….. காதலன் வீட்டுக்குள் புகுந்து காதலி தர்ணா

திருநங்கை காதலியுடன் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…மனைவி கதறல்..

  • by Authour

செங்கல்பட்டு அடுத்த பழவேலியில் உள்ள இருளர் காலணியைச் சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ராமு (24). இவருக்குக் கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணமாகியுள்ளது. திருமணத்திற்கு முன் ராமு அதே பகுதியைச் சேர்ந்த திருநங்கையான… Read More »திருநங்கை காதலியுடன் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…மனைவி கதறல்..

பேஸ்புக் காதலியுடன் தகராறு… போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை…

சேலம் அருகே பேஸ்புக் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சுண்டமேட்டூர் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார்(25). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி… Read More »பேஸ்புக் காதலியுடன் தகராறு… போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை…

error: Content is protected !!