Skip to content
Home » கைது » Page 13

கைது

திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 24 பேர் கைது…3 கிலோ கஞ்சா, பணம் பறிமுதல்…

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையும், லாட்டரி விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து போலீசுக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து கஞ்சா, லாட்டரி விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர்… Read More »திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 24 பேர் கைது…3 கிலோ கஞ்சா, பணம் பறிமுதல்…

நாகையில் 40 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் மதுப்பாட்டில்கள் பறிமுதல்… வாலிபர் கைது..

நாகை கிழக்கு கடற்கரை சாலையில் மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து… Read More »நாகையில் 40 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் மதுப்பாட்டில்கள் பறிமுதல்… வாலிபர் கைது..

அழகுக்கலை நிபுணர் கொலை வழக்கில் காதலன் உள்பட 3 பேர் கைது…

தஞ்சாவூர் அருகே மணக்கரம்பை வி.ஆர்.எஸ். நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி செல்வி (48). இவரது இளைய மகள் அபிராமி (23) அழகுக் கலை நிபுணராக இருந்து வந்தார். வீட்டில் புதன்கிழமை காலை தனியாக இருந்த… Read More »அழகுக்கலை நிபுணர் கொலை வழக்கில் காதலன் உள்பட 3 பேர் கைது…

பஸ்சில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்த அரசு பஸ் டிரைவர் கைது…

திருக்காட்டுப்பள்ளி அருகே அலமேலுபுரம் பூண்டி குடியானத் தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் சக்தி தேவி ( 18 ).இவர் கல்லூரி சென்று விட்டு திருக்காட்டுப்பள்ளி பஸ் ஸ்டாண்டில் ஊருக்கு செல்வதற்காக அரசு பஸ்ஸில்… Read More »பஸ்சில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்த அரசு பஸ் டிரைவர் கைது…

கோவையில் வீடு கட்டி தருவதாக ரூ.78 லட்சம் மோசடி செய்த நபர் கைது…..

கோவை சாய்பாபா காலனி பகுதியில் மெரிட் இன்ஃப்ரா private லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் விஜயகுமார். இதே நிறுவனத்தின் சி.இ.ஓ ஜோயல் எமர்சன் ஆகியோர் இந்த நிறுவனத்தின் மூலம் கோவை பெரியநாயக்கன்பாளையம், அப்பநாயக்கன்பட்டி,… Read More »கோவையில் வீடு கட்டி தருவதாக ரூ.78 லட்சம் மோசடி செய்த நபர் கைது…..

சாராய வியாபாரி குண்டாசில் கைது…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த மேமாத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கடுகு என்கிற செல்வகுமார்(38). இவர்  மீது குண்டர் தடுப்புச் சட்டம்… Read More »சாராய வியாபாரி குண்டாசில் கைது…

முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு போட்டோ…. பாஜ நிர்வாகி கைது…

கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெய்குமார். இவர் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக ஐ.டி. விங்க் தலைவராக உள்ளார்.  கடந்த சில நாட்களுக்கு முன்  ஜெய்குமார், முதல்வர் மு.க.  ஸ்டாலின் புகைப்படத்தை  தவறாக சித்தரித்து… Read More »முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு போட்டோ…. பாஜ நிர்வாகி கைது…

ரூ.3 ஆயிரம் லஞ்சம்….. திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு எஸ்.ஐ. ரமா கைது….

  • by Senthil

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் சரத் மனைவி அஜிதா. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர்… Read More »ரூ.3 ஆயிரம் லஞ்சம்….. திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு எஸ்.ஐ. ரமா கைது….

குட்கா பொருட்களை கடையில் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது….

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா குட்கா போன்ற போதைப்பொருட்களை ஒழிக்கும் வகையில் சிறப்பு ரோந்து அலுவல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மங்களமேடு… Read More »குட்கா பொருட்களை கடையில் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது….

சமயபுரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது….

  • by Senthil

மதுரை மாவட்டம், சிலைமான் சர்வே சிட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதான துளசிராஜன். இவர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அவரை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார்… Read More »சமயபுரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது….

error: Content is protected !!