Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கைது

90 மில்லி புதுவை மதுபாட்டில் எடுத்து வந்தாலும் கைது.. தமிழக போலீஸ் எச்சரிக்கை

  • by Editor

புதுச்சேரி மது பாட்டில் எடுத்தி வந்தவர் மீது கடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நிலையில் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஒருவர் 4.5 லிட்டர் மது வைத்திருக்க தமிழ்நாடு அரசு அனுமதி… Read More »90 மில்லி புதுவை மதுபாட்டில் எடுத்து வந்தாலும் கைது.. தமிழக போலீஸ் எச்சரிக்கை

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 3,000 மது பாட்டில்கள் பறிமுதல் – ஒருவர் கைது

  • by Editor

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மணப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பெட்டிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 3,000 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை போலீசார்… Read More »வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 3,000 மது பாட்டில்கள் பறிமுதல் – ஒருவர் கைது

வீரப்பன் மகள் கைது.. கண்ணீர் விட்டு கதறல்

  • by Editor

மேட்டூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் வெங்கடாஜலத்தை ஆதரித்து, மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் அருகே நேற்று அன்புமணி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அங்கு வந்த வித்யா ராணி, பா.ம.க., பிரசார கூட்டத்திற்குள் நுழைந்து அன்புமணியிடம், ‘பா.ம.க.,… Read More »வீரப்பன் மகள் கைது.. கண்ணீர் விட்டு கதறல்

மன்னார்குடியில் தேர்தல் பறக்கும் படையை மிரட்டிய அமமுக நிர்வாகி கைது

  • by Editor

மன்னார்குடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்ததாக அமமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார். தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அமமுக மீனவரணி மாவட்டச் செயலாளர் போஸ் என்பவர் போலிசாரால் கைது செய்யப்பட்டார். அமமுக… Read More »மன்னார்குடியில் தேர்தல் பறக்கும் படையை மிரட்டிய அமமுக நிர்வாகி கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை

  • by Editor

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தனர். மன்னார் கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை அங்கு வந்த இலங்கை… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

  • by Editor

நடுக்கடலில் மீன்பிடித்தபோது எல்லை தாண்டியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து கைது செய்தது. இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

சினிமாவை மிஞ்சிய ”பலே திருடன்”கைது

  • by Editor

மபியில் ஓடும் ரயிலில் திருட முயன்றபோது பெண் கயிண கண் விழித்ததால் தப்பிக்க குளத்தில் திருடன் குதித்துள்ளான். தாமரை தண்டு மூலம் மூச்சு விட்டு 5 மணி நேரம் குளத்திற்குள் மறைந்து போலீசாருக்கு போக்கு… Read More »சினிமாவை மிஞ்சிய ”பலே திருடன்”கைது

நேபாள முன்னாள் பிரதமர் கைது…

  • by Editor

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி இன்று அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். புதிய பிரதமராக பதவியேற்ற பாலன் ஷா (Balen Shah) தலைமையிலான அரசின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக… Read More »நேபாள முன்னாள் பிரதமர் கைது…

கஞ்சா விற்ற பெண் கைது… வாலிபர் கைது..திருச்சி க்ரைம்

  • by Editor

கஞ்சா விற்ற பெண் கைது திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொத்தமங்கலம் குடித்தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் அங்கு… Read More »கஞ்சா விற்ற பெண் கைது… வாலிபர் கைது..திருச்சி க்ரைம்

ஏட்டு மகனை கத்தியால் குத்திய 2 பழ வியாபாரிகள் கைது

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் அரண்மனை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் அரண்மனை காவல்நிலையத்தில் தலைமைகாவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சந்தீப்(22). இவர் சேலம் கோரிமேட்டில் உள்ள சட்டக்கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். சந்திப்,… Read More »ஏட்டு மகனை கத்தியால் குத்திய 2 பழ வியாபாரிகள் கைது

error: Content is protected !!